சௌமிய சாகரம்
169
தேறவே இன்னமொரு செந்தூரங்கேள்
திருவான அயமுடனேகாந்தஞ் சேர்த்து
ஊறவே சம்பளத்தின் சாற்றை விட்டு
உருகவேதானரைத்து உலரவைத்து
நேரவே அதுக்கு நிகர்லிங்கஞ் சேரு
நேர்மையுடன் தாளகமும் வீரஞ் சேரு
கூறவே துருசுடனேதுத்தஞ் சேரு
குருவான காரமுடன் சாரஞ் சேரே.
643
சேரப்பா ரசமுடனே நாகம் வங்கம்
செம்மையுடன் இரண்டுமொன்றாய்ச் சேர்த்துக்கொண்டு
நேரப்பாதங்கமதை நாலுக் கொன்று
நேர்மையுடன் தான்கூட்டிக்கமலப் பாலால்
காரப்பாகல்வமதில் நன்றாயாட்டிக்
கடுரவியில் உலரவைத்துத்தூளே செய்து
மேரப்பா என்றதொரு குப்பிக் கேத்தி
வியமுடனே மண்சீலை யேழுஞ் செய்யே 644
செய்யப்பா மண்சீலை வலுவாய்ச் செய்து
தீர்க்கமென்ற பாண்டமதில் சாம்பலிட்டு
வையப்பாகுப்பிதனை நடுவே வைத்து
மார்க்கமுடன் மூக்களவு சாம்பலிட்டு
மெய்யப்பா சற்குருவைத் தியானம் செய்து
மேன்மை பெற அடுப்பேத்தி அனலைத் தாக்கு
கையப்பாதவறாமல் அனலைத் தாக்கிக்
கருணையுடன் ஆறுசாமம் எரித்துக் காணே. 645
காணவே அறுசாமம் எரித்து மைந்தா
கருணைவளர்குப்பிதனைக்கண்ணால் பாரு
பூணவே குப்பிதனைப் பார்க்கும் போது
பொன்மெழுகு போலவேதானுருகி நிற்கும்
பேணவே உருகிநிலை தனைய றிந்து
பிசகாமல் தானிறக்கி ஆற வைத்துத்
தோணவே குப்பிதனை எடுத்துப் பாரு
சோதியென்ற செந்தூரங் கண்கொள்ளாதே. 646
169
தேறவே
இன்னமொரு
செந்தூரங்கேள்
திருவான
அயமுடனேகாந்தஞ்
சேர்த்து
ஊறவே
சம்பளத்தின்
சாற்றை
விட்டு
உருகவேதானரைத்து
உலரவைத்து
நேரவே
அதுக்கு
நிகர்லிங்கஞ்
சேரு
நேர்மையுடன்
தாளகமும்
வீரஞ்
சேரு
கூறவே
துருசுடனேதுத்தஞ்
சேரு
குருவான
காரமுடன்
சாரஞ்
சேரே
.
643
சேரப்பா
ரசமுடனே
நாகம்
வங்கம்
செம்மையுடன்
இரண்டுமொன்றாய்ச்
சேர்த்துக்கொண்டு
நேரப்பாதங்கமதை
நாலுக்
கொன்று
நேர்மையுடன்
தான்கூட்டிக்கமலப்
பாலால்
காரப்பாகல்வமதில்
நன்றாயாட்டிக்
கடுரவியில்
உலரவைத்துத்தூளே
செய்து
மேரப்பா
என்றதொரு
குப்பிக்
கேத்தி
வியமுடனே
மண்சீலை
யேழுஞ்
செய்யே
644
செய்யப்பா
மண்சீலை
வலுவாய்ச்
செய்து
தீர்க்கமென்ற
பாண்டமதில்
சாம்பலிட்டு
வையப்பாகுப்பிதனை
நடுவே
வைத்து
மார்க்கமுடன்
மூக்களவு
சாம்பலிட்டு
மெய்யப்பா
சற்குருவைத்
தியானம்
செய்து
மேன்மை
பெற
அடுப்பேத்தி
அனலைத்
தாக்கு
கையப்பாதவறாமல்
அனலைத்
தாக்கிக்
கருணையுடன்
ஆறுசாமம்
எரித்துக்
காணே
.
645
காணவே
அறுசாமம்
எரித்து
மைந்தா
கருணைவளர்குப்பிதனைக்கண்ணால்
பாரு
பூணவே
குப்பிதனைப்
பார்க்கும்
போது
பொன்மெழுகு
போலவேதானுருகி
நிற்கும்
பேணவே
உருகிநிலை
தனைய
றிந்து
பிசகாமல்
தானிறக்கி
ஆற
வைத்துத்
தோணவே
குப்பிதனை
எடுத்துப்
பாரு
சோதியென்ற
செந்தூரங்
கண்கொள்ளாதே
.
646