சௌமிய சாகரம்
பாரடாசற்குருவின் கடாட்ாத் !
பதிவாகக் கட்டியதோர் சூதந தனனில்
நேரடாகாரீயஞ் சரியாய்க் கூட்டி
நேர்மையுடன் நாலிவொன்று தங்கங் கூட்டிக்
காரடாயிந்திடைக்குக் கெந்தி தாரங்
கைமுறையாய் எட்டிலொன்று வீரங் கூட்டிச்
சேரடாபொடியாக்கிக் குப்பிக் கேத்திச்
சிவசிவாவாலுகையின் மேலே யேத்தே. 774
ஏத்தி நன்றாய் தீமூட்டி மைந்தா நீயும்
இன்பமுடன் பதம் பார்த்துச்செந்தூரித்துப்
போற்றியே நவலோகம் நூற்றுக் கொன்று
பூட்டடா பனிரெண்டு மாத்து மாகும்
பார்த்திபனேயின்னமொரு சூதந்தானும்
பதிவாகப் பலமெட்டு எடுத்துக் கொண்டு
சாத்தியதோர் தங்கமொரு பலமுங் கூட்டிச்
சங்கையுடன் தெளிவாக உருக்கிப் பாரே. 775
பாரப்பா உருக்கியதைப் பொடியாய்ச் செய்து
பார்த்திபனே பதினாலு பலந்தான் கெந்தி
நேரப்பா பொடி செய்து கூட்டி நீயும்
நேர்மையுடன் குப்பியிலே நிசமாய்ச் சேர்த்துச்
சேரப்பா வாலுகையிலேத்தி மைந்தா
தீர்க்கமுடன் பதம்பார்த்துச்செந்தூரித்துக்
காரப்பாஇதையடுத்து நாற்றுக் கொன்று
காட்டவே தவலோகங்கனக மாமே.
ஆமப்பா இதின் பேருவால் சந்திரன்
அரகரா குன்றியுண் ணுயிரு நேர்ந்தான்
தாமப்பா மண்டலந்தான் கொண்டாயானால்
சந்திரன் போல் தேகமது காந்தி யாகும்
ஓமப்பா சட்டையது உரிந்து போகும்
உன்மேனி தங்கம் போல் பிரகாசிக்கும்
போமப்பாதசையினுள்ளே தோசமெல்லாம்
புத்தியுள்ள தாதுக்கள்தான் விருத்தி காணே. TI
பாரடாசற்குருவின்
கடாட்ாத்
!
பதிவாகக்
கட்டியதோர்
சூதந
தனனில்
நேரடாகாரீயஞ்
சரியாய்க்
கூட்டி
நேர்மையுடன்
நாலிவொன்று
தங்கங்
கூட்டிக்
காரடாயிந்திடைக்குக்
கெந்தி
தாரங்
கைமுறையாய்
எட்டிலொன்று
வீரங்
கூட்டிச்
சேரடாபொடியாக்கிக்
குப்பிக்
கேத்திச்
சிவசிவாவாலுகையின்
மேலே
யேத்தே
.
774
ஏத்தி
நன்றாய்
தீமூட்டி
மைந்தா
நீயும்
இன்பமுடன்
பதம்
பார்த்துச்செந்தூரித்துப்
போற்றியே
நவலோகம்
நூற்றுக்
கொன்று
பூட்டடா
பனிரெண்டு
மாத்து
மாகும்
பார்த்திபனேயின்னமொரு
சூதந்தானும்
பதிவாகப்
பலமெட்டு
எடுத்துக்
கொண்டு
சாத்தியதோர்
தங்கமொரு
பலமுங்
கூட்டிச்
சங்கையுடன்
தெளிவாக
உருக்கிப்
பாரே
.
775
பாரப்பா
உருக்கியதைப்
பொடியாய்ச்
செய்து
பார்த்திபனே
பதினாலு
பலந்தான்
கெந்தி
நேரப்பா
பொடி
செய்து
கூட்டி
நீயும்
நேர்மையுடன்
குப்பியிலே
நிசமாய்ச்
சேர்த்துச்
சேரப்பா
வாலுகையிலேத்தி
மைந்தா
தீர்க்கமுடன்
பதம்பார்த்துச்செந்தூரித்துக்
காரப்பாஇதையடுத்து
நாற்றுக்
கொன்று
காட்டவே
தவலோகங்கனக
மாமே
.
ஆமப்பா
இதின்
பேருவால்
சந்திரன்
அரகரா
குன்றியுண்
ணுயிரு
நேர்ந்தான்
தாமப்பா
மண்டலந்தான்
கொண்டாயானால்
சந்திரன்
போல்
தேகமது
காந்தி
யாகும்
ஓமப்பா
சட்டையது
உரிந்து
போகும்
உன்மேனி
தங்கம்
போல்
பிரகாசிக்கும்
போமப்பாதசையினுள்ளே
தோசமெல்லாம்
புத்தியுள்ள
தாதுக்கள்தான்
விருத்தி
காணே
.
TI