சௌமிய சாகரம்
308
இறுக்கியந்தத் தாதுவைநீ யிறுக்கிப் பார்க்க
ஏகாந்தச் சபைதனிலேயிருந்தாயானால்
சுருக்கிநின்ற அஞ்சுபஞ்ச பூத மெல்லாஞ்
சொன்னபடி யாடுமடாதுருவம் பாரு
திருக்கறவே பூரணமாய்த்துருவம் பார்த்தால்
செங்கமலச் சுழுனையிலே நின்றால் மைந்தா
நெருக்கிநின்ற சுழுனையிலே அமுர்தஞ் சிந்தும்
நேமமுடன் நீயிருந்து பூசை பண்ணே .
1165
பூசைமுறை தனையறிந்து சுளியில் நின்றால்
பூரணமாயிதழ்கனிந்து அமுர்தம் பாயும்
நேசமுடன் அமுர்தமதைக் கொண்டால் மைந்தா
நேர்மையுடன் வாசியது நிலையில் நிற்கும்
பாசமுடன் நிலையறிந்து வாசி பூட்டிப்
பத்தியுடன் கேசரியில் பணிந்து நின்றால்
ஆசையென்ற சத்தாதி விடைய மெல்லாம்
அதையகற்றிப் பூரணமாய் அறிவில் நில்லே . 1165
நில்லடாசுளியறிந்து லிங்கத் தோரம்
நேர்மையுள்ள தமர்வாசற் கண்ணிலேதான்
உள்ளடா மதியமுர்தங் கசிந்து பாயும்
உண்மையதாய் மவுனமுடன் உள்ளே கொண்டால்
அல்லடா உன்தேசம் தங்கம் போலே
அங்கனையே தோணுமடா ஆதி சோதி
செல்லடாசோதியிலே மனதை வைத்துத்
திருகுசுழு முனையதிலே சிந்தை வையே. 1167
சிந்தையது பூரணமாய்க் கொண்டாயானால்
சிறப்பான மூப்பாலுந்திறமாய்க் காணும்
சந்தேக மில்லாமல் முப்பால் தன்னில்
தானிருந்து பூரணமாய்ச்சுளியைப் பாரு
சொந்தமுள்ள சுளிதனிலே மனதை வைத்துச்
சுகமான வாசியைநீசுடருக் கேத்தி
அந்தமுடன் தானிருந்து தன்னைப் பாரு
ஆனந்த மானசிவ சோதி பாரே.
1168
308
இறுக்கியந்தத்
தாதுவைநீ
யிறுக்கிப்
பார்க்க
ஏகாந்தச்
சபைதனிலேயிருந்தாயானால்
சுருக்கிநின்ற
அஞ்சுபஞ்ச
பூத
மெல்லாஞ்
சொன்னபடி
யாடுமடாதுருவம்
பாரு
திருக்கறவே
பூரணமாய்த்துருவம்
பார்த்தால்
செங்கமலச்
சுழுனையிலே
நின்றால்
மைந்தா
நெருக்கிநின்ற
சுழுனையிலே
அமுர்தஞ்
சிந்தும்
நேமமுடன்
நீயிருந்து
பூசை
பண்ணே
.
1165
பூசைமுறை
தனையறிந்து
சுளியில்
நின்றால்
பூரணமாயிதழ்கனிந்து
அமுர்தம்
பாயும்
நேசமுடன்
அமுர்தமதைக்
கொண்டால்
மைந்தா
நேர்மையுடன்
வாசியது
நிலையில்
நிற்கும்
பாசமுடன்
நிலையறிந்து
வாசி
பூட்டிப்
பத்தியுடன்
கேசரியில்
பணிந்து
நின்றால்
ஆசையென்ற
சத்தாதி
விடைய
மெல்லாம்
அதையகற்றிப்
பூரணமாய்
அறிவில்
நில்லே
.
1165
நில்லடாசுளியறிந்து
லிங்கத்
தோரம்
நேர்மையுள்ள
தமர்வாசற்
கண்ணிலேதான்
உள்ளடா
மதியமுர்தங்
கசிந்து
பாயும்
உண்மையதாய்
மவுனமுடன்
உள்ளே
கொண்டால்
அல்லடா
உன்தேசம்
தங்கம்
போலே
அங்கனையே
தோணுமடா
ஆதி
சோதி
செல்லடாசோதியிலே
மனதை
வைத்துத்
திருகுசுழு
முனையதிலே
சிந்தை
வையே
.
1167
சிந்தையது
பூரணமாய்க்
கொண்டாயானால்
சிறப்பான
மூப்பாலுந்திறமாய்க்
காணும்
சந்தேக
மில்லாமல்
முப்பால்
தன்னில்
தானிருந்து
பூரணமாய்ச்சுளியைப்
பாரு
சொந்தமுள்ள
சுளிதனிலே
மனதை
வைத்துச்
சுகமான
வாசியைநீசுடருக்
கேத்தி
அந்தமுடன்
தானிருந்து
தன்னைப்
பாரு
ஆனந்த
மானசிவ
சோதி
பாரே
.
1168