சௌமிய சாகரம்
164
பாரப்பா பக்தி கொண்டு சின்மயத்தைக் காணப்
பார்மகனே சரிதைகொண்டு கிரிகை ரெண்டும்
நேரப்பாதவறாமல் பத்தி கொண்டு
நேமமுடன் செய்துவரும் போதி லேதான்
பேரப்பாபெற்றதொருதவப்பே றாலே
பேசாத மனவுகுரு மவுனமாக
மேரப்பாமேருகிரி தீபம் போலே
மெய்ஞான சற்குருவும் வருவார் காணே, 23
சின்மயம்
காணவே சற்குருவுங் கருணை கூர்ந்து
கண்கண்ட சரிதையொடு கிரிகை ரெண்டும்
பூணவே செய்துவந்த நெறியைப் பார்த்துப்
புத்தியுள்ள என்மகனே வாவென்றேதான்
ஊணவே வாசியுட வளியுஞ் சொல்லி
உண்மையுள்ள சிவயோக நிலையுங் காட்டித்
தோணவே ஞானமென்ற அண்டத்துள்ளே
தொடுகுறிபோல் சின்மயத்தின் மயஞ்சொல் வாரே.624
மயமான சின்மயத்தின் வடிவு தன்னை
மனதுகந்து மனக்கண்ணால் மகிழ்ந்து பார்த்தால்
செயமான தன்மயஞ்சின் மயமாய்ப் போகும்
சிவாயகுரு பூரணஞ்சின் மயமாய் நிற்கும்
சுயமான வெளியொளிசின் மயமாய் நிற்கும்
சுடரான சோதியுஞ்சின் மயமாய் நிற்கும்
நயமான ஆதாரசுரூபமெல்லாம்
நாதாந்த பூரணஞ்சின்மயந்தான் பாரே. 25
பாரப்பாசின்மயமாங்குருவைக் காணப்
பதிவான அருளுடனே பொருளும் வேணும்
நேரப்பா நிறைந்த பொருள் தங்கத்தாயை
நேர்மையுடன் காணுதற்கு வகையைக் கேளு
சாரப்பா ரசமுடனே நாகம் வங்கம்
சரியாக மூன்றையு மொன்றாய்ச் சேர்த்துச்
சேரப்பா இன்னமொரு கருமானங்கள்
திரமான தங்கமுடன் வெள்ளி செம்பே.
கை
164
பாரப்பா
பக்தி
கொண்டு
சின்மயத்தைக்
காணப்
பார்மகனே
சரிதைகொண்டு
கிரிகை
ரெண்டும்
நேரப்பாதவறாமல்
பத்தி
கொண்டு
நேமமுடன்
செய்துவரும்
போதி
லேதான்
பேரப்பாபெற்றதொருதவப்பே
றாலே
பேசாத
மனவுகுரு
மவுனமாக
மேரப்பாமேருகிரி
தீபம்
போலே
மெய்ஞான
சற்குருவும்
வருவார்
காணே
23
சின்மயம்
காணவே
சற்குருவுங்
கருணை
கூர்ந்து
கண்கண்ட
சரிதையொடு
கிரிகை
ரெண்டும்
பூணவே
செய்துவந்த
நெறியைப்
பார்த்துப்
புத்தியுள்ள
என்மகனே
வாவென்றேதான்
ஊணவே
வாசியுட
வளியுஞ்
சொல்லி
உண்மையுள்ள
சிவயோக
நிலையுங்
காட்டித்
தோணவே
ஞானமென்ற
அண்டத்துள்ளே
தொடுகுறிபோல்
சின்மயத்தின்
மயஞ்சொல்
வாரே
.
624
மயமான
சின்மயத்தின்
வடிவு
தன்னை
மனதுகந்து
மனக்கண்ணால்
மகிழ்ந்து
பார்த்தால்
செயமான
தன்மயஞ்சின்
மயமாய்ப்
போகும்
சிவாயகுரு
பூரணஞ்சின்
மயமாய்
நிற்கும்
சுயமான
வெளியொளிசின்
மயமாய்
நிற்கும்
சுடரான
சோதியுஞ்சின்
மயமாய்
நிற்கும்
நயமான
ஆதாரசுரூபமெல்லாம்
நாதாந்த
பூரணஞ்சின்மயந்தான்
பாரே
.
25
பாரப்பாசின்மயமாங்குருவைக்
காணப்
பதிவான
அருளுடனே
பொருளும்
வேணும்
நேரப்பா
நிறைந்த
பொருள்
தங்கத்தாயை
நேர்மையுடன்
காணுதற்கு
வகையைக்
கேளு
சாரப்பா
ரசமுடனே
நாகம்
வங்கம்
சரியாக
மூன்றையு
மொன்றாய்ச்
சேர்த்துச்
சேரப்பா
இன்னமொரு
கருமானங்கள்
திரமான
தங்கமுடன்
வெள்ளி
செம்பே
.
கை