நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
57
(இ-ள்) தானம் - எழுத்துக்கள் தம் பிறப்புத் தானத்தினாலும், முயற்சி
- எழுத்துக்கள் பிறக்கும் முயற்சியினாலும், அளவு - எழுத்துக்கள் தம்
கால அளவினாலும், பொருள் - பொருள் ஒப்புமையானும், வடிவு -
எழுத்துக்கள் தம் வடிவினாலும், ஆனவொன்றாதி - இவற்றுள் ஒன்று
முதலாகப் பலவினாலும், ஓர் புடையொப்பு - ஒரு சார் ஒத்து வந்த
தாமின், இனமே - ஆதலின் இனமாம் என்றவாறு.
அ ஆக்கள் இடத்தானும் முயற்சியானும், ஆறாயிரம், ஆறாயிர
மென்னும் பொருளானும் வடிவானும், இ ஈக்கள் இடத்தானும்
முயற்சியானும், இராயிரம், ஈராயிரமென்னும் பொருளானும், ஐகாரம்
இவற்றுடன் இடத்தானும் முயற்சியானும், உ ஊக்கள் இடத்தானும்
முயற்சியானும், உங்கு, ஊங்கென்னும் பொருளானும் வடிவானும்,
இவற்றுடன் ஒளகாரம் இடத்தானும் முயற்சியானும், எ ஏக்கள்
இடமுயற்சிகளானும், எழாயிரம், ஏழாயிரமென்னும் பொருளானும்
வடிவானும், ஒ ஓக்கள் இடத்தானும் முயற்சியானும், ஓராயிரம்,
ஓராயிரமென்னும் பொருளானும் வடிவானும், க ஙக்கள் முயற்சி
யானும் மாத்திரையானும் குளக்கரை, குளங்கரையென்னும் பொருளா
னும், ச ஞக்கள் முயற்சியானும் மாத்திரையானும், மச்சிகன் மஞ்சிகன்
என்றும் பொருளானும், டணக்கள் முயற்சியானும் மாத்திரையானும்,
மட்குடம், மண்குடமென்னும் பொருளானும், த நக்கள் முயற்சியானும்
மாத்திரை யானும், பாழ்த்தூறு, பாழ்ந்தூறு என்னும் பொருளானும், ப
மக்கள் முயற்சியானும் மாத்திரையானும், வேய்ப்புறம், வேய்ம்புற
மென்னும் பொருளானும், ய ரக்கள் இடமாத்திரையானும், வேயல்,
வேரலென்னும் பொருளானும், ல வக்கள் இட மாத்திரைகளானும்,
எல்லா வகை எவ்வகையென்னும் பொருளானும், ழ ளக்கள் இ
மாத்திரையானும், காழகவுடையன், காளகவுடையன் என்னும் பொரு
ளானும், ற னக்கள் முயற்சியானும் மாத்திரையானும், நற்குணம்
நன்குணமென்னும் பொருளானும் இவை ஓதவே.... (17)
-
73.
எழுத்தின் முறை
சிறப்பினு மின த்தினுஞ் செறிந்தீன் டம்முதல்
நடத்த றானே முறையா கும்மே.
சூ-ம், முறை இலக்கணம் கூறியது.
(இ-ள்) சிறப்பினும் - எழுத்துக்கள் தானே ஒன்றுக்கொன்று உயர்ந்த
சிறப்பினாலும், இனத்தினும் - ஒன்றோடென்று சேர்ந்த இனத்தானும்,
செறிந்து - ஒன்றன் பின்னே ஒன்று சென்று தொன்றுதொட்டு, ஈண்டு -
இவ்வுலகின்கண்ணே, அம்முதல் நடத்தறானே - அகர முதலாக நடக்
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
57
(
இ
-
ள்
)
தானம்
-
எழுத்துக்கள்
தம்
பிறப்புத்
தானத்தினாலும்
முயற்சி
-
எழுத்துக்கள்
பிறக்கும்
முயற்சியினாலும்
அளவு
-
எழுத்துக்கள்
தம்
கால
அளவினாலும்
பொருள்
-
பொருள்
ஒப்புமையானும்
வடிவு
-
எழுத்துக்கள்
தம்
வடிவினாலும்
ஆனவொன்றாதி
-
இவற்றுள்
ஒன்று
முதலாகப்
பலவினாலும்
ஓர்
புடையொப்பு
-
ஒரு
சார்
ஒத்து
வந்த
தாமின்
இனமே
-
ஆதலின்
இனமாம்
என்றவாறு
.
அ
ஆக்கள்
இடத்தானும்
முயற்சியானும்
ஆறாயிரம்
ஆறாயிர
மென்னும்
பொருளானும்
வடிவானும்
இ
ஈக்கள்
இடத்தானும்
முயற்சியானும்
இராயிரம்
ஈராயிரமென்னும்
பொருளானும்
ஐகாரம்
இவற்றுடன்
இடத்தானும்
முயற்சியானும்
உ
ஊக்கள்
இடத்தானும்
முயற்சியானும்
உங்கு
ஊங்கென்னும்
பொருளானும்
வடிவானும்
இவற்றுடன்
ஒளகாரம்
இடத்தானும்
முயற்சியானும்
எ
ஏக்கள்
இடமுயற்சிகளானும்
எழாயிரம்
ஏழாயிரமென்னும்
பொருளானும்
வடிவானும்
ஒ
ஓக்கள்
இடத்தானும்
முயற்சியானும்
ஓராயிரம்
ஓராயிரமென்னும்
பொருளானும்
வடிவானும்
க
ஙக்கள்
முயற்சி
யானும்
மாத்திரையானும்
குளக்கரை
குளங்கரையென்னும்
பொருளா
னும்
ச
ஞக்கள்
முயற்சியானும்
மாத்திரையானும்
மச்சிகன்
மஞ்சிகன்
என்றும்
பொருளானும்
டணக்கள்
முயற்சியானும்
மாத்திரையானும்
மட்குடம்
மண்குடமென்னும்
பொருளானும்
த
நக்கள்
முயற்சியானும்
மாத்திரை
யானும்
பாழ்த்தூறு
பாழ்ந்தூறு
என்னும்
பொருளானும்
ப
மக்கள்
முயற்சியானும்
மாத்திரையானும்
வேய்ப்புறம்
வேய்ம்புற
மென்னும்
பொருளானும்
ய
ரக்கள்
இடமாத்திரையானும்
வேயல்
வேரலென்னும்
பொருளானும்
ல
வக்கள்
இட
மாத்திரைகளானும்
எல்லா
வகை
எவ்வகையென்னும்
பொருளானும்
ழ
ளக்கள்
இ
மாத்திரையானும்
காழகவுடையன்
காளகவுடையன்
என்னும்
பொரு
ளானும்
ற
னக்கள்
முயற்சியானும்
மாத்திரையானும்
நற்குணம்
நன்குணமென்னும்
பொருளானும்
இவை
ஓதவே
....
(
17
)
-
73
.
எழுத்தின்
முறை
சிறப்பினு
மின
த்தினுஞ்
செறிந்தீன்
டம்முதல்
நடத்த
றானே
முறையா
கும்மே
.
சூ
-
ம்
முறை
இலக்கணம்
கூறியது
.
(
இ
-
ள்
)
சிறப்பினும்
-
எழுத்துக்கள்
தானே
ஒன்றுக்கொன்று
உயர்ந்த
சிறப்பினாலும்
இனத்தினும்
-
ஒன்றோடென்று
சேர்ந்த
இனத்தானும்
செறிந்து
-
ஒன்றன்
பின்னே
ஒன்று
சென்று
தொன்றுதொட்டு
ஈண்டு
-
இவ்வுலகின்கண்ணே
அம்முதல்
நடத்தறானே
-
அகர
முதலாக
நடக்