சௌமிய சாகரம்
304
மவுனமந்திரம்
சோதியென்ற ஆதியடா சுழுனை மூலஞ்
சுயஞ்சோதி யானதிரு வாசி யாலே
ஆதியென்ற அந்தமடா அண்ணாக் கையா
அருள்பெருகு மண்ணாக்கை யுண்ணாக் குள்ளே
ஓதியதோர் பிரணவத்தாலுசர வேத்தி
ஓம்நமசி வாயமென்று உறுதி கொண்டால்
நீதியுடன் கேசரியில் பஞ்ச கர்த்தா
நின்றுவிளை யாடுவதைக் காண லாமே. 1149
ஆமப்பா அங்கென்ற மூல சத்தி
அப்பனே அவள்வாயிலோங்காரந்தான்
ஆமப்பா அறிந்தேறி மணிநாவுக்குள்
அரகராசிங்கொன்று உத்துப் பார்க்க
ஆமப்பா வெளிவாகும் வெளியாய்க் காணும்
அங்கமுடன் வங்கென்று வாங்கிக் கும்பி
ஆமப்பா மாணிக்க ஒளிபோலாகும்
ஆதியந்த மிதுவாச்சு அங்கங்காணே.
காணவே ஒளியில் நின்று உத்துப் பாரு
கண்கொள்ளாச் சோதிவெகு சோதி காணும்
பூணவே சோதிதனைக் கண்டாயானால்
புனிதமுள்ள காயசித்தி யோகந்தங்கும்
தோணவே மவுனமதாய்ப் பூசை பண்ணிச்
சுத்தமுடன் வேதாந்த மதுவை யுண்டு
ஊணவேசுளிதிறந்து பாரு பாரு
உத்தமனே கண்கொள்ளாச் சோதி யாமே. 1151
ஆமப்பாதானென்ற பூமி யெல்லாம்
அருள்பெருகி நிறைத்ததொரு களிய யாச்சு
வாமப்பால் தானென்ற வேலை யெல்லாம்
மார்க்கமுடன் வாத்திட்ட நெய்யு மாச்சு
காமப்பால் தானென்ற ஒளியே பானு
கருணையுடன் கலந்தெங்குந் தோத்தி னாப்போல்
ஓமப்பாவென்றதொரு முல நந்தி
உறுதியுள்ள சோதிவெகு கண்கொள்ளாதே. 112
1150
304
மவுனமந்திரம்
சோதியென்ற
ஆதியடா
சுழுனை
மூலஞ்
சுயஞ்சோதி
யானதிரு
வாசி
யாலே
ஆதியென்ற
அந்தமடா
அண்ணாக்
கையா
அருள்பெருகு
மண்ணாக்கை
யுண்ணாக்
குள்ளே
ஓதியதோர்
பிரணவத்தாலுசர
வேத்தி
ஓம்நமசி
வாயமென்று
உறுதி
கொண்டால்
நீதியுடன்
கேசரியில்
பஞ்ச
கர்த்தா
நின்றுவிளை
யாடுவதைக்
காண
லாமே
.
1149
ஆமப்பா
அங்கென்ற
மூல
சத்தி
அப்பனே
அவள்வாயிலோங்காரந்தான்
ஆமப்பா
அறிந்தேறி
மணிநாவுக்குள்
அரகராசிங்கொன்று
உத்துப்
பார்க்க
ஆமப்பா
வெளிவாகும்
வெளியாய்க்
காணும்
அங்கமுடன்
வங்கென்று
வாங்கிக்
கும்பி
ஆமப்பா
மாணிக்க
ஒளிபோலாகும்
ஆதியந்த
மிதுவாச்சு
அங்கங்காணே
.
காணவே
ஒளியில்
நின்று
உத்துப்
பாரு
கண்கொள்ளாச்
சோதிவெகு
சோதி
காணும்
பூணவே
சோதிதனைக்
கண்டாயானால்
புனிதமுள்ள
காயசித்தி
யோகந்தங்கும்
தோணவே
மவுனமதாய்ப்
பூசை
பண்ணிச்
சுத்தமுடன்
வேதாந்த
மதுவை
யுண்டு
ஊணவேசுளிதிறந்து
பாரு
பாரு
உத்தமனே
கண்கொள்ளாச்
சோதி
யாமே
.
1151
ஆமப்பாதானென்ற
பூமி
யெல்லாம்
அருள்பெருகி
நிறைத்ததொரு
களிய
யாச்சு
வாமப்பால்
தானென்ற
வேலை
யெல்லாம்
மார்க்கமுடன்
வாத்திட்ட
நெய்யு
மாச்சு
காமப்பால்
தானென்ற
ஒளியே
பானு
கருணையுடன்
கலந்தெங்குந்
தோத்தி
னாப்போல்
ஓமப்பாவென்றதொரு
முல
நந்தி
உறுதியுள்ள
சோதிவெகு
கண்கொள்ளாதே
.
112
1150