நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
32
பாயிரம்
(இ-ள்) நூற்பொருள் வழக்கொடு - நூலாகிய செய்யுள் வழக்
கொடும் உலகத்துப் பொருள் வழக்கொடும், வாய்ப்பக் காட்டி -
பொருந்த எடுத்துக்காட்டி, ஏற்புழி அறிந்து - இவ்விடத்துக்கு இது
பொருந்துமென ஏற்கும் இடமறிந்து, இதற்கு இவ்வகையாமென -
இப்பொருட் கோட்பாட்டுக்கு இவ்வுத்தி யாமென, தரும் வகை
செலுத்துதல் தந்திர உத்தி - தக்க வகையாகப் பொருந்துவது நூலுத்
தியாம் என்றவாறு.
(16)
இயல் இலக்கணம்
17. நேரின மணியை நிரல்பட வைத்தாங்
கோரினப் பொருளை யொருவழி வைப்ப
தியலென மொழிப வுயர்மொழிப் புலவர்
சூ-ம், இயல் உறுப்பாவது இதுவெனக் கூறுகின்றது.
(இ-ள்) நேரின மணியை - ஒத்த ஒரு வருக்கமாயுள்ள மணிகளை,
நிரல்பட வைத்தாங்கு - நிரையாக வைத்துக் கோத்தாற்போல, ஓரி
னப் பொருளை - ஓர் இனமாயுள்ள சொற் பொருளையும், ஒரு வழி
வைப்பது - ஒரு நெறிப்பட முறையே வைத்துச் சொல்லுவதும், இய
லென மொழிப - இயலுறுப்பு என்று கூறுவர், உயர்மொழிப் புலவர் -
உயர்ச்சியுள்ள சொற்கூறெல்லாம் அறிந்த புலவர் என்றவாறு. (17)
படல இலக்கணம்
ஒருநெறி யன்றி விரவிய பொருளாற்
பொதுமொழி தொடரி னதுபடல மாகும்
சூ-ம், படல உறுப்பாவது இவையெனக் கூறுகின்றது.
(இ-ள்) ஒரு நெறியன்றி - ஒத்த ஒரு நெறிப்பட்ட பொருளேயன்றி,
விரவிய பொருளால் - அப்பொருட்கு உயர்ந்ததும் தாழ்ந்ததும் ஆகக்
கூடிய பல பொருளினாலும், பொதுமொழி தொடரின் - தான் கூறிய பொருட்
கும் பிற பொருட்கும் பொதுவாகி வழக்கினாலும் தொடர்ந்து வரு
வது, அது படலமாகும் - இதுவே படல உறுப்பாம் என்றவாறு. (18)
18.
சூத்திர இலக்கணம்
19. சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச்
செவ்வ னாடியிற் செறிந்தினிது விளக்கித்
திட்ப நுட்பஞ் சிறந்தள சூத்திரம்
சூ-ம், சூத்திரத்திற்கு இலக்கணம் இதுவெனக் கூறுகின்றது.
32
பாயிரம்
(
இ
-
ள்
)
நூற்பொருள்
வழக்கொடு
-
நூலாகிய
செய்யுள்
வழக்
கொடும்
உலகத்துப்
பொருள்
வழக்கொடும்
வாய்ப்பக்
காட்டி
-
பொருந்த
எடுத்துக்காட்டி
ஏற்புழி
அறிந்து
-
இவ்விடத்துக்கு
இது
பொருந்துமென
ஏற்கும்
இடமறிந்து
இதற்கு
இவ்வகையாமென
-
இப்பொருட்
கோட்பாட்டுக்கு
இவ்வுத்தி
யாமென
தரும்
வகை
செலுத்துதல்
தந்திர
உத்தி
-
தக்க
வகையாகப்
பொருந்துவது
நூலுத்
தியாம்
என்றவாறு
.
(
16
)
இயல்
இலக்கணம்
17
.
நேரின
மணியை
நிரல்பட
வைத்தாங்
கோரினப்
பொருளை
யொருவழி
வைப்ப
தியலென
மொழிப
வுயர்மொழிப்
புலவர்
சூ
-
ம்
இயல்
உறுப்பாவது
இதுவெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
நேரின
மணியை
-
ஒத்த
ஒரு
வருக்கமாயுள்ள
மணிகளை
நிரல்பட
வைத்தாங்கு
-
நிரையாக
வைத்துக்
கோத்தாற்போல
ஓரி
னப்
பொருளை
-
ஓர்
இனமாயுள்ள
சொற்
பொருளையும்
ஒரு
வழி
வைப்பது
-
ஒரு
நெறிப்பட
முறையே
வைத்துச்
சொல்லுவதும்
இய
லென
மொழிப
-
இயலுறுப்பு
என்று
கூறுவர்
உயர்மொழிப்
புலவர்
-
உயர்ச்சியுள்ள
சொற்கூறெல்லாம்
அறிந்த
புலவர்
என்றவாறு
.
(
17
)
படல
இலக்கணம்
ஒருநெறி
யன்றி
விரவிய
பொருளாற்
பொதுமொழி
தொடரி
னதுபடல
மாகும்
சூ
-
ம்
படல
உறுப்பாவது
இவையெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
ஒரு
நெறியன்றி
-
ஒத்த
ஒரு
நெறிப்பட்ட
பொருளேயன்றி
விரவிய
பொருளால்
-
அப்பொருட்கு
உயர்ந்ததும்
தாழ்ந்ததும்
ஆகக்
கூடிய
பல
பொருளினாலும்
பொதுமொழி
தொடரின்
-
தான்
கூறிய
பொருட்
கும்
பிற
பொருட்கும்
பொதுவாகி
வழக்கினாலும்
தொடர்ந்து
வரு
வது
அது
படலமாகும்
-
இதுவே
படல
உறுப்பாம்
என்றவாறு
.
(
18
)
18
.
சூத்திர
இலக்கணம்
19
.
சில்வகை
யெழுத்திற்
பல்வகைப்
பொருளைச்
செவ்வ
னாடியிற்
செறிந்தினிது
விளக்கித்
திட்ப
நுட்பஞ்
சிறந்தள
சூத்திரம்
சூ
-
ம்
சூத்திரத்திற்கு
இலக்கணம்
இதுவெனக்
கூறுகின்றது
.