நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
65
ஐகாரக் குறுக்கமும் ஒளகாரக் குறுக்கமும்
95. தற்சுட் டளபொழி யைம்மூ வழியும்
நையு மௌவு முதலற் றாகும்.
சூ-ம், ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் ஆமாறு கூறியது.
(இ-ள்) தற்சுட்டு - தன்னைச் சொல்லுதற்கண்ணும், அளபு - அள
பெடுத்தற்கண்ணும், ஒழி ஐ - அல்லாத வழி வந்த ஐகாரம், மூவழி
யும் நையும் - மொழிந்த முதல் இடை கடையென்னும் மூன் றிடத்தும்
குறுகும், ஒளவு முதல் - ஔகாரம் மொழி முதற்கண்ணே, அற்றாகும் -
அத்தன்மையை உ.டையவாகும் என்றவாறு.
உ-ம்: ஐப்பசி, மடையன்; குவளை என வரும் ஐகாரக் குறுக்கம் 3.
மௌவல் என வரும் ஔகாரக் குறுக்கம் 1. (40)
மகரக் குறுக்கம்
96.
ணனமுன்னும் வஃகான் மிசையுமக் குறுகும்.
சூ-ம், மகாரக் குறுக்கம் ஆமாறு கூறியது.
(இ-ள்) ண ன முன்னும் - ளகார லகாரங்கள் திரிந்த ணகார னகாரத்
தின் முன்னும், வஃகான் மிசையும் - வகாரத்தின் மேலும், மக் குறுகும்
- நின்ற மகாரம் குறுகி மகாரக் குறுக்கமாம் என்றவாறு.
உ-ம்: மருண்ம், போன்ம், வாழும் வளவன் என வரும். ஆக மகரக்
குறுக்கம் 3.
(41)
ஆய்தக் குறுக்கம்
97. லளவிற் றியைபினா மாய்த மஃகும்.
சூ-ம், ஆய்தக் குறுக்கம் ஆமாறு கூறியது.
(இ-ள்) லளவீற்று இயைபினாம் - லகார ளகார ஈறு புணருமிடத்தே
உண்டாகும், ஆய்தம் அஃகும் - ஆய்தம் குறுகி ஆய்தக் குறுக்கமாம்
என்றவாறு.
உ-ம்: கஃறீது, முஃடீது என வரும். ஆயுதக் குறுக்கம் ஆக 2. (42)
எழுத்தின் உருவம்
98. தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண்
டெய்து மெகார- மொகாரமெய் புள்ளி.
சூ-ம், நிறுத்திய முறையே எழுத்துக்களது வடிவிலக்கணம் கூறியது.
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
65
ஐகாரக்
குறுக்கமும்
ஒளகாரக்
குறுக்கமும்
95.
தற்சுட்
டளபொழி
யைம்மூ
வழியும்
நையு
மௌவு
முதலற்
றாகும்
.
சூ
-
ம்
ஐகார
ஒளகாரக்
குறுக்கங்கள்
ஆமாறு
கூறியது
.
(
இ
-
ள்
)
தற்சுட்டு
-
தன்னைச்
சொல்லுதற்கண்ணும்
அளபு
-
அள
பெடுத்தற்கண்ணும்
ஒழி
ஐ
-
அல்லாத
வழி
வந்த
ஐகாரம்
மூவழி
யும்
நையும்
-
மொழிந்த
முதல்
இடை
கடையென்னும்
மூன்
றிடத்தும்
குறுகும்
ஒளவு
முதல்
-
ஔகாரம்
மொழி
முதற்கண்ணே
அற்றாகும்
-
அத்தன்மையை
உ.டையவாகும்
என்றவாறு
.
உ
-
ம்
:
ஐப்பசி
மடையன்
;
குவளை
என
வரும்
ஐகாரக்
குறுக்கம்
3
.
மௌவல்
என
வரும்
ஔகாரக்
குறுக்கம்
1
.
(
40
)
மகரக்
குறுக்கம்
96
.
ணனமுன்னும்
வஃகான்
மிசையுமக்
குறுகும்
.
சூ
-
ம்
மகாரக்
குறுக்கம்
ஆமாறு
கூறியது
.
(
இ
-
ள்
)
ண
ன
முன்னும்
-
ளகார
லகாரங்கள்
திரிந்த
ணகார
னகாரத்
தின்
முன்னும்
வஃகான்
மிசையும்
-
வகாரத்தின்
மேலும்
மக்
குறுகும்
-
நின்ற
மகாரம்
குறுகி
மகாரக்
குறுக்கமாம்
என்றவாறு
.
உ
-
ம்
:
மருண்ம்
போன்ம்
வாழும்
வளவன்
என
வரும்
.
ஆக
மகரக்
குறுக்கம்
3
.
(
41
)
ஆய்தக்
குறுக்கம்
97
.
லளவிற்
றியைபினா
மாய்த
மஃகும்
.
சூ
-
ம்
ஆய்தக்
குறுக்கம்
ஆமாறு
கூறியது
.
(
இ
-
ள்
)
லளவீற்று
இயைபினாம்
-
லகார
ளகார
ஈறு
புணருமிடத்தே
உண்டாகும்
ஆய்தம்
அஃகும்
-
ஆய்தம்
குறுகி
ஆய்தக்
குறுக்கமாம்
என்றவாறு
.
உ
-
ம்
:
கஃறீது
முஃடீது
என
வரும்
.
ஆயுதக்
குறுக்கம்
ஆக
2.
(
42
)
எழுத்தின்
உருவம்
98.
தொல்லை
வடிவின
வெல்லா
வெழுத்துமாண்
டெய்து
மெகார-
மொகாரமெய்
புள்ளி
.
சூ
-
ம்
நிறுத்திய
முறையே
எழுத்துக்களது
வடிவிலக்கணம்
கூறியது
.