நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
33
(இ-ள்) சில்வகை எழுத்திற் - பல சொற்பொருளையும் அடக்கிய சில
எழுத்துக்கூடிய சில சொற்களாலே, பல் வகைப் பொருளைச் - பல
வேறு வகைப்பட்ட தொலைவற்ற பொருளையும் பயப்பதாய், செவ்
வன் ஆடியிற் - செவ்விதாகிய கண்ணாடியிற் சிறிய பொருள் பெரிய ;
பொருளாகத் தோன்றுவ போலவும் அல்லது சிறிய கண்ணாடியிற்
பெரிய பொருளெல்லாம் காட்டினது போலவும், செறிந்து இனிது
விளக்கி - பொருந்திய பல பொருளையும் இனிதாக விளக்கி, திட்பம் -
வலிதாகிய கட்டுரையாகவும், நுட்பம் - நுணுக்கமாகிய பொருளாக
வும், சிறந்தன சூத்திரம் - சிறந்து விளங்கப்படுவன சூத்திர நிலை
யாம் என்றவாறு.
(19)
சூத்திரப் பொருள்கோள் நிலை
20. ஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப்
பாய்த்துப் பருந்தின் வீழ் வன்னசூத் திர நிலை
சூ-ம், சூத்திரப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது.
(இ-ள்) ஆற்றொழுக்கு - ஆற்று மணல் அற்றற்று ஒழுகுவது போலச்
சொற்றொறும் பொருள் அற்று வருவதும் ஆற்று நீர் ஒழுக்கம் போலப்
பொருள் தொடர்ச்சி பின்னோக்காமல் வருவதும், அரிமா நோக்கம் -
ஒரு காலத்தில் இரு பக்கமும் நோக்கி அறியும் சிங்க நோக்குப்
போல இடையினின்ற சொல் முதலினும் ஈற்றினும் சென்று பொருள்
கொள்ளுவதும், தவளைப் பாய்த்து - தவளை பாய்தல் போல ஒரு
சொல் தன்னையடுத்த சொல்லை விட்டு அயற் சொல்லொடு தாவிப்
பொருள் கொள்வதும், பருந்தின் வீழ்வு - ஆகாயத்தின் கண் வட்ட
மிட்ட. பருந்து எவ்விடத்தேனும் இரை கண்டு வீழ்வது போல ஒரு
சொல் எவ்விடத்தேனும் சென்று பொருள்களாவது, அன்ன சூத்திர
நிலை - இவை போல்வன பிறவும் சூத்திரப் பொருள்கோள் நிலை
யாம் என்றவாறு.
(20)
சூத்திர வகை
21. பிண்டந் தொகைவகை குறியே செய்கை
கொண்டியல் புறநடைக் கூற்றன சூத்திரம்
சூ-ம், சூத்திரத்தின் பகுதி இத்துணையெனக் கூறுகின்றது.
(இ-ள்) பிண்டம் - பிண்டச் சூத்திரமாயினும், தொகை - தொகைப் பொரு
ளாகச் சொல்லுவது தொகைச் சூத்திரமாயினும், வகை - வகைப்
படுத்து உரைப்பது வகைச் சூத்திரமாயினும், குறியே - பெயராகிய
குறியிட வருவது குறிச் சூத்திரமாயினும், செய்கை - சொற் புணர்ச்சி
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
33
(
இ
-
ள்
)
சில்வகை
எழுத்திற்
-
பல
சொற்பொருளையும்
அடக்கிய
சில
எழுத்துக்கூடிய
சில
சொற்களாலே
பல்
வகைப்
பொருளைச்
-
பல
வேறு
வகைப்பட்ட
தொலைவற்ற
பொருளையும்
பயப்பதாய்
செவ்
வன்
ஆடியிற்
-
செவ்விதாகிய
கண்ணாடியிற்
சிறிய
பொருள்
பெரிய
;
பொருளாகத்
தோன்றுவ
போலவும்
அல்லது
சிறிய
கண்ணாடியிற்
பெரிய
பொருளெல்லாம்
காட்டினது
போலவும்
செறிந்து
இனிது
விளக்கி
-
பொருந்திய
பல
பொருளையும்
இனிதாக
விளக்கி
திட்பம்
-
வலிதாகிய
கட்டுரையாகவும்
நுட்பம்
-
நுணுக்கமாகிய
பொருளாக
வும்
சிறந்தன
சூத்திரம்
-
சிறந்து
விளங்கப்படுவன
சூத்திர
நிலை
யாம்
என்றவாறு
.
(
19
)
சூத்திரப்
பொருள்கோள்
நிலை
20
.
ஆற்றொழுக்
கரிமா
நோக்கந்
தவளைப்
பாய்த்துப்
பருந்தின்
வீழ்
வன்னசூத்
திர
நிலை
சூ
-
ம்
சூத்திரப்
பொருள்கோள்
ஆமாறு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
ஆற்றொழுக்கு
-
ஆற்று
மணல்
அற்றற்று
ஒழுகுவது
போலச்
சொற்றொறும்
பொருள்
அற்று
வருவதும்
ஆற்று
நீர்
ஒழுக்கம்
போலப்
பொருள்
தொடர்ச்சி
பின்னோக்காமல்
வருவதும்
அரிமா
நோக்கம்
-
ஒரு
காலத்தில்
இரு
பக்கமும்
நோக்கி
அறியும்
சிங்க
நோக்குப்
போல
இடையினின்ற
சொல்
முதலினும்
ஈற்றினும்
சென்று
பொருள்
கொள்ளுவதும்
தவளைப்
பாய்த்து
-
தவளை
பாய்தல்
போல
ஒரு
சொல்
தன்னையடுத்த
சொல்லை
விட்டு
அயற்
சொல்லொடு
தாவிப்
பொருள்
கொள்வதும்
பருந்தின்
வீழ்வு
-
ஆகாயத்தின்
கண்
வட்ட
மிட்ட
.
பருந்து
எவ்விடத்தேனும்
இரை
கண்டு
வீழ்வது
போல
ஒரு
சொல்
எவ்விடத்தேனும்
சென்று
பொருள்களாவது
அன்ன
சூத்திர
நிலை
-
இவை
போல்வன
பிறவும்
சூத்திரப்
பொருள்கோள்
நிலை
யாம்
என்றவாறு
.
(
20
)
சூத்திர
வகை
21
.
பிண்டந்
தொகைவகை
குறியே
செய்கை
கொண்டியல்
புறநடைக்
கூற்றன
சூத்திரம்
சூ
-
ம்
சூத்திரத்தின்
பகுதி
இத்துணையெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
பிண்டம்
-
பிண்டச்
சூத்திரமாயினும்
தொகை
-
தொகைப்
பொரு
ளாகச்
சொல்லுவது
தொகைச்
சூத்திரமாயினும்
வகை
-
வகைப்
படுத்து
உரைப்பது
வகைச்
சூத்திரமாயினும்
குறியே
-
பெயராகிய
குறியிட
வருவது
குறிச்
சூத்திரமாயினும்
செய்கை
-
சொற்
புணர்ச்சி