நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
73
(இ-ள்) ரழ அல்லன - ரகார ழகாரம் ஒழித்து ஒழிந்த மெய் பதி
னாறும், றம்முற் றாமுடனிலையும் - தம் முன்னர்த் தாம் வந்து ஒன்று
வது உடனிலைமயக்கமாம் என்றவாறு.
உ-ம்: பக்கம், அங்ஙனம், அச்சம், அஞ்ஞானம், திட்டம்,
திண்ணை, அத்தம், வெந்நீர், தப்பு, அம்மி, அய்யர், வெல்ல,
கவ்வை, கள்ளு, குற்றம், அன்னம் என வரும். (63)
119. யாழவொற் றின் முன் கசதப ஙஞநம
ஈரொற் றாம்ரழத் தனிக்குறி லணையா.
சூ-ம், ஈரொற்றாகும் உடனிலை மயக்கம் ஆமாறும் தனிக்குறிற் கீழ்
ஒற்று வாராதெனவும் உரைத்தது.
(இ-ள்) ய ர ழ ஒற்றின் முன் - ய ர ழ என்னும் இம்மூன்று மெய்
முன்னும், க ச தபங ஞ ந ம - க ச தபங ஞ ந ம என்னும் இவ்
வெட்டு ஒற்றுங்கூடி, ஈரொற்றாம் - ஈரொற்று உடனிலை மயக்கமாம்,
ரழ - ரகார மகாரம் என்னும் இவ்விரண்டு மெய்யும், தனிக்குறில்
அணையா - தனிக்குறிற்கீழ் வந்து ஒற்றாய் நில்லாது என்றவாறு.
உ-ம்: வேய்க்குறை, வேய்ச்சிறை, வேய்த்தல், வேய்ப்புறம்,
வேய்ங் குறை, வேய்ஞ்சிறை, வேய்ந்தல், வேய்ம்புறம் என
வரும். வேர் வீழ் என்பவற்றிற்கும் இவ்வாறொட்டி க சதபங
ஞ ந மக்கள் ஈரொற்றாய் வந்தன காண்க. ஆகாதனவற்றிற்கு
யாண்டும் காட்ட வராவென்க.
(64)
120. லளமெய் திரிந்த னணமுன் மகாரம்
நைந்தீ ரொற்றாஞ் செய்யு ளுள்ளே.
சூ-ம், செய்யுட்குரிய ஈரொற்றுடனிலைமயக்கம் கூறியது.
(இ-ள்) லள மெய் திரிந்த ன ண முன் - லகாரம் திரிந்த னகாரத்தின்
முன்னும் ளகாரம் திரிந்த ணகாரத்தின் முன்னும், மகாரம் நைந்து
ஈரொற்றாம் - மகாரம் குறுகி ஈரொற்றாய் நிற்கும், செய்யுளுள்ளே
செய்யுளிடத்து என்றவாறு.
உ-ம்: சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத்தும் திசையறி
மீகானும் போன்ம் (பரி.10)
எனவும்,
வெயிலிகல் வெஞ்சுர மைய நீ
யேகின் மயிலியன் மாதர் மருண்ம்
எனவும் வரும்.
(65)
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
73
(
இ
-
ள்
)
ரழ
அல்லன
-
ரகார
ழகாரம்
ஒழித்து
ஒழிந்த
மெய்
பதி
னாறும்
றம்முற்
றாமுடனிலையும்
-
தம்
முன்னர்த்
தாம்
வந்து
ஒன்று
வது
உடனிலைமயக்கமாம்
என்றவாறு
.
உ
-
ம்
:
பக்கம்
அங்ஙனம்
அச்சம்
அஞ்ஞானம்
திட்டம்
திண்ணை
அத்தம்
வெந்நீர்
தப்பு
அம்மி
அய்யர்
வெல்ல
கவ்வை
கள்ளு
குற்றம்
அன்னம்
என
வரும்
.
(
63
)
119.
யாழவொற்
றின்
முன்
கசதப
ஙஞநம
ஈரொற்
றாம்ரழத்
தனிக்குறி
லணையா
.
சூ
-
ம்
ஈரொற்றாகும்
உடனிலை
மயக்கம்
ஆமாறும்
தனிக்குறிற்
கீழ்
ஒற்று
வாராதெனவும்
உரைத்தது
.
(
இ
-
ள்
)
ய
ர
ழ
ஒற்றின்
முன்
-
ய
ர
ழ
என்னும்
இம்மூன்று
மெய்
முன்னும்
க
ச
தபங
ஞ
ந
ம
-
க
ச
தபங
ஞ
ந
ம
என்னும்
இவ்
வெட்டு
ஒற்றுங்கூடி
ஈரொற்றாம்
-
ஈரொற்று
உடனிலை
மயக்கமாம்
ரழ
-
ரகார
மகாரம்
என்னும்
இவ்விரண்டு
மெய்யும்
தனிக்குறில்
அணையா
-
தனிக்குறிற்கீழ்
வந்து
ஒற்றாய்
நில்லாது
என்றவாறு
.
உ
-
ம்
:
வேய்க்குறை
வேய்ச்சிறை
வேய்த்தல்
வேய்ப்புறம்
வேய்ங்
குறை
வேய்ஞ்சிறை
வேய்ந்தல்
வேய்ம்புறம்
என
வரும்
.
வேர்
வீழ்
என்பவற்றிற்கும்
இவ்வாறொட்டி
க
சதபங
ஞ
ந
மக்கள்
ஈரொற்றாய்
வந்தன
காண்க
.
ஆகாதனவற்றிற்கு
யாண்டும்
காட்ட
வராவென்க
.
(
64
)
120.
லளமெய்
திரிந்த
னணமுன்
மகாரம்
நைந்தீ
ரொற்றாஞ்
செய்யு
ளுள்ளே
.
சூ
-
ம்
செய்யுட்குரிய
ஈரொற்றுடனிலைமயக்கம்
கூறியது
.
(
இ
-
ள்
)
லள
மெய்
திரிந்த
ன
ண
முன்
-
லகாரம்
திரிந்த
னகாரத்தின்
முன்னும்
ளகாரம்
திரிந்த
ணகாரத்தின்
முன்னும்
மகாரம்
நைந்து
ஈரொற்றாம்
-
மகாரம்
குறுகி
ஈரொற்றாய்
நிற்கும்
செய்யுளுள்ளே
செய்யுளிடத்து
என்றவாறு
.
உ
-
ம்
:
சிதையுங்
கலத்தைப்
பயினாற்
றிருத்தும்
திசையறி
மீகானும்
போன்ம்
(
பரி
.10
)
எனவும்
வெயிலிகல்
வெஞ்சுர
மைய
நீ
யேகின்
மயிலியன்
மாதர்
மருண்ம்
எனவும்
வரும்
.
(
65
)