நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
34
பாயிரம்
முதலாமின இலக்கணம் சொல்லுவது செய்கைச் சூத்திரமாயினும்,
கொண்டியல் புறநடை - இவற்றைக்கொண்டு இவ்விலக்கணம் வழு
வாமற்கு வருமியல்பு சொல்லுவது புறநடைச் சூத்திரமாயினும்,
கூற்றன சூத்திரம் - இவ்வாறு வகைக் கூறுபாடு உடையது சூத்தி
ரங்களாம் என்றவாறு.
(21)
22.
உரையின் பொது இலக்கணம்
பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள்
தொகுத்துரை யுதாரணம் வினாவிடை விசேடம்
விரிவதி காரந் துணிவு பயனோ
டாசிரிய வசனமென் றீரே ழுரையே.
சூ-ம், பதினான்கு வகை உரை பெறும் சூத்திரங்களெனக் கூறு
கின்றது.
(இ-ள்) பாடம் - பாடம் சொல்லுதலும், கருத்தே - சூத்திரக் கருத்து
உரைத்தலும், சூத்திரத்து உட்கோள் உரைத்தல் என்றுமாம், சொல்
வகை - சூத்திரங்களிலும் சொற்களையெல்லாம் வகுத்து எழுத்துச்
சந்தி சொற் சந்தி கூறுதலும், சொற் பொருள் - தனித்தனியே பதப்
பொருள் உணர்த்தலும் என்னை? “சொற்றொறுஞ் சொற் றொறுஞ்
துணிபொருள் உணர்த்தல் கற்ற புலவர் கண்ணழி யென்ப ,"
தொகுத்துரை - பதப்பொருளையெல்லாம் கூட்டிப் பிண்டமாக்கிப்
பொழிப்புரையாக உரைத்தலும், உதாரணம் கூறப்பட்ட இலக்
கணத்திற்கு இலக்கியமாகிய உதாரணம் காட்டலும், துணிவு - இச்
சொற்கு இதுவே பொருள் இச்சொற்கு இதுவே இலக்கண மெனத்
துணிவு கூறலும், பயனொடு - சொற்றொறும் அளாவிய பொருளை
யெல்லாம் கூட்டிப் பயனிதுவென உடன்படுத்தலும், ஆசிரிய வசனம்
கூடிய இலக்கணத்திற்குச் சரியாக ஆசிரியவசனம் காட்டலும்,
என்று ஈரேழுரையே - என்னும் இப் பதினான்கு பகுதியையும் உரைக்
கப்படும் சூத்திரப் பொருள் என்றவாறு.
(22)
காண்டிகை உரை
23. கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை யாக்க லானும்
சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை.
சூ-ம், காண்டிகை உரையாமாறு கூறுகின்றது.
34
பாயிரம்
முதலாமின
இலக்கணம்
சொல்லுவது
செய்கைச்
சூத்திரமாயினும்
கொண்டியல்
புறநடை
-
இவற்றைக்கொண்டு
இவ்விலக்கணம்
வழு
வாமற்கு
வருமியல்பு
சொல்லுவது
புறநடைச்
சூத்திரமாயினும்
கூற்றன
சூத்திரம்
-
இவ்வாறு
வகைக்
கூறுபாடு
உடையது
சூத்தி
ரங்களாம்
என்றவாறு
.
(
21
)
22
.
உரையின்
பொது
இலக்கணம்
பாடங்
கருத்தே
சொல்வகை
சொற்பொருள்
தொகுத்துரை
யுதாரணம்
வினாவிடை
விசேடம்
விரிவதி
காரந்
துணிவு
பயனோ
டாசிரிய
வசனமென்
றீரே
ழுரையே
.
சூ
-
ம்
பதினான்கு
வகை
உரை
பெறும்
சூத்திரங்களெனக்
கூறு
கின்றது
.
(
இ
-
ள்
)
பாடம்
-
பாடம்
சொல்லுதலும்
கருத்தே
-
சூத்திரக்
கருத்து
உரைத்தலும்
சூத்திரத்து
உட்கோள்
உரைத்தல்
என்றுமாம்
சொல்
வகை
-
சூத்திரங்களிலும்
சொற்களையெல்லாம்
வகுத்து
எழுத்துச்
சந்தி
சொற்
சந்தி
கூறுதலும்
சொற்
பொருள்
-
தனித்தனியே
பதப்
பொருள்
உணர்த்தலும்
என்னை
?
“
சொற்றொறுஞ்
சொற்
றொறுஞ்
துணிபொருள்
உணர்த்தல்
கற்ற
புலவர்
கண்ணழி
யென்ப
தொகுத்துரை
-
பதப்பொருளையெல்லாம்
கூட்டிப்
பிண்டமாக்கிப்
பொழிப்புரையாக
உரைத்தலும்
உதாரணம்
கூறப்பட்ட
இலக்
கணத்திற்கு
இலக்கியமாகிய
உதாரணம்
காட்டலும்
துணிவு
-
இச்
சொற்கு
இதுவே
பொருள்
இச்சொற்கு
இதுவே
இலக்கண
மெனத்
துணிவு
கூறலும்
பயனொடு
-
சொற்றொறும்
அளாவிய
பொருளை
யெல்லாம்
கூட்டிப்
பயனிதுவென
உடன்படுத்தலும்
ஆசிரிய
வசனம்
கூடிய
இலக்கணத்திற்குச்
சரியாக
ஆசிரியவசனம்
காட்டலும்
என்று
ஈரேழுரையே
-
என்னும்
இப்
பதினான்கு
பகுதியையும்
உரைக்
கப்படும்
சூத்திரப்
பொருள்
என்றவாறு
.
(
22
)
காண்டிகை
உரை
23
.
கருத்துப்
பதப்பொருள்
காட்டு
மூன்றினும்
அவற்றொடு
வினாவிடை
யாக்க
லானும்
சூத்திரத்
துட்பொரு
டோற்றுவ
காண்டிகை
.
சூ
-
ம்
காண்டிகை
உரையாமாறு
கூறுகின்றது
.