சௌமிய சாகரம்
95
முத்திரை விதி
சோதியென்ற மயேஸ்வரியைப் பூசை செய்யில்
சுகமான முத்திரையைச் சொல்லக் கேளு
ஆதியென்ற முத்திரையை யார்தான் காண்பார்?
அருள்பெருகி முத்திரையை மனதிற் கொண்டு
நீதியுட னாறுவகை முத்திரையைக் கேளே
நிசமான ஆவாகனமுத்திரைதானொன்று
ஓதியதோர் தாபனமுத்திரைதானொன்று
உத்தமனே ஒளியென்ற முத்திரைதானொன்றே! 360
ஒன்றான நிருவாணி முத்திரைதானொன்று
உறுதியுள்ள சோபினிமுத்திரைதானொன்று
நன்றான மோகினிமுத்திரைதானொன்று
நாட்டமுடனாறுவகை முத்திரையை மைந்தா
குன்றாத சிவயோக சற்குருவி னாலே
குறியறிந்து ஆறுவகை முத்திரையைப் பெற்று
நின்றாடும் மயேஸ்வரியைப் பூசை செய்யில்
நீமகனே ஆறுவகை முத்திரையைச் சாற்றே. 361
பூசைக்கு முத்திரை விபரம்
சாத்துவது ஆவாகன முத்திரையைக் கொண்டு
சங்கையுடன் ஓமென்று தியானஞ் செய்யில்
பார்த்திபனே சதாகோடி மந்திரமுஞ் சித்தி
பதிவான சகலகலை சாத்திரமுஞ்சித்தி
தேத்தியதோர் ஆதார மூலஞ் சித்தி
திருவாசி யானதொரு வாசியது சித்தி
தோத்திரமாய் நின்றதொரு பூசையது சித்தி
சுகமான ஆவாகன முத்திரையின் சித்தே!
362
95
முத்திரை
விதி
சோதியென்ற
மயேஸ்வரியைப்
பூசை
செய்யில்
சுகமான
முத்திரையைச்
சொல்லக்
கேளு
ஆதியென்ற
முத்திரையை
யார்தான்
காண்பார்
?
அருள்பெருகி
முத்திரையை
மனதிற்
கொண்டு
நீதியுட
னாறுவகை
முத்திரையைக்
கேளே
நிசமான
ஆவாகனமுத்திரைதானொன்று
ஓதியதோர்
தாபனமுத்திரைதானொன்று
உத்தமனே
ஒளியென்ற
முத்திரைதானொன்றே
!
360
ஒன்றான
நிருவாணி
முத்திரைதானொன்று
உறுதியுள்ள
சோபினிமுத்திரைதானொன்று
நன்றான
மோகினிமுத்திரைதானொன்று
நாட்டமுடனாறுவகை
முத்திரையை
மைந்தா
குன்றாத
சிவயோக
சற்குருவி
னாலே
குறியறிந்து
ஆறுவகை
முத்திரையைப்
பெற்று
நின்றாடும்
மயேஸ்வரியைப்
பூசை
செய்யில்
நீமகனே
ஆறுவகை
முத்திரையைச்
சாற்றே
.
361
பூசைக்கு
முத்திரை
விபரம்
சாத்துவது
ஆவாகன
முத்திரையைக்
கொண்டு
சங்கையுடன்
ஓமென்று
தியானஞ்
செய்யில்
பார்த்திபனே
சதாகோடி
மந்திரமுஞ்
சித்தி
பதிவான
சகலகலை
சாத்திரமுஞ்சித்தி
தேத்தியதோர்
ஆதார
மூலஞ்
சித்தி
திருவாசி
யானதொரு
வாசியது
சித்தி
தோத்திரமாய்
நின்றதொரு
பூசையது
சித்தி
சுகமான
ஆவாகன
முத்திரையின்
சித்தே
!
362