மூலிகை மர்மம்
Digital collection of Tamil Heritage Foundation
மூலிகைமர்ம்மம்.
25
கண் பிரிவிற்கு, புழுவெட்டுக்கு, பூவிற்கு,
ஊமத்தங்காயை விரைநீக்கி பாலில் சுத்திசெய்த பூநாகத்தை உள்ளே
ரட்டு மூடி சட்டியிலிட்டு எரித்து சாம்பலாக்கி அதற்கு சரியிடை துத்தம் -
சு கூட்டி பசும்வெண்ணை போட்டு களிம்பு போல் அரைத்துக்கொண்டு
மணில் தீட்டி வரவும் நிவர்த்தியாகும்.
கண் குளிர்ச்சிக்கு.
ஊசிப்பாலையை அறைத்து தயிரில் கலைக்கி யுண்டு வந்தால் கண்கள்
சர்ச்சியுண்டாகும். ஆண்குரி - துவார வெட்பம் - பிரமேகம் இவைகள் தீரும்.
விஷம் நீங்க.
ஊமத்தன் வேறும் அதின் வித்தும் வகைக்கு ஒரு விராகநிடை யெடுத்
ஆவின் பால் விட்டறைத்துக் கலைக்கிக் கொடுக்க, எலி கடி - நாய்கடி - நரிகடி
தலிய விஷங்கள் போகும்,
எ
காதில் சீழ்வருதலுக்கு.
எருக்கு-கள்ளி-இஞ்சி துளசி இதுகள் சமனாயெடுத்து சிதைத்து நல்
லண்ணைவிட்டு முரியக்காச்சி வடித்து காதில் 2-3- துளிவிட்டு பஞ்சடைத்து
வெக்கவும் சீதளபதார்த்தங் கூடாது இப்படி 2-3-நாள் இருவேளையும் விடவும்
குழந்தைகளுக்கு சிறுநீர்கட்டினால்.
எலி புழுக்கையும் வெள்ளிரிவிரையும் சமன் கொண்டரைத்து அடிவயிற்
பல் பூசி வெண்காரத்தைப் பொரித்து 2-சிட்டிக்கையெடுத்து முலைப்பாலில்
லைக்கி உள்ளுக்கு புகட்டவும் நீர்யிரங்கும்.
ஒருதலைவலி மண்டையிடிக்குத் தைலம்.
எருக்கன் பழுப்புச்சாறு அரிக்கால் படி நல்லெண்ணை ஒருபடி சுக்கு இங்க
மப்பு அதிமதுரம் வசம்பு திப்பிலி திப்பிலி மூலம் வெள்ளுள்ளி வகைக்கு பல
1-இடித்துப் போட்டுக் காச்சி வடித்து தலைமுழிகவந்தால் நிவர்த்தியாகும்.
இதுவுமது.
எலுமிச்சம் பழச்சாறு வெற்றிலைச்சாறு பசும்நெய் நல்லென்னை வகைக்
நபடி - அறை - கருஞ்சீரகம் பலம் இரண்டரை பொடித்துப் போட்டுக் காச்சி
படித்து, ஒன்றைவிட்டொருநாள் முழுகிவரத் தீரும்,
Digital
collection
of
Tamil
Heritage
Foundation
மூலிகைமர்ம்மம்
.
25
கண்
பிரிவிற்கு
புழுவெட்டுக்கு
பூவிற்கு
ஊமத்தங்காயை
விரைநீக்கி
பாலில்
சுத்திசெய்த
பூநாகத்தை
உள்ளே
ரட்டு
மூடி
சட்டியிலிட்டு
எரித்து
சாம்பலாக்கி
அதற்கு
சரியிடை
துத்தம்
-
சு
கூட்டி
பசும்வெண்ணை
போட்டு
களிம்பு
போல்
அரைத்துக்கொண்டு
மணில்
தீட்டி
வரவும்
நிவர்த்தியாகும்
.
கண்
குளிர்ச்சிக்கு
.
ஊசிப்பாலையை
அறைத்து
தயிரில்
கலைக்கி
யுண்டு
வந்தால்
கண்கள்
சர்ச்சியுண்டாகும்
.
ஆண்குரி
-
துவார
வெட்பம்
-
பிரமேகம்
இவைகள்
தீரும்
.
விஷம்
நீங்க
.
ஊமத்தன்
வேறும்
அதின்
வித்தும்
வகைக்கு
ஒரு
விராகநிடை
யெடுத்
ஆவின்
பால்
விட்டறைத்துக்
கலைக்கிக்
கொடுக்க
எலி
கடி
-
நாய்கடி
-
நரிகடி
தலிய
விஷங்கள்
போகும்
எ
காதில்
சீழ்வருதலுக்கு
.
எருக்கு
-
கள்ளி
-
இஞ்சி
துளசி
இதுகள்
சமனாயெடுத்து
சிதைத்து
நல்
லண்ணைவிட்டு
முரியக்காச்சி
வடித்து
காதில்
2
-
3
-
துளிவிட்டு
பஞ்சடைத்து
வெக்கவும்
சீதளபதார்த்தங்
கூடாது
இப்படி
2
-
3
-
நாள்
இருவேளையும்
விடவும்
குழந்தைகளுக்கு
சிறுநீர்கட்டினால்
.
எலி
புழுக்கையும்
வெள்ளிரிவிரையும்
சமன்
கொண்டரைத்து
அடிவயிற்
பல்
பூசி
வெண்காரத்தைப்
பொரித்து
2
-
சிட்டிக்கையெடுத்து
முலைப்பாலில்
லைக்கி
உள்ளுக்கு
புகட்டவும்
நீர்யிரங்கும்
.
ஒருதலைவலி
மண்டையிடிக்குத்
தைலம்
.
எருக்கன்
பழுப்புச்சாறு
அரிக்கால்
படி
நல்லெண்ணை
ஒருபடி
சுக்கு
இங்க
மப்பு
அதிமதுரம்
வசம்பு
திப்பிலி
திப்பிலி
மூலம்
வெள்ளுள்ளி
வகைக்கு
பல
1
-
இடித்துப்
போட்டுக்
காச்சி
வடித்து
தலைமுழிகவந்தால்
நிவர்த்தியாகும்
.
இதுவுமது
.
எலுமிச்சம்
பழச்சாறு
வெற்றிலைச்சாறு
பசும்நெய்
நல்லென்னை
வகைக்
நபடி
-
அறை
-
கருஞ்சீரகம்
பலம்
இரண்டரை
பொடித்துப்
போட்டுக்
காச்சி
படித்து
ஒன்றைவிட்டொருநாள்
முழுகிவரத்
தீரும்