சௌமிய சாகரம்
177
வயிரவைப்பு
காணவே வயிரமுறை சொல்லக் கேளு
கற்பூரசலாசத்துப் பொடிதான் ரெண்டு
பூணவே படிக்கல் பொடிதான் ரெண்டு
பொங்குகடல் சங்குரெண்டு யிரத மொன்று
தோணவே ஒன்றாய்க் கல்வத்திட்டுச்
சுத்தமுள்ள முதுகண்பால் விட்டு ஆட்டிப்
பேணவே மணிசெய்து தமர்தானிட்டுப்
பிலமான ரவிதனிலேகாயப் போடே.
பிவமான
எ3
போடப்பாரவிதனிலே காய்ந்த பின்பு
புத்தியுடன் மணத்தவளை வயத்தில் வைத்து
நாடப்பாகிளியதுபோல் நன்றாய்க் கட்டி
நயமாகச் சட்டியிலே நல்லெண்ணெய் விட்டு
மூடப்பாகிளியிட்டு அவித்திறக்கி
முக்யமுள்ள மணியெடுத்து ரவியில் போட்டுத்
தேடப்பாசாணைதனில் தீட்டிப் பார்க்கச்
சிவசிவா சோதியது காந்தி யாமே.
674
ஆமப்பாசிகப்புமணிதன்னைக் கேளு
ஆச்சரியம் சிவந்தகல்லுப் பொடிதானாலு
ஓமப்பாசங்குரெண்டு இரத மொன்று
உத்தமனே கல்வமதில் சீன்பால் விட்டுத்
தாமப்பாஅரைத்து நன்றாய் மணிபோல் செய்து
தமரிட்டு ரிவிதனிலே காயப் போட்டுப்
போமப்பா மணல்தவளைவயத்துள் வைத்துப்
புத்தியுடன் கிளியதுபோல் நன்றாய்ச் செய்யே. 675
செய்துநன்றாய்ச் சட்டியிலே எண்ணெய் விட்டுச்
செம்மையுடன் கிளியிட்டு அவித்து மைந்தா
செய்ததொரு கிளியெடுத்து மணியை வாங்கிச்
செம்மையுடன் கிளியிட்டு அவித்து மைந்தா
செய்ததொரு மணியெடுத்துச்சாணை தன்னில்
தீட்டிமிகப் பார்க்கையிலே சிகப்பென்ன சொல்வேன்?
செய்தசிவப்பானமணி அதிக வித்தை
செம்மையுடன் செய்துதவந் திறஞ்செய் வாயே. 676
சௌமியம்-12
177
வயிரவைப்பு
காணவே
வயிரமுறை
சொல்லக்
கேளு
கற்பூரசலாசத்துப்
பொடிதான்
ரெண்டு
பூணவே
படிக்கல்
பொடிதான்
ரெண்டு
பொங்குகடல்
சங்குரெண்டு
யிரத
மொன்று
தோணவே
ஒன்றாய்க்
கல்வத்திட்டுச்
சுத்தமுள்ள
முதுகண்பால்
விட்டு
ஆட்டிப்
பேணவே
மணிசெய்து
தமர்தானிட்டுப்
பிலமான
ரவிதனிலேகாயப்
போடே
.
பிவமான
எ3
போடப்பாரவிதனிலே
காய்ந்த
பின்பு
புத்தியுடன்
மணத்தவளை
வயத்தில்
வைத்து
நாடப்பாகிளியதுபோல்
நன்றாய்க்
கட்டி
நயமாகச்
சட்டியிலே
நல்லெண்ணெய்
விட்டு
மூடப்பாகிளியிட்டு
அவித்திறக்கி
முக்யமுள்ள
மணியெடுத்து
ரவியில்
போட்டுத்
தேடப்பாசாணைதனில்
தீட்டிப்
பார்க்கச்
சிவசிவா
சோதியது
காந்தி
யாமே
.
674
ஆமப்பாசிகப்புமணிதன்னைக்
கேளு
ஆச்சரியம்
சிவந்தகல்லுப்
பொடிதானாலு
ஓமப்பாசங்குரெண்டு
இரத
மொன்று
உத்தமனே
கல்வமதில்
சீன்பால்
விட்டுத்
தாமப்பாஅரைத்து
நன்றாய்
மணிபோல்
செய்து
தமரிட்டு
ரிவிதனிலே
காயப்
போட்டுப்
போமப்பா
மணல்தவளைவயத்துள்
வைத்துப்
புத்தியுடன்
கிளியதுபோல்
நன்றாய்ச்
செய்யே
.
675
செய்துநன்றாய்ச்
சட்டியிலே
எண்ணெய்
விட்டுச்
செம்மையுடன்
கிளியிட்டு
அவித்து
மைந்தா
செய்ததொரு
கிளியெடுத்து
மணியை
வாங்கிச்
செம்மையுடன்
கிளியிட்டு
அவித்து
மைந்தா
செய்ததொரு
மணியெடுத்துச்சாணை
தன்னில்
தீட்டிமிகப்
பார்க்கையிலே
சிகப்பென்ன
சொல்வேன்
?
செய்தசிவப்பானமணி
அதிக
வித்தை
செம்மையுடன்
செய்துதவந்
திறஞ்செய்
வாயே
.
676
சௌமியம்
-
12