சௌமிய சாகரம்
30
தானென்ற சரிகைமுதல் ஞானஞ் சொன்னேன்
சமரசமாய்க் கண்டறிந்து தன்னைப் பாரு
ஊனென்ற வுடலுயிரைக் கண்டாயானால்
உண்மையென்ற சரிகைமுதல் ஞானத் தோன்றும்
கோனென்ற குருவருளால் மைந்தா நீயும்
குறிப்பறிந்து ஞானநிலை கூர்ந்து பார்க்க
வானென்ற சரிகைமுதல் ஞான மட்டும்
மார்க்கமுடன்தானறியச்சூட்சங் கேளே. 108
கேளப்பா அயன்மாலின் தினரயறுத்துக்
கிருபையுள்ள ருத்திரன்தன் திரையறுக்க
ஆளப்பாமயேஸ்பரத்தின் திரையைத் தள்ளி
அதின்மேலே சதாசிவத்தின் திரையைச் சுட்டுச்
சூளப்பாஐம்புலனைச் சாம்பலாக்கிச்
சுகசீவ பிராணமயத் தோடிருந்து
காலப்பா செவிவிழியுங் கடந்தப் பாலே
கருணையுடன்றானிருப்பார்ஞானிதானே. 109
தானென்ற முப்பாளில் மும்மலமு நீக்கித்
தற்பரத்துக் கப்பால்மயிர்ப்பால மீதில்
வானென்ற நெருப்பாற்றுக்கப்பால் சென்று
மகத்தான பரவெளியில் மனதொடுங்கிக்
கோனென்ற ஒளி வெளியில் தானே தானாய்க்
குவிந்துசிவ சிவஞானயோகந்தானாய்
ஊனென்ற ஆதியந்தந்தானே தானாய்
உகந்திருப்பார் சிவஞானமுணர்ந்தோர்காணே. 120
காணவே சிவஞான முணர்ந்தோர்தாமுங்
கருணையுள்ள மகத்துவத்தோரானபேரும்
பேணவேதலமதைச் சூட்சமாக்கிப்
பிலமான சூட்சமதைக் காரணமாய் நின்று
தோணவே ஆதியந்த மொன்றாய் நின்று
துலங்குகின்ற சுடரொளியிற் சோதி யாகிப்
பேணவே பூமியில்வந்தவதரிப்பார்
பிறந்தாலுஞ் சிவயோகியாவார் பாரே. ]]
30
தானென்ற
சரிகைமுதல்
ஞானஞ்
சொன்னேன்
சமரசமாய்க்
கண்டறிந்து
தன்னைப்
பாரு
ஊனென்ற
வுடலுயிரைக்
கண்டாயானால்
உண்மையென்ற
சரிகைமுதல்
ஞானத்
தோன்றும்
கோனென்ற
குருவருளால்
மைந்தா
நீயும்
குறிப்பறிந்து
ஞானநிலை
கூர்ந்து
பார்க்க
வானென்ற
சரிகைமுதல்
ஞான
மட்டும்
மார்க்கமுடன்தானறியச்சூட்சங்
கேளே
.
108
கேளப்பா
அயன்மாலின்
தினரயறுத்துக்
கிருபையுள்ள
ருத்திரன்தன்
திரையறுக்க
ஆளப்பாமயேஸ்பரத்தின்
திரையைத்
தள்ளி
அதின்மேலே
சதாசிவத்தின்
திரையைச்
சுட்டுச்
சூளப்பாஐம்புலனைச்
சாம்பலாக்கிச்
சுகசீவ
பிராணமயத்
தோடிருந்து
காலப்பா
செவிவிழியுங்
கடந்தப்
பாலே
கருணையுடன்றானிருப்பார்ஞானிதானே
.
109
தானென்ற
முப்பாளில்
மும்மலமு
நீக்கித்
தற்பரத்துக்
கப்பால்மயிர்ப்பால
மீதில்
வானென்ற
நெருப்பாற்றுக்கப்பால்
சென்று
மகத்தான
பரவெளியில்
மனதொடுங்கிக்
கோனென்ற
ஒளி
வெளியில்
தானே
தானாய்க்
குவிந்துசிவ
சிவஞானயோகந்தானாய்
ஊனென்ற
ஆதியந்தந்தானே
தானாய்
உகந்திருப்பார்
சிவஞானமுணர்ந்தோர்காணே
.
120
காணவே
சிவஞான
முணர்ந்தோர்தாமுங்
கருணையுள்ள
மகத்துவத்தோரானபேரும்
பேணவேதலமதைச்
சூட்சமாக்கிப்
பிலமான
சூட்சமதைக்
காரணமாய்
நின்று
தோணவே
ஆதியந்த
மொன்றாய்
நின்று
துலங்குகின்ற
சுடரொளியிற்
சோதி
யாகிப்
பேணவே
பூமியில்வந்தவதரிப்பார்
பிறந்தாலுஞ்
சிவயோகியாவார்
பாரே
.
]
]