எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
ஆறாம் பத்து,
வான வரம்பனெனப் பேரினிது விளக்கி
யேனை மழவரைச் செருவிற் சுருக்கி
மன்னரை யோட்டிக் ----
குழவிகொள் வாரிற் குடிபுறந் தந்து
நாடல் சான்ற நயனுடை நெஞ்சி
னாடுகோட் பாட்டுச் சேரலாதனை
யாத்த செய்யு ளடங்கிய கொள்கைக்
காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடினார் பத்துப்பாட்டு.
( - e:) கோட்பட்டவாடையை. நச்சனையார்.
அவைதாம்: வடுவடு நுண்ணயிர், சிறுசெங்குவளை, குண்டு
கண்ணகழி, நில்லாத்தானை, துஞ்சும்பந்தர், வேந்துமெய்ம்மறந்த
வாழ்ச்சி, சில்வளைவிறலி, ஏவிளங்குதடக்கை, மாகூர்திங்கள், மாம்
படுதீங்கனி. இவைப்பாட்டின்பதிகம்.
பாடிப்பெற்றபரிசில் : கலானிக வென்று அவர்க்கு ஒன்பது காப்
பொன்னும் நா'றாயிரங் காண மூங்கொடுத்துத் தன்பக்கத்துக் கொண்டான்
அக்கோ ,
ஆமிகோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டியாண்ட வீற்றிருக்
தான்.,
(பி. ம்.) ஆடுகோட்பாடுசேரலாதன்
ஆறாம்பத்து முற்றிற்று
ஆறாம்
பத்து
வான
வரம்பனெனப்
பேரினிது
விளக்கி
யேனை
மழவரைச்
செருவிற்
சுருக்கி
மன்னரை
யோட்டிக்
-
-
-
-
குழவிகொள்
வாரிற்
குடிபுறந்
தந்து
நாடல்
சான்ற
நயனுடை
நெஞ்சி
னாடுகோட்
பாட்டுச்
சேரலாதனை
யாத்த
செய்யு
ளடங்கிய
கொள்கைக்
காக்கைபாடினியார்
நச்செள்ளையார்
பாடினார்
பத்துப்பாட்டு
.
(
-
e
:
)
கோட்பட்டவாடையை
.
நச்சனையார்
.
அவைதாம்
:
வடுவடு
நுண்ணயிர்
சிறுசெங்குவளை
குண்டு
கண்ணகழி
நில்லாத்தானை
துஞ்சும்பந்தர்
வேந்துமெய்ம்மறந்த
வாழ்ச்சி
சில்வளைவிறலி
ஏவிளங்குதடக்கை
மாகூர்திங்கள்
மாம்
படுதீங்கனி
.
இவைப்பாட்டின்பதிகம்
.
பாடிப்பெற்றபரிசில்
:
கலானிக
வென்று
அவர்க்கு
ஒன்பது
காப்
பொன்னும்
நா
'
றாயிரங்
காண
மூங்கொடுத்துத்
தன்பக்கத்துக்
கொண்டான்
அக்கோ
ஆமிகோட்பாட்டுச்
சேரலாதன்
முப்பத்தெட்டியாண்ட
வீற்றிருக்
தான்
.
(
பி
.
ம்
.
)
ஆடுகோட்பாடுசேரலாதன்
ஆறாம்பத்து
முற்றிற்று