நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
261
உ-ம்: ... ...
“உப்பின்று, புற்கை யுண்கமா கொற்கை யோனே” என
வியங்கோட்கண் அசையாய் வந்தது.
(20)
முன்னிலை அசைச்சொற்கள்
439. மியாயிக மோமதி யத்தை யித்தை
வாழிய மாளவி யாழமுன் னிலையசை.
சூ-ம், முன்னிலையிடத்து வரும் இடைச்சொல் கூறுகின்றது.
(இ-ள்) மியா - “கேண்மியாவே”, இக - "காணிகமென”, மோ - “காமஞ்
செப்பாது கண்டது மொழிமோ” (குறு.2) மதி - “செல்மதி பாங்கி”,
அத்தை - “குறுங்களிச் சொல்லத்தை”, இத்தை - “அளிபோன்று
பாடித்தை", வாழிய - “காணிய வாழிய மலைச்சாரல்”, மாள -
"சிறுமை தவிர்ந்தீக மாள”, ஈ - “சென்றீ பெருமநிற் றகைக்குநர்
யாரே” (அகம்.46), யாழ - “நீயே, செய்வினை மருங்கிற் செலவயர்ந்
தியாழ” (கலி-7), முன்னிலையசை - இப்பத்திடைச்சொல்லும்
முன்னிலை அசைச்சொல்லாய் வரும் என்றவாறு. (21)
.
அசைநிலை மொழிகள்
440. யாகா பிறபிறக் கரோபோ மாதிகும்
சின் குரை யோரும் போலு மிருந்திட்
டன்றாந் தாந்தாள் கின்றநின் றசைமொழி.
சூ-ம், அசைநிலைக்கண் வரும் இடைச்சொல் இத்தனையெனக்
கூறுகின்றது.
(இ-ள்) யா - “தோழியா சுவாகதம் போத வீங்கென (சீவக.1021),
கா - “இவளிவட் காண்டிகா” (கலி.99), பிற - “ஆயனையல்லை
பிறவோ” (கலி.108), பிறக்கு - “எண்ணிப் பிறக்கனுட் செல்லான்
பெருந்தவப் பட்டான்”, அரோ - “கூர்வாமரோ”, போம் -
- “வாழா
தென்போ மென்ற”, மாது - “விளிந்தன்று மாதவர்” (நற்.178),
இகும் - “கண்டிகு மல்லமோ” (ஐங்.121-28),சின் - “உணர்ந்தி
சினேரே”, குரை - “அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே"
(புறம்.5), ஓரும் - “அஞ்சுவ தோரு மறனே யொருவனை, வஞ்சிப்ப
தோரு மவா” (குறள்.366), போலும் - “வடுவென்ற கண்ணாய்
வருந்தினை போலும்”, இருந்து - “நனவென் றெழுந்திருந்தேன்”
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
261
உ
-
ம்
:
...
...
“
உப்பின்று
புற்கை
யுண்கமா
கொற்கை
யோனே
”
என
வியங்கோட்கண்
அசையாய்
வந்தது
.
(
20
)
முன்னிலை
அசைச்சொற்கள்
439.
மியாயிக
மோமதி
யத்தை
யித்தை
வாழிய
மாளவி
யாழமுன்
னிலையசை
.
சூ
-
ம்
முன்னிலையிடத்து
வரும்
இடைச்சொல்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
மியா
-
“
கேண்மியாவே
”
இக
-
காணிகமென
”
மோ
-
“
காமஞ்
செப்பாது
கண்டது
மொழிமோ
”
(
குறு
.2
)
மதி
-
“
செல்மதி
பாங்கி
”
அத்தை
-
“
குறுங்களிச்
சொல்லத்தை
”
இத்தை
-
“
அளிபோன்று
பாடித்தை
வாழிய
-
“
காணிய
வாழிய
மலைச்சாரல்
”
மாள
-
சிறுமை
தவிர்ந்தீக
மாள
”
ஈ
-
“
சென்றீ
பெருமநிற்
றகைக்குநர்
யாரே
”
(
அகம்
.46
)
யாழ
-
“
நீயே
செய்வினை
மருங்கிற்
செலவயர்ந்
தியாழ
”
(
கலி
-7
)
முன்னிலையசை
-
இப்பத்திடைச்சொல்லும்
முன்னிலை
அசைச்சொல்லாய்
வரும்
என்றவாறு
.
(
21
)
.
அசைநிலை
மொழிகள்
440.
யாகா
பிறபிறக்
கரோபோ
மாதிகும்
சின்
குரை
யோரும்
போலு
மிருந்திட்
டன்றாந்
தாந்தாள்
கின்றநின்
றசைமொழி
.
சூ
-
ம்
அசைநிலைக்கண்
வரும்
இடைச்சொல்
இத்தனையெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
யா
-
“
தோழியா
சுவாகதம்
போத
வீங்கென
(
சீவக
.1021
)
கா
-
“
இவளிவட்
காண்டிகா
”
(
கலி
.99
)
பிற
-
“
ஆயனையல்லை
பிறவோ
”
(
கலி
.108
)
பிறக்கு
-
“
எண்ணிப்
பிறக்கனுட்
செல்லான்
பெருந்தவப்
பட்டான்
”
அரோ
-
“
கூர்வாமரோ
”
போம்
-
-
“
வாழா
தென்போ
மென்ற
”
மாது
-
“
விளிந்தன்று
மாதவர்
”
(
நற்
.178
)
இகும்
-
“
கண்டிகு
மல்லமோ
”
(
ஐங்.121-28
)
சின்
-
“
உணர்ந்தி
சினேரே
”
குரை
-
“
அளிதோ
தானேயது
பெறலருங்
குரைத்தே
(
புறம்
.5
)
ஓரும்
-
“
அஞ்சுவ
தோரு
மறனே
யொருவனை
வஞ்சிப்ப
தோரு
மவா
”
(
குறள்
.366
)
போலும்
-
“
வடுவென்ற
கண்ணாய்
வருந்தினை
போலும்
”
இருந்து
-
“
நனவென்
றெழுந்திருந்தேன்
”