நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
45
(இ-ள்) ஒரு குறி கேட்போன் - ஒரு கால் கேட்டுச் சிந்தித்துத் தெளிய
வல்லான், இரு காற் கேட்பின் - இரண்டு முறை கேட்டானாயின்,
பெருகி நூலிற் - மிகுதியாகவும் நூலிலக்கண வழக்கிலே, பிழை
பாடிலனே - குற்றப்பாடு இல்லாதவனாம் என்றவாறு. எனவே சிறு
பான்மை நூலிலே குற்றப்பாடு பெறுமென்க.
(43)
44. முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்.
சூ-ம், இதுவுமது.
(இ-ள்) முக்காற் கேட்பின் - மூன்று முறை நூலுரை கேட்பானாயின்,
முறை அறிந்து உரைக்கும் - நூலது இலக்கணத்தின் முறையை
அறிந்து கூறுமென்றவாறு.
(14)
45.
ஆசா னுரைத்த தமைவரக் கொளினும்
காற்கூ றல்லது பற்றல வாகும்
அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற்
செவ்விதி னுரைப்ப வவ்விரு காலும்
மையறு புலமை மாண்புடைத் தாகும்.
சூ-ம், இதுவுமது.
(இ-ள்) ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் - ஆசான் உரைத்த
நூற்பொருள் அடங்கலும் அமைவு பெறக் கொள்ளுவானாயினும்,
காற்கூறு அல்லது பற்றலவாகும் - அவ்விலக்கணத்திற் காற்கூறே
யன்றி அமைவு பெறானாம், அவ்வினையாளரொடு பயில் வகை ஒரு
கால் - கேட்கும் இயல்பினை யுடைய தன்னோடொத்த மாணாக்கரோ
டும் பயில்வகையில் ஒரு காலும், செவ்விதின் உரைப்ப அவ்விரு
காலும் - அவ்விலக்கணம் பிறர்க்கு உணர்த்தும் வகையிலொழிந்த இரு
காலும், மையறு புலமை - குற்றமற்ற புலமை செலுத்தும் தன்மை,
மாண்புடைத்தாகும் - மாட்சிமை உடைத்தாம் என்றவாறு. (45)
46.
வழிபாடு
அழலி னீங்கா னணுகா னஞ்சி,
நிழலி நீங்கா னிறைந்த நெஞ்சமொ
டெத்திறத் தாசா னுவக்கு மத்திறம்
அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே.
சூ-ம், மேற்கூறிய வழிபடுதற்கு இலக்கணம் இதுவெனக் கூறு
கின்றது.
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
45
(
இ
-
ள்
)
ஒரு
குறி
கேட்போன்
-
ஒரு
கால்
கேட்டுச்
சிந்தித்துத்
தெளிய
வல்லான்
இரு
காற்
கேட்பின்
-
இரண்டு
முறை
கேட்டானாயின்
பெருகி
நூலிற்
-
மிகுதியாகவும்
நூலிலக்கண
வழக்கிலே
பிழை
பாடிலனே
-
குற்றப்பாடு
இல்லாதவனாம்
என்றவாறு
.
எனவே
சிறு
பான்மை
நூலிலே
குற்றப்பாடு
பெறுமென்க
.
(
43
)
44.
முக்காற்
கேட்பின்
முறையறிந்
துரைக்கும்
.
சூ
-
ம்
இதுவுமது
.
(
இ
-
ள்
)
முக்காற்
கேட்பின்
-
மூன்று
முறை
நூலுரை
கேட்பானாயின்
முறை
அறிந்து
உரைக்கும்
-
நூலது
இலக்கணத்தின்
முறையை
அறிந்து
கூறுமென்றவாறு
.
(
14
)
45
.
ஆசா
னுரைத்த
தமைவரக்
கொளினும்
காற்கூ
றல்லது
பற்றல
வாகும்
அவ்வினை
யாளரொடு
பயில்வகை
யொருகாற்
செவ்விதி
னுரைப்ப
வவ்விரு
காலும்
மையறு
புலமை
மாண்புடைத்
தாகும்
.
சூ
-
ம்
இதுவுமது
.
(
இ
-
ள்
)
ஆசான்
உரைத்தது
அமைவரக்
கொளினும்
-
ஆசான்
உரைத்த
நூற்பொருள்
அடங்கலும்
அமைவு
பெறக்
கொள்ளுவானாயினும்
காற்கூறு
அல்லது
பற்றலவாகும்
-
அவ்விலக்கணத்திற்
காற்கூறே
யன்றி
அமைவு
பெறானாம்
அவ்வினையாளரொடு
பயில்
வகை
ஒரு
கால்
-
கேட்கும்
இயல்பினை
யுடைய
தன்னோடொத்த
மாணாக்கரோ
டும்
பயில்வகையில்
ஒரு
காலும்
செவ்விதின்
உரைப்ப
அவ்விரு
காலும்
-
அவ்விலக்கணம்
பிறர்க்கு
உணர்த்தும்
வகையிலொழிந்த
இரு
காலும்
மையறு
புலமை
-
குற்றமற்ற
புலமை
செலுத்தும்
தன்மை
மாண்புடைத்தாகும்
-
மாட்சிமை
உடைத்தாம்
என்றவாறு
.
(
45
)
46
.
வழிபாடு
அழலி
னீங்கா
னணுகா
னஞ்சி
நிழலி
நீங்கா
னிறைந்த
நெஞ்சமொ
டெத்திறத்
தாசா
னுவக்கு
மத்திறம்
அறத்திற்
றிரியாப்
படர்ச்சி
வழிபாடே
.
சூ
-
ம்
மேற்கூறிய
வழிபடுதற்கு
இலக்கணம்
இதுவெனக்
கூறு
கின்றது
.