நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
38
பாயிரம்
அளத்தற்கரிய பொருள்களும், துளக்கலாகா நிலையும் - யாவராலும்
அசைக்கக் கூடாத நிலையும், தோற்றமும் - நாடெல்லாம் காணும்
படிக்கு உயர்ந்த தோற்றமும், வறப்பினும் - மழையின்றி உலகம் வற்
கடமான காலத்தும், வளந்தரும் வண்மையும் - தனது வளம் குறை
யாமல் தரும் மாட்சிமையும், மலைக்கே - இத்திறத் தன்மையுடையது
மலையாம் என்றவாறு.
(29)
நிறைகோலினது தன்மை
30. ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும்
மெய்ந்நடு நிலையு மிகுநிலை கோற்கே.
சூ-ம், துலாக்கோலினது இயல்பு இவையனெக் கூறுகின்றது.
(இ-ள்) ஐயந் தீரப் பொருளை உணர்த்தலும் - மிகுதியிது குறையிது
வெனத் தெளிவு காட்டலும், மெய் நடு நிலையும் - மிகினும் குறை
யினும் சமனால் நில்லாமல் ஒத்த பொருட்கண் சமனாய் நிற்றலும்,
மிகு நிறைகோற்கே - இத்திறத் தன்மை மிகுவது துலாக்கோல் என்ற
வாறு.
(30)
பூவினது தன்மை
31.
மங்கல மாகி யின்றி யமையா
தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர் வுடையது பூவே.
சூ-ம், பூவினது தன்மை இதுவெனக் கூறுகின்றது.
(இ-ள்) மங்கலமாகி - மங்கலங்கட்கு எல்லாம் தான் மணமுடைத்
தாகிய மங்கலமாகி, இன்றியமையாது - தன்னையின்றி யாது காரிய
மும் அமைவு பெறாமல் செய்வதாய், யாவரு மகிழ்ந்து - துன்பம் இன்
பம் உள்ளோர் எல்லாரும் கைக்கொள்வதாய், மேற்கொள மெல்கி -
கண்டோருவந்து மேற்கொள்ள மென்மை ஊறுள்ளவாய், பொழுதின்
முகமலர்வு - பருவ காலத்தின் மலர்ந்து வண்டிற்குப் பயனாகியும்,
உடையது பூவே - இத்திறத் தன்மையுடையது பூவாம் என்றவாறு.
இந்நான்கு திறத் தன்மையுடையார் கற்கப்படும் ஆசிரியர் என்ற
வாறு.
(31)
32.
ஆசிரியர் ஆகாதவர்
மொழிகுண மின்மையு மிழிகுண வியல்பும்
அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலும்
38
பாயிரம்
அளத்தற்கரிய
பொருள்களும்
துளக்கலாகா
நிலையும்
-
யாவராலும்
அசைக்கக்
கூடாத
நிலையும்
தோற்றமும்
-
நாடெல்லாம்
காணும்
படிக்கு
உயர்ந்த
தோற்றமும்
வறப்பினும்
-
மழையின்றி
உலகம்
வற்
கடமான
காலத்தும்
வளந்தரும்
வண்மையும்
-
தனது
வளம்
குறை
யாமல்
தரும்
மாட்சிமையும்
மலைக்கே
-
இத்திறத்
தன்மையுடையது
மலையாம்
என்றவாறு
.
(
29
)
நிறைகோலினது
தன்மை
30.
ஐயந்
தீரப்
பொருளை
யுணர்த்தலும்
மெய்ந்நடு
நிலையு
மிகுநிலை
கோற்கே
.
சூ
-
ம்
துலாக்கோலினது
இயல்பு
இவையனெக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
ஐயந்
தீரப்
பொருளை
உணர்த்தலும்
-
மிகுதியிது
குறையிது
வெனத்
தெளிவு
காட்டலும்
மெய்
நடு
நிலையும்
-
மிகினும்
குறை
யினும்
சமனால்
நில்லாமல்
ஒத்த
பொருட்கண்
சமனாய்
நிற்றலும்
மிகு
நிறைகோற்கே
-
இத்திறத்
தன்மை
மிகுவது
துலாக்கோல்
என்ற
வாறு
.
(
30
)
பூவினது
தன்மை
31
.
மங்கல
மாகி
யின்றி
யமையா
தியாவரு
மகிழ்ந்து
மேற்கொள
மெல்கிப்
பொழுதின்
முகமலர்
வுடையது
பூவே
.
சூ
-
ம்
பூவினது
தன்மை
இதுவெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
மங்கலமாகி
-
மங்கலங்கட்கு
எல்லாம்
தான்
மணமுடைத்
தாகிய
மங்கலமாகி
இன்றியமையாது
-
தன்னையின்றி
யாது
காரிய
மும்
அமைவு
பெறாமல்
செய்வதாய்
யாவரு
மகிழ்ந்து
-
துன்பம்
இன்
பம்
உள்ளோர்
எல்லாரும்
கைக்கொள்வதாய்
மேற்கொள
மெல்கி
-
கண்டோருவந்து
மேற்கொள்ள
மென்மை
ஊறுள்ளவாய்
பொழுதின்
முகமலர்வு
-
பருவ
காலத்தின்
மலர்ந்து
வண்டிற்குப்
பயனாகியும்
உடையது
பூவே
-
இத்திறத்
தன்மையுடையது
பூவாம்
என்றவாறு
.
இந்நான்கு
திறத்
தன்மையுடையார்
கற்கப்படும்
ஆசிரியர்
என்ற
வாறு
.
(
31
)
32
.
ஆசிரியர்
ஆகாதவர்
மொழிகுண
மின்மையு
மிழிகுண
வியல்பும்
அழுக்கா
றவாவஞ்ச
மச்ச
மாடலும்