சௌமிய சாகரம்
176
வார்த்துமிக முத்துமணியதனிற் போட்டு
வணக்கமுடன் கிண்டியதை யடுப்பிலேத்திக்
காத்துமிக அனல்மூட்டி யெரிக்கும் போது
கருவான நீர்வத்திச்சுண்டித்தானால்
பார்த்து மிக ரவிதனிலே காயப் போட்டுப்
பக்குவமாய் முத்துமணி பதிவாய் வாங்கிச்
சேர்த்து மிகக்கல்பொடியும் முத்துஞ் சேர்த்துச்
செம்மையுடன் கையதனால் தேய்த்துப் பாரே. 669
பாரப்பாகல் பொடியும் முத்துங் கூட்டிப்
பதிவாகக் கையதனாலுரசும் போது
நேரப்பாமுத்து வெகு ஒளியுங் காணும்
நேர்மையுள்ள ரசமணியும் இதற்கீடல்ல
கோரப்பாதாழ்வடமாய்க் கோவை செய்து
கூர்மையுடன் மந்திரங்கள் செபித்தாயானால்
சாரப்பாசகலமுமே சித்தி யானால்
தாய்பதத்தைப் பூசித்துத் தன்னைப் பாரே. என
பாரப்பாபச்சைமணி சொல்லக் கேளு
பச்சையென்ற வளகிலது பொடிதானெட்டுக்
காரப்பாசங்கினுட பொடிதான் ரெண்டு
கல்வமதில் கமலரசந்தன்னாலாட்டிச்
சேரப்பாமணியதுபோலுருட்டிக் கொண்டு
திரமாகத் தமரிட்டு நிழலுலர்த்தித்
தேரப்பாபச்சைநிற மண்டூ கத்தில்
திறமாக அதனுள்ளே வைத்துக் கட்டே. 7
கட்டுவது குளிபோலே கட்டி மைந்தா
கரண்டிதனில் நல்லெண்ணெய் கால்படிதான் விட்டுத்
திட்டமுடன் குளியிட்டுத் தீயெரித்துச்
செம்மையுடன் தானவித்து இறக்கி மைந்தா
சட்டமுடன் குளியவிழ்த்து மணியெ டுத்துத்
தானுணரரவிதனிலே காயப் போட்டு
இட்டமுடன் கல்பொடியும் மணியுங் கூட்டி
இறுக்கிமிக உ.ரசையிலே மெதுவாய்க் காணே. 672
176
வார்த்துமிக
முத்துமணியதனிற்
போட்டு
வணக்கமுடன்
கிண்டியதை
யடுப்பிலேத்திக்
காத்துமிக
அனல்மூட்டி
யெரிக்கும்
போது
கருவான
நீர்வத்திச்சுண்டித்தானால்
பார்த்து
மிக
ரவிதனிலே
காயப்
போட்டுப்
பக்குவமாய்
முத்துமணி
பதிவாய்
வாங்கிச்
சேர்த்து
மிகக்கல்பொடியும்
முத்துஞ்
சேர்த்துச்
செம்மையுடன்
கையதனால்
தேய்த்துப்
பாரே
.
669
பாரப்பாகல்
பொடியும்
முத்துங்
கூட்டிப்
பதிவாகக்
கையதனாலுரசும்
போது
நேரப்பாமுத்து
வெகு
ஒளியுங்
காணும்
நேர்மையுள்ள
ரசமணியும்
இதற்கீடல்ல
கோரப்பாதாழ்வடமாய்க்
கோவை
செய்து
கூர்மையுடன்
மந்திரங்கள்
செபித்தாயானால்
சாரப்பாசகலமுமே
சித்தி
யானால்
தாய்பதத்தைப்
பூசித்துத்
தன்னைப்
பாரே
.
என
பாரப்பாபச்சைமணி
சொல்லக்
கேளு
பச்சையென்ற
வளகிலது
பொடிதானெட்டுக்
காரப்பாசங்கினுட
பொடிதான்
ரெண்டு
கல்வமதில்
கமலரசந்தன்னாலாட்டிச்
சேரப்பாமணியதுபோலுருட்டிக்
கொண்டு
திரமாகத்
தமரிட்டு
நிழலுலர்த்தித்
தேரப்பாபச்சைநிற
மண்டூ
கத்தில்
திறமாக
அதனுள்ளே
வைத்துக்
கட்டே
.
7
கட்டுவது
குளிபோலே
கட்டி
மைந்தா
கரண்டிதனில்
நல்லெண்ணெய்
கால்படிதான்
விட்டுத்
திட்டமுடன்
குளியிட்டுத்
தீயெரித்துச்
செம்மையுடன்
தானவித்து
இறக்கி
மைந்தா
சட்டமுடன்
குளியவிழ்த்து
மணியெ
டுத்துத்
தானுணரரவிதனிலே
காயப்
போட்டு
இட்டமுடன்
கல்பொடியும்
மணியுங்
கூட்டி
இறுக்கிமிக
உ
.
ரசையிலே
மெதுவாய்க்
காணே
.
672