சௌமிய சாகரம்
114
வாங்கியிரு காலறிந்து மவுன மாக
மவுனமென்ற மாங்கனியைக்கனிவாயுண்க
ஓங்கியெழு சபைதாண்டப் பிலன்உண்டாகும்
ஒடுங்கிமனக் காலக்கெதியை யுன்னிப் பாரு
பாங்குபெற அண்டரண்டஞ் சுத்தி மீளும்
பரஞானத் திரிகோணத்தாயினாட்டுள்
மாங்கனிதான் உண்டபெலங் கெதியுண்டாச்சு
மகத்தான சூட்சமென்ற சூட்சம் பாரே. 431
பாதமறிய உப்பு
சூட்சமென்ற ஆச்சியுட காலைப் பாரு
சூதரன மானகெதி இருகாலய்யா
காட்சியில் சூட்சாதி காலைக் காணக்
கண்காட்சியானகால் வாத மாச்சு
சாட்சியென்ற செகசாட்சி யமுர்த முண்ணத்
தானறிந்த கண்காட்சி தானாய் நின்று
பேச்சென்ற சூட்சமடாபின்னேது மில்லை
பிலமான யனுபோகியானால் பாரே.
பாரடா இவளாட்டுக்காலே வாதம்
பதிகொண்டு கண்டுபிடி வாதம் சித்தி
ஊாடா உப்பாலும் அப்பினாலும்
உள்ளபடி கண்டுபிடிவாதத் தாயைக்
காரடா முப்பூவால் கட்டும் வித்தை
கையறிந்தால் ரசவாதங் கொள்ளையாச்சு
நாரடா நாரிமனம் ஆறாதாரம்
நல்லபதங் கண்டவர்கள் ஏழைதானே.
ஏழையென்றே யான்வலுத்தேன் என்னைப் போலே
ஏகநிரா மயமானசோதிப் பாலைக்
காளையிலே கருவறிந்து கொண்டாராரோ
கண்டபடி கண்டவர்க்குத் தொண்டு செய்வேன்
வாழையிலே கதலிகுலை சாய்ந்த மார்க்கம்
வகையறியார்துரையறியார் மனசைக் காணார்
தாழையிலே மாப்பூத்துக் கனியுண்டாச்சு
சதாபோக யோகமதால் காணு வாயே.
434
432
433
114
வாங்கியிரு
காலறிந்து
மவுன
மாக
மவுனமென்ற
மாங்கனியைக்கனிவாயுண்க
ஓங்கியெழு
சபைதாண்டப்
பிலன்உண்டாகும்
ஒடுங்கிமனக்
காலக்கெதியை
யுன்னிப்
பாரு
பாங்குபெற
அண்டரண்டஞ்
சுத்தி
மீளும்
பரஞானத்
திரிகோணத்தாயினாட்டுள்
மாங்கனிதான்
உண்டபெலங்
கெதியுண்டாச்சு
மகத்தான
சூட்சமென்ற
சூட்சம்
பாரே
.
431
பாதமறிய
உப்பு
சூட்சமென்ற
ஆச்சியுட
காலைப்
பாரு
சூதரன
மானகெதி
இருகாலய்யா
காட்சியில்
சூட்சாதி
காலைக்
காணக்
கண்காட்சியானகால்
வாத
மாச்சு
சாட்சியென்ற
செகசாட்சி
யமுர்த
முண்ணத்
தானறிந்த
கண்காட்சி
தானாய்
நின்று
பேச்சென்ற
சூட்சமடாபின்னேது
மில்லை
பிலமான
யனுபோகியானால்
பாரே
.
பாரடா
இவளாட்டுக்காலே
வாதம்
பதிகொண்டு
கண்டுபிடி
வாதம்
சித்தி
ஊாடா
உப்பாலும்
அப்பினாலும்
உள்ளபடி
கண்டுபிடிவாதத்
தாயைக்
காரடா
முப்பூவால்
கட்டும்
வித்தை
கையறிந்தால்
ரசவாதங்
கொள்ளையாச்சு
நாரடா
நாரிமனம்
ஆறாதாரம்
நல்லபதங்
கண்டவர்கள்
ஏழைதானே
.
ஏழையென்றே
யான்வலுத்தேன்
என்னைப்
போலே
ஏகநிரா
மயமானசோதிப்
பாலைக்
காளையிலே
கருவறிந்து
கொண்டாராரோ
கண்டபடி
கண்டவர்க்குத்
தொண்டு
செய்வேன்
வாழையிலே
கதலிகுலை
சாய்ந்த
மார்க்கம்
வகையறியார்துரையறியார்
மனசைக்
காணார்
தாழையிலே
மாப்பூத்துக்
கனியுண்டாச்சு
சதாபோக
யோகமதால்
காணு
வாயே
.
434
432
433