சௌமிய சாகரம்
115
காணுதற்கு என்னசொல்வேன் விதிதான் வேணுங்
கண்டவர்கள் விண்டதுண்டோகனியின் மார்க்கம்
பூணுதற்கு மனம்பூண்டு காலைப் பார்க்கப்
புலம்பிமனம் நினையாதே மூலம் பார்க்கத்
தோணுதற்கு மும்மலமும் அகன்று போகும்
சுகமாகச் சாகரத்தை அறிந்து கொள்வாய்
பேணுதற்கு யேகவெளிசூட்சா சூட்சம்
பேறறிந்து கொள்வதற்குத் தொட்டுக் காட்டே.. 435
தொட்டுநீ காட்டுதற்கு அந்தரங்கத்
தொடுகுறி போல் காட்டுவது சூட்சா சூட்சம்
கட்டுவது அங்கையடா இருகால் கொண்டு
காரணத்தால் தொட்ட இடம் கருணையாகும்
எட்டுரெண்டுங் கூடியல்லோதிறவு கோலாம்
இதையறிந்து பூரணத்தால் திறந்து பார்க்கக்
கிட்டுமடா பூரணத்தின் வட்டம் பாரு
கேசரத்தின் கேசரியாள் கிருபை பாரே.
பாரடாபரஞ்சோதி முக்கோணத்திற்
பத்தி கொண்டு இன்னமொரு கருவைக் கேளு
காரடா கனிந்து மனங்கனிவால் நீயுங்
காலறிந்து வாசியினால் கருவை பத்தி
நேரடா நிலையறிந்து பானங் கொள்ளு
நிசமான அறுசபையும் நிலைதப் பாது
மேரடா அடிமூலங்கணேசன் சத்தி
மெஞ்ஞான பூரணத்தின் கதியைப் பாரே, 437
கெதியான கேசரமே மணியின் சோதி
கணேசனடி மூலமடா ஆதியந்தம்
மதியான மய்யமடாருத்திர மூலம்
மகத்தான வாசியடாசீறீங் கென்று
விதியான எழுத்தறிந்து ஓதுதற்கு
விளம்பரிது ஓங்காரவிஞ்சை மூலம்
பதியான பதியறிந்து வாலைப் பத்தி
பற்றிமனங் கொண்டபடி இன்னங் கேளே. 438
115
காணுதற்கு
என்னசொல்வேன்
விதிதான்
வேணுங்
கண்டவர்கள்
விண்டதுண்டோகனியின்
மார்க்கம்
பூணுதற்கு
மனம்பூண்டு
காலைப்
பார்க்கப்
புலம்பிமனம்
நினையாதே
மூலம்
பார்க்கத்
தோணுதற்கு
மும்மலமும்
அகன்று
போகும்
சுகமாகச்
சாகரத்தை
அறிந்து
கொள்வாய்
பேணுதற்கு
யேகவெளிசூட்சா
சூட்சம்
பேறறிந்து
கொள்வதற்குத்
தொட்டுக்
காட்டே
.
.
435
தொட்டுநீ
காட்டுதற்கு
அந்தரங்கத்
தொடுகுறி
போல்
காட்டுவது
சூட்சா
சூட்சம்
கட்டுவது
அங்கையடா
இருகால்
கொண்டு
காரணத்தால்
தொட்ட
இடம்
கருணையாகும்
எட்டுரெண்டுங்
கூடியல்லோதிறவு
கோலாம்
இதையறிந்து
பூரணத்தால்
திறந்து
பார்க்கக்
கிட்டுமடா
பூரணத்தின்
வட்டம்
பாரு
கேசரத்தின்
கேசரியாள்
கிருபை
பாரே
.
பாரடாபரஞ்சோதி
முக்கோணத்திற்
பத்தி
கொண்டு
இன்னமொரு
கருவைக்
கேளு
காரடா
கனிந்து
மனங்கனிவால்
நீயுங்
காலறிந்து
வாசியினால்
கருவை
பத்தி
நேரடா
நிலையறிந்து
பானங்
கொள்ளு
நிசமான
அறுசபையும்
நிலைதப்
பாது
மேரடா
அடிமூலங்கணேசன்
சத்தி
மெஞ்ஞான
பூரணத்தின்
கதியைப்
பாரே
437
கெதியான
கேசரமே
மணியின்
சோதி
கணேசனடி
மூலமடா
ஆதியந்தம்
மதியான
மய்யமடாருத்திர
மூலம்
மகத்தான
வாசியடாசீறீங்
கென்று
விதியான
எழுத்தறிந்து
ஓதுதற்கு
விளம்பரிது
ஓங்காரவிஞ்சை
மூலம்
பதியான
பதியறிந்து
வாலைப்
பத்தி
பற்றிமனங்
கொண்டபடி
இன்னங்
கேளே
.
438