நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
267
‘எளிய ளென்றெள்ளி யுரைப்பின்” (பு.வெ.84), எய்த்தல் - “எய்த்த
மெய்யேன்” (பொருந.68), துன்பம் - “துன்ப முற்ற வர்க்கலால்"
(சீவக.579), இன்பம் - “இன்ப மில்லை” (சீவக.579), இளமை -
“இளமையானடக்க மடக்கம்” (நாலடி. 65), மூப்பு - “மூப்புவந்
தெய்தல்", இகல் - “வலிய லிகலே", வென்றி - “வென்றி விளையா
விழுமதிலோர்” (பு.வெ.125), பொச்சாப்பு - “பொச்சாப்புக் கொல்
லும் புகழை” (குறள்.532), ஊக்கம் - “ஊக்க முடையா னொடுக்
கம்” (குறள்.486), மறம் - “மறங்கந் தாக வாளமர்” (புறம்.93) -
“வாண்முக மதைஇய நோக்கே” (அகம்.130), மறவி - “மறவியுடை
யான் மாயந்த தோடோக்கி”, இனைய - இம் முப்பத்திரண்டும் இவை
போல்வன பிறவும், உடல்கொ ளுயிர்க்குணம் - உடம்பொடு கூடிய
உயிர்க்குணமாம் என்றவாறு.
உடம்பொடு கூடா உயிர்க்குணம் இவை அல்லவென்க. (11)
உயிர்ப்பொருள்களின் தொழிற்பண்பு
452. துய்த்த றுஞ்ச றொழுத லணிதல்
உய்த்த லாதி யுடலுயிர்த் தொழிற்குணம்.
சூ-ம், உடலொடு கூடிய உயிர்த் தொழிற்பண்பு இவையெனக் கூறு
கின்றது.
(இ-ள்) துய்த்தல் - மெய், வாய், கண், மூக்குச், செவி யென்னும்
ஐம்பொறியாலும் ஊறு, சுவை, நாற்றம், ஒளி, இசையென்னும்
ஐம்புலன்களை நுகர்தலும், துஞ்சல் - இவ்வைம் பொறி முதலான
கருவி ஒடுக்கமான உறங்கலும், தொழுதல் - மனம், வாக்குக் காயத்
தாற் பிறரைத் தொழுதலும், அணிதல் - வேண்டினவற்றை அணித
லும், உய்த்தல் - படைத்தொழில், உழவு, வாணிகம், கல்வி ..... என்
னும் அது தொழில்களை முயறலும், ஆதி - இவை முதலாக இவை
போல்வன பிறவும், உடலுயிர்த் தொழிற்குணம் - உடம்பொடு கூடிய
உயிர்த்தொழிற் பண்பாம் என்றவாறு.
(12)
உயிரில் பொருட்பண்பு
453. பல்வகை வடிவிரு நாற்றமை வண்ணம்
அறுசுவை யூறொட் டுயிரில் பொருட்குணம்.
சூ-ம், உயிரில் பொருட்பண்பு வருமாறு கூறியது.
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
267
‘
எளிய
ளென்றெள்ளி
யுரைப்பின்
”
(
பு.வெ
.84
)
எய்த்தல்
-
“
எய்த்த
மெய்யேன்
”
(
பொருந
.68
)
துன்பம்
-
“
துன்ப
முற்ற
வர்க்கலால்
(
சீவக
.579
)
இன்பம்
-
“
இன்ப
மில்லை
”
(
சீவக
.579
)
இளமை
-
“
இளமையானடக்க
மடக்கம்
”
(
நாலடி
.
65
)
மூப்பு
-
“
மூப்புவந்
தெய்தல்
இகல்
-
“
வலிய
லிகலே
வென்றி
-
“
வென்றி
விளையா
விழுமதிலோர்
”
(
பு.வெ
.125
)
பொச்சாப்பு
-
“
பொச்சாப்புக்
கொல்
லும்
புகழை
”
(
குறள்
.532
)
ஊக்கம்
-
“
ஊக்க
முடையா
னொடுக்
கம்
”
(
குறள்
.486
)
மறம்
-
“
மறங்கந்
தாக
வாளமர்
”
(
புறம்
.93
)
-
“
வாண்முக
மதைஇய
நோக்கே
”
(
அகம்
.130
)
மறவி
-
“
மறவியுடை
யான்
மாயந்த
தோடோக்கி
”
இனைய
-
இம்
முப்பத்திரண்டும்
இவை
போல்வன
பிறவும்
உடல்கொ
ளுயிர்க்குணம்
-
உடம்பொடு
கூடிய
உயிர்க்குணமாம்
என்றவாறு
.
உடம்பொடு
கூடா
உயிர்க்குணம்
இவை
அல்லவென்க
.
(
11
)
உயிர்ப்பொருள்களின்
தொழிற்பண்பு
452.
துய்த்த
றுஞ்ச
றொழுத
லணிதல்
உய்த்த
லாதி
யுடலுயிர்த்
தொழிற்குணம்
.
சூ
-
ம்
உடலொடு
கூடிய
உயிர்த்
தொழிற்பண்பு
இவையெனக்
கூறு
கின்றது
.
(
இ
-
ள்
)
துய்த்தல்
-
மெய்
வாய்
கண்
மூக்குச்
செவி
யென்னும்
ஐம்பொறியாலும்
ஊறு
சுவை
நாற்றம்
ஒளி
இசையென்னும்
ஐம்புலன்களை
நுகர்தலும்
துஞ்சல்
-
இவ்வைம்
பொறி
முதலான
கருவி
ஒடுக்கமான
உறங்கலும்
தொழுதல்
-
மனம்
வாக்குக்
காயத்
தாற்
பிறரைத்
தொழுதலும்
அணிதல்
-
வேண்டினவற்றை
அணித
லும்
உய்த்தல்
-
படைத்தொழில்
உழவு
வாணிகம்
கல்வி
.....
என்
னும்
அது
தொழில்களை
முயறலும்
ஆதி
-
இவை
முதலாக
இவை
போல்வன
பிறவும்
உடலுயிர்த்
தொழிற்குணம்
-
உடம்பொடு
கூடிய
உயிர்த்தொழிற்
பண்பாம்
என்றவாறு
.
(
12
)
உயிரில்
பொருட்பண்பு
453.
பல்வகை
வடிவிரு
நாற்றமை
வண்ணம்
அறுசுவை
யூறொட்
டுயிரில்
பொருட்குணம்
.
சூ
-
ம்
உயிரில்
பொருட்பண்பு
வருமாறு
கூறியது
.