சௌமிய சாகரம்
95
தாயாகியாதார மூல மாகித்
தண்ணொளிவும் விண்ணொளிவும் தான்தானாகித்
தீயாகிக் காற்றாகி வானு மாகிச்
சிவமாகி மண்ணாகிப் புனலு மாகி
வாயாகிக் கண்ணாகி மூக்கு மாகி
வானிறைந்த காத்தாகிப்பரிசமாகிச்
சேயாகித் திருவாகிச் செல்வ மாகித்
தேவிமனோன் மணியான கண்ணேயென்னே! 356
கண்ணாகிக் கண்ணிறைந்த சாட்சியாகிக்
கருணைவளர் கற்பூரதீபமாகி
ஒண்ணாகிச் சத்திசிவ மிரண்டு மாகி
உத்தகலை ரவிமதியின் சுடர்மூன் றாகி
விண்ணாகி வேதமென்ற நாலு மாகி
வேதாந்தப் பஞ்சகர்த்தாள் அஞ்சு மாகி
முன்னாகிச்சடாட்சரங்கள் ஆறு மாகி
முத்தியுள்ள வகைத்தோற்ற மேழு மாமே. 357
ஆமென்ற அஷ்டாங்கம் எட்டு மாகி
ஆதிநவக் கிரகமுடன் தீட்சையாகி
ஓமென்ற தீட்சைதனக் குயிராய் நின்று
ஓங்கார றீங்கார உருவு மாகி
நாமென்ற நவ்வுடனே மவ்வு மாகி
நலமான சிவ்வுடனே வவ்வும் யவ்வாய்த்
தாமென்ற அய்யுடனே கிலியு மாகிச்
சகலவுயிர் சிவ்வாகி நின்ற தாயே!
358
தாயாகி மூலகணபதியு மாகித்
தன்மையுள்ள நான்முகனும் மாலு மாகித்
தீயாகிருத்திரனும் மயேசனாகிச்
சிவசிவா சதாசிவனும் மனோன்மணியு மாகி
ஓயாத முச்சுடரும் ஒளியு மாகி
ஒன்றுமற்று நின்ற பொருள் தானு மாகி
வாயார ஓதுகின்ற மந்திரமு மாகி
மந்திரமெல்லாமடங்குஞ் சோதி தானே! 350
95
தாயாகியாதார
மூல
மாகித்
தண்ணொளிவும்
விண்ணொளிவும்
தான்தானாகித்
தீயாகிக்
காற்றாகி
வானு
மாகிச்
சிவமாகி
மண்ணாகிப்
புனலு
மாகி
வாயாகிக்
கண்ணாகி
மூக்கு
மாகி
வானிறைந்த
காத்தாகிப்பரிசமாகிச்
சேயாகித்
திருவாகிச்
செல்வ
மாகித்
தேவிமனோன்
மணியான
கண்ணேயென்னே
!
356
கண்ணாகிக்
கண்ணிறைந்த
சாட்சியாகிக்
கருணைவளர்
கற்பூரதீபமாகி
ஒண்ணாகிச்
சத்திசிவ
மிரண்டு
மாகி
உத்தகலை
ரவிமதியின்
சுடர்மூன்
றாகி
விண்ணாகி
வேதமென்ற
நாலு
மாகி
வேதாந்தப்
பஞ்சகர்த்தாள்
அஞ்சு
மாகி
முன்னாகிச்சடாட்சரங்கள்
ஆறு
மாகி
முத்தியுள்ள
வகைத்தோற்ற
மேழு
மாமே
.
357
ஆமென்ற
அஷ்டாங்கம்
எட்டு
மாகி
ஆதிநவக்
கிரகமுடன்
தீட்சையாகி
ஓமென்ற
தீட்சைதனக்
குயிராய்
நின்று
ஓங்கார
றீங்கார
உருவு
மாகி
நாமென்ற
நவ்வுடனே
மவ்வு
மாகி
நலமான
சிவ்வுடனே
வவ்வும்
யவ்வாய்த்
தாமென்ற
அய்யுடனே
கிலியு
மாகிச்
சகலவுயிர்
சிவ்வாகி
நின்ற
தாயே
!
358
தாயாகி
மூலகணபதியு
மாகித்
தன்மையுள்ள
நான்முகனும்
மாலு
மாகித்
தீயாகிருத்திரனும்
மயேசனாகிச்
சிவசிவா
சதாசிவனும்
மனோன்மணியு
மாகி
ஓயாத
முச்சுடரும்
ஒளியு
மாகி
ஒன்றுமற்று
நின்ற
பொருள்
தானு
மாகி
வாயார
ஓதுகின்ற
மந்திரமு
மாகி
மந்திரமெல்லாமடங்குஞ்
சோதி
தானே
!
350