சௌமிய சாகரம்
214
யோகத்துக்காசனம்
தேசிபர தேசிவிசுவாசியான
சிவசிவா மவுனகுரு நாத னாவான்
வாசிவல சாரியிட சாரி செய்வான்
வணக்கமுடன் செகந்தனிலே வாழ்ந்து கொள்வான்
நாசிமுனையறிந்துமணி நாவசைத்து
நாட்டமுடன் வாசிவா ஓமென்றூணி
நேசமுடன் சரியைவழி நடந்தாயாகில்
நிசமானஞானமது இழுக்கும் பாரே.
813
இழுக்குமடா சரியைவழி யொடுகிரியை ரெண்டும்
இதுவறிந்து யோகத்துக்கடிதான்மைந்தா
தெளிக்குமடா கோமுக ஆசனத்தைக் கேளு
சிறக்கரெண்டு முழங்காலையொன்றாய்ச் சேர்த்துக்
களிக்குமடா குதியொன்றில் பானங் கார்க்கக்
கசடறவே நோக்கிமேல் மூலம் பாரு
நெளிக்குமடா நாவினுனி சுழுனை மேலே
நேர்மையுடன் அங்கென்று நின்று ஊணே. 814
ஊணியே வாசிதனிலேறிப் பார்க்க
உத்தமனே ரவிபோலே ஒளிதான் வீசும்
பேணியே சிவயோகம் ஆர்தான் செய்வார்?
பெரியோர்கள் சொல்லார்கள் அரிதரி தென்பார்
தோணியே பார்ப்பதற்கிந்நூலைப் பாரு
சுகமாக யீராறு தலமேற் சென்று
ஆணியாய் மூன்றெழுத்து மொன்றாய் நின்ற (து)
அறியார்க ளசைபைமுதல் அறிவாங் கண்ணே . 814
கண்ணறியார் மூக்கறியார்காதும் கேளார்
கருத்துவைத்துச்சுழுமுனையிலே மனத்தை யூணார்
விண்ணேறிக் கேசரியைப் பெற்றோரில்லை
வேதாந்தம் வாய்ப்பேச்சால்க்ைகுள் ளாமே
ஒண்ணறியாமனத்தையங்கே யூணிக் காண
உத்தமனே மூதண்ட ஒடுக்கஞ் சென்று
நண்ணறிவால் நாதவிந்து குளிகை செய்து
நாதமென்ற வாசிவல நாடினேனே.
816
214
யோகத்துக்காசனம்
தேசிபர
தேசிவிசுவாசியான
சிவசிவா
மவுனகுரு
நாத
னாவான்
வாசிவல
சாரியிட
சாரி
செய்வான்
வணக்கமுடன்
செகந்தனிலே
வாழ்ந்து
கொள்வான்
நாசிமுனையறிந்துமணி
நாவசைத்து
நாட்டமுடன்
வாசிவா
ஓமென்றூணி
நேசமுடன்
சரியைவழி
நடந்தாயாகில்
நிசமானஞானமது
இழுக்கும்
பாரே
.
813
இழுக்குமடா
சரியைவழி
யொடுகிரியை
ரெண்டும்
இதுவறிந்து
யோகத்துக்கடிதான்மைந்தா
தெளிக்குமடா
கோமுக
ஆசனத்தைக்
கேளு
சிறக்கரெண்டு
முழங்காலையொன்றாய்ச்
சேர்த்துக்
களிக்குமடா
குதியொன்றில்
பானங்
கார்க்கக்
கசடறவே
நோக்கிமேல்
மூலம்
பாரு
நெளிக்குமடா
நாவினுனி
சுழுனை
மேலே
நேர்மையுடன்
அங்கென்று
நின்று
ஊணே
.
814
ஊணியே
வாசிதனிலேறிப்
பார்க்க
உத்தமனே
ரவிபோலே
ஒளிதான்
வீசும்
பேணியே
சிவயோகம்
ஆர்தான்
செய்வார்
?
பெரியோர்கள்
சொல்லார்கள்
அரிதரி
தென்பார்
தோணியே
பார்ப்பதற்கிந்நூலைப்
பாரு
சுகமாக
யீராறு
தலமேற்
சென்று
ஆணியாய்
மூன்றெழுத்து
மொன்றாய்
நின்ற
(
து
)
அறியார்க
ளசைபைமுதல்
அறிவாங்
கண்ணே
.
814
கண்ணறியார்
மூக்கறியார்காதும்
கேளார்
கருத்துவைத்துச்சுழுமுனையிலே
மனத்தை
யூணார்
விண்ணேறிக்
கேசரியைப்
பெற்றோரில்லை
வேதாந்தம்
வாய்ப்பேச்சால்க்ைகுள்
ளாமே
ஒண்ணறியாமனத்தையங்கே
யூணிக்
காண
உத்தமனே
மூதண்ட
ஒடுக்கஞ்
சென்று
நண்ணறிவால்
நாதவிந்து
குளிகை
செய்து
நாதமென்ற
வாசிவல
நாடினேனே
.
816