நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
270
சொல்லதிகாரம் - உரிச்சொல்லியல்
“கடிவினை முடிகென நொடியினில்” என மணத்தின்கண்ணும், கரிப்
பின் - "கடி மிளகு தின்ற கல்லாமந்தி” எனக் கரிப்பின் கண்ணும், ஆகும்
- என இப்பதின்மூன்று பொருண்மைக் கண்ணும் வரும் என்றவாறு.
(16)
சொல்லுதல் தொழிற்பண்பிற்குரிய உரிச்சொற்கள்
457. மாற்ற நுவற்சிசெப் புரைகரை நொடியிசை
கூற்றுப் புகறன்மொழி கிளவி விளம்பறை
பாட்டு பகர்ச்சி யியம்பல் சொல்லே.
சூ-ம், சொற் றொழிற்பண்பு இவையெனக் கூறுகின்றது.
(இ-ள்) மாற்றம் - “கோவலர் வாய், மாற்ற முணர்ந்து” (சீவக.432),
நுவற்சி - “இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல" (திருமுருகு .
182), செப்பு - “தெருண்டா ரவை செப்பலுற்றேன்” (சீவக.6), உரை
- “உரைப்பா ருரைப்பவை யெல்லாம்” (குறள்.232), கரை - “அறங்
கரை நாவி னான்மறை முற்றிய" (தொல். பாயிரம்), நொடி
“ஆமிழையாள் தானொடியும்” (பு.வெ.335), இசை - “நண்பெரு
வாமி, லிசையேன் புக்கு” (பொருந.66-67), கூற்று - “உற்றது
பிறர்கள் கூற உணர்ந்தனை”, புகறல் - “புகன்ற வன்றியும் புறமிக
வருமே”, மொழி - “காமஞ் செப்பாது கண்டது மொழிமோ” (குறு.2),
கிளவி - "களக்குங் கிளவி பாண கேளினி”, விளம்பு - “மெய்ம்மூ
வாறென விளம்பினர் புலவர்” (நன்.63), அறை - “வையை யென்
றறையுந ருளராயின்” (கலி.30), பாட்டு - “ஒருவன், செய்தி
கொன்றோர்க் . அறம்பா டின்றே” (புறம்.34), பகர்ச்சி - “கழனி
நீர்நாடன் பாவை வார்த்தை பகர்குற்றேன்”, இயம்பல் - “ஏற்றை
யரிமா னிடிபோல வியம்பி னானே" (சீவக.432), சொல்லே - எனக்
கூறிய இப்பதினாறுஞ் சொற்றொழிற் பண்பாம் என்றவாறு. (17)
ஒலித்தல் தொழிற் பண்பிற்குரிய உரிச்சொற்கள்
458. முழக்கிரட் டொலிகலி யிசைதுவை பிளிறிரை
இரக்கழுங் கியம்ப லிமிழ் குளி றதிர்குலைர
கனைசிலை சும்மை கவ்வை கம்பலை
அரவ மார்ப்பொ டின்னன வோசை.
சூ-ம், ஒலித்தல் தொழிற் பண்பு இவையௌக் கூறியது.
(இ-ள்) முழக்கு - “முழங்கு மின்னீர் மேகம், இரட்டு - “குடிஞை
யிரட்டும்” (மலைபடு.141), ஒலி - “ஒல்லென் றொலிக்கு மொலி
புனலூரற்கு” (ஐந்திணை.28), கலி - “கலிகெழு மூதூர்” (புறம்.
52), இசை - “பறையிசை யருவி” (புறம்.126), துவை - “அருவி
270
சொல்லதிகாரம்
-
உரிச்சொல்லியல்
“
கடிவினை
முடிகென
நொடியினில்
”
என
மணத்தின்கண்ணும்
கரிப்
பின்
-
கடி
மிளகு
தின்ற
கல்லாமந்தி
”
எனக்
கரிப்பின்
கண்ணும்
ஆகும்
-
என
இப்பதின்மூன்று
பொருண்மைக்
கண்ணும்
வரும்
என்றவாறு
.
(
16
)
சொல்லுதல்
தொழிற்பண்பிற்குரிய
உரிச்சொற்கள்
457.
மாற்ற
நுவற்சிசெப்
புரைகரை
நொடியிசை
கூற்றுப்
புகறன்மொழி
கிளவி
விளம்பறை
பாட்டு
பகர்ச்சி
யியம்பல்
சொல்லே
.
சூ
-
ம்
சொற்
றொழிற்பண்பு
இவையெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
மாற்றம்
-
“
கோவலர்
வாய்
மாற்ற
முணர்ந்து
”
(
சீவக
.432
)
நுவற்சி
-
“
இருபிறப்
பாளர்
பொழுதறிந்து
நுவல
(
திருமுருகு
.
182
)
செப்பு
-
“
தெருண்டா
ரவை
செப்பலுற்றேன்
”
(
சீவக
.6
)
உரை
-
“
உரைப்பா
ருரைப்பவை
யெல்லாம்
”
(
குறள்
.232
)
கரை
-
“
அறங்
கரை
நாவி
னான்மறை
முற்றிய
(
தொல்
.
பாயிரம்
)
நொடி
“
ஆமிழையாள்
தானொடியும்
”
(
பு.வெ
.335
)
இசை
-
“
நண்பெரு
வாமி
லிசையேன்
புக்கு
”
(
பொருந.66-67
)
கூற்று
-
“
உற்றது
பிறர்கள்
கூற
உணர்ந்தனை
”
புகறல்
-
“
புகன்ற
வன்றியும்
புறமிக
வருமே
”
மொழி
-
“
காமஞ்
செப்பாது
கண்டது
மொழிமோ
”
(
குறு
.2
)
கிளவி
-
களக்குங்
கிளவி
பாண
கேளினி
”
விளம்பு
-
“
மெய்ம்மூ
வாறென
விளம்பினர்
புலவர்
”
(
நன்
.63
)
அறை
-
“
வையை
யென்
றறையுந
ருளராயின்
”
(
கலி
.30
)
பாட்டு
-
“
ஒருவன்
செய்தி
கொன்றோர்க்
.
அறம்பா
டின்றே
”
(
புறம்
.34
)
பகர்ச்சி
-
“
கழனி
நீர்நாடன்
பாவை
வார்த்தை
பகர்குற்றேன்
”
இயம்பல்
-
“
ஏற்றை
யரிமா
னிடிபோல
வியம்பி
னானே
(
சீவக
.432
)
சொல்லே
-
எனக்
கூறிய
இப்பதினாறுஞ்
சொற்றொழிற்
பண்பாம்
என்றவாறு
.
(
17
)
ஒலித்தல்
தொழிற்
பண்பிற்குரிய
உரிச்சொற்கள்
458.
முழக்கிரட்
டொலிகலி
யிசைதுவை
பிளிறிரை
இரக்கழுங்
கியம்ப
லிமிழ்
குளி
றதிர்குலைர
கனைசிலை
சும்மை
கவ்வை
கம்பலை
அரவ
மார்ப்பொ
டின்னன
வோசை
.
சூ
-
ம்
ஒலித்தல்
தொழிற்
பண்பு
இவையௌக்
கூறியது
.
(
இ
-
ள்
)
முழக்கு
-
“
முழங்கு
மின்னீர்
மேகம்
இரட்டு
-
“
குடிஞை
யிரட்டும்
”
(
மலைபடு
.141
)
ஒலி
-
“
ஒல்லென்
றொலிக்கு
மொலி
புனலூரற்கு
”
(
ஐந்திணை
.28
)
கலி
-
“
கலிகெழு
மூதூர்
”
(
புறம்
.
52
)
இசை
-
“
பறையிசை
யருவி
”
(
புறம்
.126
)
துவை
-
“
அருவி