சௌமிய சாகரம்
97
சித்தானதாபனமுத்திரையைச் செய்து
தீர்க்கமுடன் கிலியென்று தியானஞ் செய்து
வத்தாத பூரணமாஞ்சிவயோகஞ் சித்தி
மகத்தான கற்பூரரூபமது சித்தி
வித்தான பிரமமொடு சரசுபதியுஞ் சித்தி
வேதமய மானசிவ போதஞ்சித்தி
சத்தான தாபனமுத்திரையின் மகிமை
சங்கையுடன் கண்டுசிவ யோகஞ் செய்யே! 363
செய்யப்பா யோனியென்ற முத்திரையைக் கொண்டு
தீர்க்கமுடன் றீங்கென்று தியானஞ் செய்யில்
மெய்யப்பா தேவாதி தேவர்களுஞ் சித்தி
மேலான அண்டமொடு புவனஞ் சித்தி
மையப்பா மய்யமென்ற சுளினை சித்தி
மாலோடு லெட்சுமியுந்தனங்கள் சித்தி
பையப்பா யோனிமுத்திரையைப் பெற்றுப்
பத்தியுடன் சிவயோகம் பணிந்து காணே! 364
காணவே திராவினிமுத்திரையைக் கொண்டு
கருணையுடன் வங்கென்று தியானம் செய்யில்
பூணவேருத்திரன் முதற் சகல செந்தும்
பூலோக ராசரொடு வசிய மாகும்
தோணவே சந்தான சவுபாக்கியங்கள்
சுத்தமுடன் ஐந்தருவுஞ் சித்தி யோடு
பேணவேருத்திரியுஞ் சித்தி யாகும்
பிலமான திராவினியால் சத்தி பாரே!
பாரப்பா சோபினிமுத்திரையைச் செய்து
பத்தியுடன் ஆமென்று தியானஞ் செய்தால்
நேரப்பா சொல்லுகிறேன் சர்வ லோகம்
நிசமான ஆதாரஞ் சித்தி யாகும்
மேரப்பா மேருகிரி தீபஞ்சித்தி
மெய்ஞான மயேஸ்பரரும் மயேஸ்பரியுஞ் சித்தி
காரப்பா சோபினிமுத்திரையினாலே
கண்ணடங்காப் போதசிவ யோக மாமே! 30
சௌமியம் - 7
97
சித்தானதாபனமுத்திரையைச்
செய்து
தீர்க்கமுடன்
கிலியென்று
தியானஞ்
செய்து
வத்தாத
பூரணமாஞ்சிவயோகஞ்
சித்தி
மகத்தான
கற்பூரரூபமது
சித்தி
வித்தான
பிரமமொடு
சரசுபதியுஞ்
சித்தி
வேதமய
மானசிவ
போதஞ்சித்தி
சத்தான
தாபனமுத்திரையின்
மகிமை
சங்கையுடன்
கண்டுசிவ
யோகஞ்
செய்யே
!
363
செய்யப்பா
யோனியென்ற
முத்திரையைக்
கொண்டு
தீர்க்கமுடன்
றீங்கென்று
தியானஞ்
செய்யில்
மெய்யப்பா
தேவாதி
தேவர்களுஞ்
சித்தி
மேலான
அண்டமொடு
புவனஞ்
சித்தி
மையப்பா
மய்யமென்ற
சுளினை
சித்தி
மாலோடு
லெட்சுமியுந்தனங்கள்
சித்தி
பையப்பா
யோனிமுத்திரையைப்
பெற்றுப்
பத்தியுடன்
சிவயோகம்
பணிந்து
காணே
!
364
காணவே
திராவினிமுத்திரையைக்
கொண்டு
கருணையுடன்
வங்கென்று
தியானம்
செய்யில்
பூணவேருத்திரன்
முதற்
சகல
செந்தும்
பூலோக
ராசரொடு
வசிய
மாகும்
தோணவே
சந்தான
சவுபாக்கியங்கள்
சுத்தமுடன்
ஐந்தருவுஞ்
சித்தி
யோடு
பேணவேருத்திரியுஞ்
சித்தி
யாகும்
பிலமான
திராவினியால்
சத்தி
பாரே
!
பாரப்பா
சோபினிமுத்திரையைச்
செய்து
பத்தியுடன்
ஆமென்று
தியானஞ்
செய்தால்
நேரப்பா
சொல்லுகிறேன்
சர்வ
லோகம்
நிசமான
ஆதாரஞ்
சித்தி
யாகும்
மேரப்பா
மேருகிரி
தீபஞ்சித்தி
மெய்ஞான
மயேஸ்பரரும்
மயேஸ்பரியுஞ்
சித்தி
காரப்பா
சோபினிமுத்திரையினாலே
கண்ணடங்காப்
போதசிவ
யோக
மாமே
!
30
சௌமியம்
-
7