நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
264
சொல்லதிகாரம் - உரிச்சொல்லியல்
(இ-ள்) உமிருமி ரில்லதாம் - உலகத்து உயிர்ப் பொருளும் உயிரில்
பொருளுமாய, பொருட்குணம் பண்பே - இருவகைப் பொருள்களி
னுடைய குணம் பண்பாவது என்றவாறு.
(2)
உயிர்ப்பொருள்
443. மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின்
ஒன்றுமுத லாக்கீழ்க் கொண்டுமே லுணர்தலின்
ஓரறி வாதியா வுயிரைந் தகும்.
சூ-ம், “உயிர்” என்றார்; அவ்வுயிர்க் கூறுபாடு கூறுகின்றது.
(இ-ள்) மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின் - மெய், நா, மூக்குக்,
கண், செவி என்னும் இவ் வைந்தினுள்ளும், ஒன்று முத லாக்கீழ்க்
கொண்டு - ஒன்று முதலாகக் கீழ் நின்றதனையுங் கொண்டு, மேல்
உணர்தலின் - மேனின்றது அறிதலால், ஓரறி வாதியா - ஓரறி உயிர்
முதலாக, உமிரைந்தாகும் - உயிர் ஐந்து கூறாம் என்றவாறு.(3)
ஓரறிவுயிர்
444. புன்மர முதலவுற் றறியுமோ ரறிவுயிர்.
சூ-ம், முறையே ஓரறிவுயிர் இவையெனக் கூறுகின்றது.
(இ-ள்) புன்மர முதல - மேற்சொன்ன ஓரறிவாதியான உயிர்களிற்
புல்லும் மரமும் முதலானவை எல்லாம், உற்றறியும் - மெய் உற்றால்
அறியும், ஓரறிவுயிர் - ஓர் அறிவினையுடைய உயிர்களாம் என்றவாறு.
கல்லும் ஓரறிவுயிர்
(4)
ஈரறிவுயிர்
445. முரணந் தாதிநா வறிவோம் ரறிவுயிர்.
சூ-ம், ஈரறிவுயிர் ஆமாறு கூறுகின்றது.
(இ-ள்) முரணந் தாதி - இப்பியும் நந்தும் முதலானவை, நாவறி
வோடு - மெய்யுற்று அறிதலுடனே நாவாலும் அறியும், ஈரறிவுயிர் - ஈரறி
வினையுடைய உயிர்களாம் என்றவாறு. முரண் என்றது அந்தென்று
மாம்.
(5)
மூவறிவுயிர்
446. சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர்.
சூ-ம், மூவறிவுயிர் ஆமாறு கூறுகின்றது.
264
சொல்லதிகாரம்
-
உரிச்சொல்லியல்
(
இ
-
ள்
)
உமிருமி
ரில்லதாம்
-
உலகத்து
உயிர்ப்
பொருளும்
உயிரில்
பொருளுமாய
பொருட்குணம்
பண்பே
-
இருவகைப்
பொருள்களி
னுடைய
குணம்
பண்பாவது
என்றவாறு
.
(
2
)
உயிர்ப்பொருள்
443.
மெய்ந்நா
மூக்கு
நாட்டஞ்
செவிகளின்
ஒன்றுமுத
லாக்கீழ்க்
கொண்டுமே
லுணர்தலின்
ஓரறி
வாதியா
வுயிரைந்
தகும்
.
சூ
-
ம்
“
உயிர்
”
என்றார்
;
அவ்வுயிர்க்
கூறுபாடு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
மெய்ந்நா
மூக்கு
நாட்டஞ்
செவிகளின்
-
மெய்
நா
மூக்குக்
கண்
செவி
என்னும்
இவ்
வைந்தினுள்ளும்
ஒன்று
முத
லாக்கீழ்க்
கொண்டு
-
ஒன்று
முதலாகக்
கீழ்
நின்றதனையுங்
கொண்டு
மேல்
உணர்தலின்
-
மேனின்றது
அறிதலால்
ஓரறி
வாதியா
-
ஓரறி
உயிர்
முதலாக
உமிரைந்தாகும்
-
உயிர்
ஐந்து
கூறாம்
என்றவாறு
.
(
3
)
ஓரறிவுயிர்
444.
புன்மர
முதலவுற்
றறியுமோ
ரறிவுயிர்
.
சூ
-
ம்
முறையே
ஓரறிவுயிர்
இவையெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
புன்மர
முதல
-
மேற்சொன்ன
ஓரறிவாதியான
உயிர்களிற்
புல்லும்
மரமும்
முதலானவை
எல்லாம்
உற்றறியும்
-
மெய்
உற்றால்
அறியும்
ஓரறிவுயிர்
-
ஓர்
அறிவினையுடைய
உயிர்களாம்
என்றவாறு
.
கல்லும்
ஓரறிவுயிர்
(
4
)
ஈரறிவுயிர்
445.
முரணந்
தாதிநா
வறிவோம்
ரறிவுயிர்
.
சூ
-
ம்
ஈரறிவுயிர்
ஆமாறு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
முரணந்
தாதி
-
இப்பியும்
நந்தும்
முதலானவை
நாவறி
வோடு
-
மெய்யுற்று
அறிதலுடனே
நாவாலும்
அறியும்
ஈரறிவுயிர்
-
ஈரறி
வினையுடைய
உயிர்களாம்
என்றவாறு
.
முரண்
என்றது
அந்தென்று
மாம்
.
(
5
)
மூவறிவுயிர்
446.
சிதலெறும்
பாதிமூக்
கறிவின்மூ
வறிவுயிர்
.
சூ
-
ம்
மூவறிவுயிர்
ஆமாறு
கூறுகின்றது
.