சௌமிய சாகரம்
307
பராமர,
தேடிமனங் கொண்டதொரு சித்தர் பார்த்துத்
தெளிவான தெளிவறிந்து தெளிந்து கொண்டு
நாடிமனங் கொண்டுசிம் சிம்சிம் மென்று
நாதாந்தப் பூரணத்தில் நாடினார்கள்
வாடிமனம் போகாமல் மவுனம் பூட்டி
மகஸ்த்தான சுழுனையிலே வாச மாகி
ஆடியந்தத் திருநடனங் கண்டால் மைந்தா
அங்கமுடன் பூரணமாய் இருந்தார்தாமே. 1161
இருந்தாரேசுழுனைவளிச் சூட்சந் தன்னில்
ஏகாந்த மானதொரு எழுத்தைப் போற்றி
இருந்தாரே யந்தரங்க மனையிற் சென்று
என்ன சொல்வேன் தாள்கதவைத் திறந்து கொண்டு
இருந்து அந்தப் பூரணத்தைப் பூசை பண்ணி
யேகாந்த வடிவதனை இருந்து பார்த்து
இருந்தாரே சிவயவசி யென்று மைந்தா
ஏகாந்த மானதிரு வாசி பாரே.
112
மவுனத்தால் நாலுமடங்க
பாரப்பா வாசிவாவென்று உள்ளே
பத்தியுடன் தானிருத்தி மணிநா வுன்னி
நேரப்பாரேசிவாவென்று உள்ளே
நேர்மையுடன் ரேசகபூரகமும் பண்ணிக்
காரப்பா நாசிவாய் செவிகண் மூக்குக்
கருணையுடன் நாலுமடா நடுநின்றாடும்
சேரப்பா ஒமெனவே வாசியுன்னத்
திருவாசி பூரணமாயாடும் பாரே.
1163
ஆடுமப்பா அண்டபதந் தன்னிற் சென்று
ஆதார மானதொரு மூலத் தோடி
ஓடுமப்பாவாசியது நூல்பாலம் போல
உண்ணாக்கு அண்ணாக்கின் மூக்கினூடே
நாடுமப்பாலிங்கமதில் நடுவே நின்று
நாதாந்த நடுவணையைப் பிடித்து ஊது
வாடுமப்பாகருவியஞ்சு மவுனத்தாலே
மவுனமுடன் வாசியைநீ யிறுக்கிப் பாரே. 1164
307
பராமர
தேடிமனங்
கொண்டதொரு
சித்தர்
பார்த்துத்
தெளிவான
தெளிவறிந்து
தெளிந்து
கொண்டு
நாடிமனங்
கொண்டுசிம்
சிம்சிம்
மென்று
நாதாந்தப்
பூரணத்தில்
நாடினார்கள்
வாடிமனம்
போகாமல்
மவுனம்
பூட்டி
மகஸ்த்தான
சுழுனையிலே
வாச
மாகி
ஆடியந்தத்
திருநடனங்
கண்டால்
மைந்தா
அங்கமுடன்
பூரணமாய்
இருந்தார்தாமே
.
1161
இருந்தாரேசுழுனைவளிச்
சூட்சந்
தன்னில்
ஏகாந்த
மானதொரு
எழுத்தைப்
போற்றி
இருந்தாரே
யந்தரங்க
மனையிற்
சென்று
என்ன
சொல்வேன்
தாள்கதவைத்
திறந்து
கொண்டு
இருந்து
அந்தப்
பூரணத்தைப்
பூசை
பண்ணி
யேகாந்த
வடிவதனை
இருந்து
பார்த்து
இருந்தாரே
சிவயவசி
யென்று
மைந்தா
ஏகாந்த
மானதிரு
வாசி
பாரே
.
112
மவுனத்தால்
நாலுமடங்க
பாரப்பா
வாசிவாவென்று
உள்ளே
பத்தியுடன்
தானிருத்தி
மணிநா
வுன்னி
நேரப்பாரேசிவாவென்று
உள்ளே
நேர்மையுடன்
ரேசகபூரகமும்
பண்ணிக்
காரப்பா
நாசிவாய்
செவிகண்
மூக்குக்
கருணையுடன்
நாலுமடா
நடுநின்றாடும்
சேரப்பா
ஒமெனவே
வாசியுன்னத்
திருவாசி
பூரணமாயாடும்
பாரே
.
1163
ஆடுமப்பா
அண்டபதந்
தன்னிற்
சென்று
ஆதார
மானதொரு
மூலத்
தோடி
ஓடுமப்பாவாசியது
நூல்பாலம்
போல
உண்ணாக்கு
அண்ணாக்கின்
மூக்கினூடே
நாடுமப்பாலிங்கமதில்
நடுவே
நின்று
நாதாந்த
நடுவணையைப்
பிடித்து
ஊது
வாடுமப்பாகருவியஞ்சு
மவுனத்தாலே
மவுனமுடன்
வாசியைநீ
யிறுக்கிப்
பாரே
.
1164