நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
69
உ-ம்: அங்ஙனம், இங்ஙனம் , உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙனம்
என வரும்.
(51)
ஈற்று நிலை
107. ஆவி ஞணநம னயரல வழளமெய்
சாயு முகர நாலாறு மீறே.
சூ-ம், நிறுத்திய முறையே மொழிக்கு ஈறாம் எழுத்து இன்னதெனக்
கூறியது.
(இ-ள்) ஆவி - உயிர் பன்னிரண்டு எழுத்தும், ஞணநமனயரலவ
ழ ள மெய் - இப்பதினோர் உடலெழுத்தும், சாயுமுகரம், குற்றிய
லுகரம் ஒன்றும், நாலாறும் ஈறே - ஆக இருபத்துநாலெழுத்தும்
மொழிக்கு ஈறாய் வரும் என்றவாறு.
உ-ம்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஔ எனவும்; எ, ஐ, உரிஞ், மண்,
பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வாள்,
அஃகு எனவும் வரும். இது பொது விதியாற் போந்தன.
ஒழிந்தன வரும் சூத்திரத்துள் காட்டுதும்.
(52)
108. குற்றுயி ரளபி னீறா மெகரம்
மெய்யொ டேலா தொந்நவ் வோடாமௌக்
ககர வகரமோ டாகு மென்ப.
சூ-ம், குற்றுயிருக்குப் பொது விதி மாற்றிச் சிறப்பு விதியும் எல்லா
உயிருக்கும் பொது விதிமேற் சிறப்பு விதியும் கூறியது.
*
(இ-ள்) குற்றுயிர் அளபின் ஈறாம் - குற்றுயிர் ஐந்தும் தானே நின்று
ஈறாகா, அளபெடுப்புழி ஈறாம்.
உ-ம்: ஆஅ , ஈஇ, ஊ, ஏஎ, ஓஒ.
எகரம் மெய்யொடு ஏலாது எகரம் மெய்களோடு கூடிவந்து
ஈறாகாது.
ஓ நவ்வொடு ஆம் - ஒகரம் நகரம் ஒன்றுடனே கூடிநின்று ஈறாம்.
உ-ம்: நொ
ஒள ககர வகரமோடு ஆகும் - ஒளகாரம் ககரத்தோடும் வகரத்
தோடும் கூடிநின்று ஈறாம்.
உ-ம்: கௌ, வௌ.
என்ப - என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
69
உ
-
ம்
:
அங்ஙனம்
இங்ஙனம்
உங்ஙனம்
யாங்ஙனம்
எங்ஙனம்
என
வரும்
.
(
51
)
ஈற்று
நிலை
107.
ஆவி
ஞணநம
னயரல
வழளமெய்
சாயு
முகர
நாலாறு
மீறே
.
சூ
-
ம்
நிறுத்திய
முறையே
மொழிக்கு
ஈறாம்
எழுத்து
இன்னதெனக்
கூறியது
.
(
இ
-
ள்
)
ஆவி
-
உயிர்
பன்னிரண்டு
எழுத்தும்
ஞணநமனயரலவ
ழ
ள
மெய்
-
இப்பதினோர்
உடலெழுத்தும்
சாயுமுகரம்
குற்றிய
லுகரம்
ஒன்றும்
நாலாறும்
ஈறே
-
ஆக
இருபத்துநாலெழுத்தும்
மொழிக்கு
ஈறாய்
வரும்
என்றவாறு
.
உ
-
ம்
:
ஆ
ஈ
ஊ
ஏ
ஐ
ஒ
ஔ
எனவும்
;
எ
ஐ
உரிஞ்
மண்
பொருந்
மரம்
பொன்
வேய்
வேர்
வேல்
தெவ்
வீழ்
வாள்
அஃகு
எனவும்
வரும்
.
இது
பொது
விதியாற்
போந்தன
.
ஒழிந்தன
வரும்
சூத்திரத்துள்
காட்டுதும்
.
(
52
)
108.
குற்றுயி
ரளபி
னீறா
மெகரம்
மெய்யொ
டேலா
தொந்நவ்
வோடாமௌக்
ககர
வகரமோ
டாகு
மென்ப
.
சூ
-
ம்
குற்றுயிருக்குப்
பொது
விதி
மாற்றிச்
சிறப்பு
விதியும்
எல்லா
உயிருக்கும்
பொது
விதிமேற்
சிறப்பு
விதியும்
கூறியது
.
*
(
இ
-
ள்
)
குற்றுயிர்
அளபின்
ஈறாம்
-
குற்றுயிர்
ஐந்தும்
தானே
நின்று
ஈறாகா
அளபெடுப்புழி
ஈறாம்
.
உ
-
ம்
:
ஆஅ
ஈஇ
ஊ
ஏஎ
ஓஒ
.
எகரம்
மெய்யொடு
ஏலாது
எகரம்
மெய்களோடு
கூடிவந்து
ஈறாகாது
.
ஓ
நவ்வொடு
ஆம்
-
ஒகரம்
நகரம்
ஒன்றுடனே
கூடிநின்று
ஈறாம்
.
உ
-
ம்
:
நொ
ஒள
ககர
வகரமோடு
ஆகும்
-
ஒளகாரம்
ககரத்தோடும்
வகரத்
தோடும்
கூடிநின்று
ஈறாம்
.
உ
-
ம்
:
கௌ
வௌ
.
என்ப
-
என்று
சொல்லுவர்
புலவர்
என்றவாறு
.