சௌமிய சாகரம்
29
ஞானம்
பாரப்பாயோகவழி நன்றாய்ச் சொன்னேன்
பதிவான ஞானவழி பகரக் கேளு
காரப்பா ஆதார மூலந்தன்னில்
கருவான அக்கினிதன்னாவி தன்னைச்
சேரப்பாமுக்கோணச்சுடரில் நின்று
திருவாசி யானதொரு செங்கண் மேவிச்
சாரப்பா அந்தமனை சொந்த மென்று
சங்கையுடன் தானிருந்து தன்னைக் காணே. 104
காணப்பாமேல்வெளியைக் கண்டு தேறிக்
கருணையுடன் அவ்வெளியிற் கலந்து கூடிப்
பூணப்பா நிராதார சித்த மாகிப்
பூரணமாய் நின்றுபரி பூரணமே யாகித்
தோணப்பாசிவனயன்மால் பூசையற்றுத்
துடங்கிநின்ற தீவினைகள் ரெண்டு மற்றுப்
பேணப்பா ருசியற்று யாசையற்றுப்
பேரண்டசோதியுட சோதி தானே.
சோதியென்ற அஞ்செழுத்துந்தான்தானாகித்
துலங்கிநின்ற எட்டெழுத்துந்தான்தானாகி
ஆதியென்ற மூன்றுரெண்டுந்தான்தானாகி
அடங்கியொன்றாய் நின்றபொருள் தான்தானாகிச்
சாதியென்ற சமரசமுந்தான்தானாகிச்
சதாகோடி மந்திரமுந்தான்தானாகிப்
பேதியென்ற கெவுன முதல் அஷ்ட சித்தும்
பேசாத மவுனமதுந்தான்தானாமே. 106
ஆமப்பா ஆதியந்தப் பொருள்தானென்றும்
அடங்கிநின்ற பஞ்சகர்த்தாதான்தானென்றும்
தாமப்பாசத்திசிவந்தான்தானென்றுந்
தன்மையுள்ள பஞ்சகர்த்தாதான்தானென்றும்
ஓமப்பாயெழுவகையுந்தான்தானென்றும்
உலகமெல்லாந்தானாக உறுதி கொண்டு
சோமப்பால் நான்தானே அவன்தானென்றும்
சோதிமய மாயிருப்பார்ஞானிதானே, 107
29
ஞானம்
பாரப்பாயோகவழி
நன்றாய்ச்
சொன்னேன்
பதிவான
ஞானவழி
பகரக்
கேளு
காரப்பா
ஆதார
மூலந்தன்னில்
கருவான
அக்கினிதன்னாவி
தன்னைச்
சேரப்பாமுக்கோணச்சுடரில்
நின்று
திருவாசி
யானதொரு
செங்கண்
மேவிச்
சாரப்பா
அந்தமனை
சொந்த
மென்று
சங்கையுடன்
தானிருந்து
தன்னைக்
காணே
.
104
காணப்பாமேல்வெளியைக்
கண்டு
தேறிக்
கருணையுடன்
அவ்வெளியிற்
கலந்து
கூடிப்
பூணப்பா
நிராதார
சித்த
மாகிப்
பூரணமாய்
நின்றுபரி
பூரணமே
யாகித்
தோணப்பாசிவனயன்மால்
பூசையற்றுத்
துடங்கிநின்ற
தீவினைகள்
ரெண்டு
மற்றுப்
பேணப்பா
ருசியற்று
யாசையற்றுப்
பேரண்டசோதியுட
சோதி
தானே
.
சோதியென்ற
அஞ்செழுத்துந்தான்தானாகித்
துலங்கிநின்ற
எட்டெழுத்துந்தான்தானாகி
ஆதியென்ற
மூன்றுரெண்டுந்தான்தானாகி
அடங்கியொன்றாய்
நின்றபொருள்
தான்தானாகிச்
சாதியென்ற
சமரசமுந்தான்தானாகிச்
சதாகோடி
மந்திரமுந்தான்தானாகிப்
பேதியென்ற
கெவுன
முதல்
அஷ்ட
சித்தும்
பேசாத
மவுனமதுந்தான்தானாமே
.
106
ஆமப்பா
ஆதியந்தப்
பொருள்தானென்றும்
அடங்கிநின்ற
பஞ்சகர்த்தாதான்தானென்றும்
தாமப்பாசத்திசிவந்தான்தானென்றுந்
தன்மையுள்ள
பஞ்சகர்த்தாதான்தானென்றும்
ஓமப்பாயெழுவகையுந்தான்தானென்றும்
உலகமெல்லாந்தானாக
உறுதி
கொண்டு
சோமப்பால்
நான்தானே
அவன்தானென்றும்
சோதிமய
மாயிருப்பார்ஞானிதானே
107