நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
262
சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல்
(முத்தொள்.), இட்டு - “நெஞ்சம் பிளந்திட்டு” (கலி.101), அன்று
- “தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே” (சீவக.1), ஆம் -
“பணியுமா மென்றும் பெருமை சிறுமை, யணியுமாந் தன்னை
வியந்து” (குறள்.978), தாம் - ".... தாவில்சீர்த் தாமடிகள்”, தான் -
“மாண்பினை தோன்றலி னீதான்", கின்று - “ஆசைப்பட் டிருக்கின்று
வந்தேன்”, நின்று - "அயரா நின்றார், நிழலடைந்தே நின்னை"
(பு.வெ.42), ஊரினின்று வந்தார், அசைமொழி - இவ்விருபது
இடைச்சொல்லும் அசைநிலை மொழிகளாம் என்றவாறு. (22)
நான்காவது இடைச்சொல்லியல் முடிந்தது.
262
சொல்லதிகாரம்
-
இடைச்சொல்லியல்
(
முத்தொள்
.
)
இட்டு
-
“
நெஞ்சம்
பிளந்திட்டு
”
(
கலி
.101
)
அன்று
-
“
தேவாதி
தேவ
னவன்சேவடி
சேர்து
மன்றே
”
(
சீவக
.1
)
ஆம்
-
“
பணியுமா
மென்றும்
பெருமை
சிறுமை
யணியுமாந்
தன்னை
வியந்து
”
(
குறள்
.978
)
தாம்
-
....
தாவில்சீர்த்
தாமடிகள்
”
தான்
-
“
மாண்பினை
தோன்றலி
னீதான்
கின்று
-
“
ஆசைப்பட்
டிருக்கின்று
வந்தேன்
”
நின்று
-
அயரா
நின்றார்
நிழலடைந்தே
நின்னை
(
பு.வெ
.42
)
ஊரினின்று
வந்தார்
அசைமொழி
-
இவ்விருபது
இடைச்சொல்லும்
அசைநிலை
மொழிகளாம்
என்றவாறு
.
(
22
)
நான்காவது
இடைச்சொல்லியல்
முடிந்தது
.