சௌமிய சாகரம்
215
வலஞ்சுழிலிடஞ்சுழியை வைத்து மேலே
மகத்தான சுடர்சுழியில் மனையி லேகித்
தலஞ்சுழியிற் சிங்குவங்கு வாசல் தன்னில்
தானிருக்குந்துவாரபாலகர்தான் மைந்தா
நிலஞ்சுழியிற் சுழிக்காத்தைத் திறந்து விட்டால்
நின்றநிலை யண்டவெளிக் குள்ளே சென்று
குலஞ்சுழியின் நலஞ்சுழியாய் வந்த தாலே
கொஞ்சுசிலம் பொலிநடனங் குறிகண் டேனே. 817
குறிகண்டு நெறிதமர்க்குள் செல்லும் போது
கொம்புசுத்தி யாடுஞ்சுளிக்காத்து மைந்தா
நெறியறிந்து வலமிடமாய் நின்ற தாலே
நிலையறிந்து கதவிருதாள் பூட்டுத் தன்னை
அறிவறிந்து சுழிமுனையின் சூட்சத்தாலே
ஆதியென்ற தாளறிந்து அண்டஞ் சென்றேன்
பதியறிந்து அண்டமதிற் சென்று பார்க்கப்
பரந்தசுளிக் காத்து வெகு பதிவ தாச்சே. 818
ஆச்சப்பாசுளிக்காத்துக்கப்பாலேக
அண்ணாக்கை யுண்ணாக்குள் அழுத்திப் பாரு
மூச்சப்பா நிறைந்தசுழி சுழியின் காத்து
முனைமய்ய மானசுழி முனையிற் சென்று
போச்சப்பா பரவெளியே பரமென் றெண்ணிப்
பூதமுத லாகாசம் பொருந்தப் பாரு
பேச்சப்பா பிறந்ததுவும் வெளியிலாச்சு
பேச்சறிந்து போனதுவும் வெளியிற் காணே. 819
வெளியான பரமவெளியார்தான் காண்பார்?
வேதாந்தப் புலத்தியனே சொல்லக் கேளு
நெளியாமற் சுழிமுனையில் மனதை நாட்டி
நேரான அந்தரங்கத் தமரில் சென்று
முழியான முழிநிறுத்தி முழித்துப் பார்த்தால்
மூதண்டப் பரவெளியை யென்ன சொல்வேன்?
சுழியான வழியறிந்து வெளியைக் காத்தால்
சுத்தவெளி பலவிதமாய்த் தோணும் பாரே. 20
215
வலஞ்சுழிலிடஞ்சுழியை
வைத்து
மேலே
மகத்தான
சுடர்சுழியில்
மனையி
லேகித்
தலஞ்சுழியிற்
சிங்குவங்கு
வாசல்
தன்னில்
தானிருக்குந்துவாரபாலகர்தான்
மைந்தா
நிலஞ்சுழியிற்
சுழிக்காத்தைத்
திறந்து
விட்டால்
நின்றநிலை
யண்டவெளிக்
குள்ளே
சென்று
குலஞ்சுழியின்
நலஞ்சுழியாய்
வந்த
தாலே
கொஞ்சுசிலம்
பொலிநடனங்
குறிகண்
டேனே
.
817
குறிகண்டு
நெறிதமர்க்குள்
செல்லும்
போது
கொம்புசுத்தி
யாடுஞ்சுளிக்காத்து
மைந்தா
நெறியறிந்து
வலமிடமாய்
நின்ற
தாலே
நிலையறிந்து
கதவிருதாள்
பூட்டுத்
தன்னை
அறிவறிந்து
சுழிமுனையின்
சூட்சத்தாலே
ஆதியென்ற
தாளறிந்து
அண்டஞ்
சென்றேன்
பதியறிந்து
அண்டமதிற்
சென்று
பார்க்கப்
பரந்தசுளிக்
காத்து
வெகு
பதிவ
தாச்சே
.
818
ஆச்சப்பாசுளிக்காத்துக்கப்பாலேக
அண்ணாக்கை
யுண்ணாக்குள்
அழுத்திப்
பாரு
மூச்சப்பா
நிறைந்தசுழி
சுழியின்
காத்து
முனைமய்ய
மானசுழி
முனையிற்
சென்று
போச்சப்பா
பரவெளியே
பரமென்
றெண்ணிப்
பூதமுத
லாகாசம்
பொருந்தப்
பாரு
பேச்சப்பா
பிறந்ததுவும்
வெளியிலாச்சு
பேச்சறிந்து
போனதுவும்
வெளியிற்
காணே
.
819
வெளியான
பரமவெளியார்தான்
காண்பார்
?
வேதாந்தப்
புலத்தியனே
சொல்லக்
கேளு
நெளியாமற்
சுழிமுனையில்
மனதை
நாட்டி
நேரான
அந்தரங்கத்
தமரில்
சென்று
முழியான
முழிநிறுத்தி
முழித்துப்
பார்த்தால்
மூதண்டப்
பரவெளியை
யென்ன
சொல்வேன்
?
சுழியான
வழியறிந்து
வெளியைக்
காத்தால்
சுத்தவெளி
பலவிதமாய்த்
தோணும்
பாரே
.
20