சௌமிய சாகரம்
314
தானேதான் தானாகப் பூரணத்தில் நின்று
சகலவுயிர்தானாகத் தானே எண்ணி
ஊனேதான் உள்ளுணர்வாய்க் கண்டு கொண்டால்
உற்றசிவ யோகியென உரைக்கலாகும்
பேணவே சிவயோகியானால் மைந்தா
பேசாத மவுனமதிற் கெவுனஞ் சொல்வான்
பூணவே இத்தனைக்கும் வருவதென்ன?
புத்தியுடன் விட்டகுறை வேளை பாரே.
119
வேளையிலே விட்டகுறை அமைப்பே யாச்சு
வேதாந்த நந்திகுறை கண்ணிற் காணும்
சாளையமாய்ப் போகாது தன்னைக் காட்டிச்
சச்சுதானந்தபூரணமுங் கூட்டிக்
கோளையெல்லாங்கக்கிவைத்ததமரைக் காட்டிக்
குறிப்பாகத் தொடுகுறியாந்தமரைக் காட்டித்
தாளைநினை வாய்திறந்து அமுர்த மூட்டிச்
சாதிக்கும் யோகத்தின் நிலைசொல் வாரே. 1190
சொல்லடா ஓங்காரச் சூட்சந்தன்னைச்
சூரியன் போல் வட்ட மதாயிருக்கு தென்று
சொல்லடாமவுனமிது நாதமிது வென்றுஞ்
சுமுனையென்றும் விந்துவென்றும் நந்தி மூலம்
சொல்லடா அதின்வட்டம் உள்சூட் சந்தான்
தொடுகுறி போல் சண்முகமாம் அறுகோணத்தில்
சொல்லடா இதினுள்ளே முக்கோணத்திற்
சோதியெனுங் கண்டநுனி சொர்க்கந்தானே. 1191
314
தானேதான்
தானாகப்
பூரணத்தில்
நின்று
சகலவுயிர்தானாகத்
தானே
எண்ணி
ஊனேதான்
உள்ளுணர்வாய்க்
கண்டு
கொண்டால்
உற்றசிவ
யோகியென
உரைக்கலாகும்
பேணவே
சிவயோகியானால்
மைந்தா
பேசாத
மவுனமதிற்
கெவுனஞ்
சொல்வான்
பூணவே
இத்தனைக்கும்
வருவதென்ன
?
புத்தியுடன்
விட்டகுறை
வேளை
பாரே
.
119
வேளையிலே
விட்டகுறை
அமைப்பே
யாச்சு
வேதாந்த
நந்திகுறை
கண்ணிற்
காணும்
சாளையமாய்ப்
போகாது
தன்னைக்
காட்டிச்
சச்சுதானந்தபூரணமுங்
கூட்டிக்
கோளையெல்லாங்கக்கிவைத்ததமரைக்
காட்டிக்
குறிப்பாகத்
தொடுகுறியாந்தமரைக்
காட்டித்
தாளைநினை
வாய்திறந்து
அமுர்த
மூட்டிச்
சாதிக்கும்
யோகத்தின்
நிலைசொல்
வாரே
.
1190
சொல்லடா
ஓங்காரச்
சூட்சந்தன்னைச்
சூரியன்
போல்
வட்ட
மதாயிருக்கு
தென்று
சொல்லடாமவுனமிது
நாதமிது
வென்றுஞ்
சுமுனையென்றும்
விந்துவென்றும்
நந்தி
மூலம்
சொல்லடா
அதின்வட்டம்
உள்சூட்
சந்தான்
தொடுகுறி
போல்
சண்முகமாம்
அறுகோணத்தில்
சொல்லடா
இதினுள்ளே
முக்கோணத்திற்
சோதியெனுங்
கண்டநுனி
சொர்க்கந்தானே
.
1191