நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
24
பாயிரம்
(இதன் பொருள்) மலர்தலை உலகின் பரந்த இடத்தை
யுடைய பூமியின் கண்ணே, மல்கிருள் அகல - நிறைந்த இருள் நீங்க,
இலகொளி பரப்பி - விளங்காநின்ற ஒளியை விரித்து, யாவையும்
விளக்கும் - நிலநீர் முதலிய எல்லாப் பொருளையும் காட்டும், பரிதி
யின் - ஆதித்தியனைப் போல, ஒரு தானாகி - உலகுக்கெல்லாம்
தானொரு முதலேயாகி, முதலீறு ஒப்பளவு - தோற்றமும் நாசமும்
உவமையும் பிரமாணமும், ஆசை முனிவிகந்து உயர்ந்த - விருப்பும்
வெறுப்புமின்றி ஞான குணங்களான் மிக்க, அற்புத மூர்த்தி - ஆச்சரி
யத்தையுடைய இறைவனானவன், தன்னலர்தரு தன்மையின் - தன்
னுடைய விரிந்த தன்மையாகிய கருணையினாலே, மனவிருள் இரிய -
பூவுலகத்தினுள்ள உயிர்களுடைய மனங்களினுண்டான அறியாமை
யான இருள் நீங்க, மாண்பொருள் முழுவதும் - மாட்சிமைப்பட்ட அற
முதற் பொருளனைத்தையும், முனிவற அருளிய - பதினெண் நிலத்துள்
ளார் எல்லாரும் விரும்ப அருளிச்செய்த, மூவறு மொழியுளும் - பதி
னெண் நிலத்து வழங்கும் பதினெட்டுப் படையினுள்ளும், குணகடல்
குமரி குடகம் வேங்கடம் - கீழ்கடல் தென்குமரி மேல்கடல் வடவேங்
கடம், எனுநான்கு எல்லையின் - இச்சொன்ன நான்கு கரைக்குமுட்
பட்டு வழங்காநின்ற; இருந்தமிழ்க் கடலின் - பெரிய தமிழெனும்
கடலினுள், அரும்பொருள் ஐந்தையும் - எழுத்துச் சொல் பொருள்
யாப்பு அலங்காரம் என்னும் அரிய பொருள் ஐந்தையும், யாவரும்
உணரத் - கற்றவர் கல்லாதவர் யாவரும் உணரும்படி, தொகை வகை
விரியிற் றருகென - தொகையும் வகையும் விரிவும்படி இம்மும்மை
யானும் விளங்கச் சொல்லுகவென, துன்னார் இகலற நூறி - சத்துருக்
களுடைய மாறுபாடெல்லாம் மாயும்படி கெடுத்து, இருநில முழு
வதும் தனதெனக்கோலித் - பெரிய பூமியனைத்தினையும் தனதென்று
ஏற்றிக் கொண்டு, தன்மத வாரணம் - தனக்கேயுரிய மத யானைகளை,
திசைதொறு நிறுவிய - எட்டுத் திக்கிலும் எல்லைக்களிறாக நிறுத்
திய, திறலுறு தொல்சீர் - வலியொடு பொருந்தி உலகுளதான அன்று
தொடங்கி இடையறாது வாரா நின்ற புகழினையும், கருங்கழல்
கூடாதாரைக் கொன்று கட்டிய வீரக்கழலினையும், வெண்குடை -
பற்றலர் பகரும் பழி மாசறுத்து மற்றுலகளிக்கும் மணிமுத்தக் குடை
மினையும், கார் நிகர் வண்கை - வினைப்பயன் கருதாது மேதினி
யோர்க்கு மழைபோலுதவும் மாமலர்க் கையினையும், திருந்திய
செங்கோல் - குற்றமற்று உலகிற் கொடுங்கலி துரந்து செப்பம்
வளர்க்கும் செய்ய கோலினையும் உடையனான, சீயகங்கன் -
தங்க
லாகுமாம் வெங்கயம் நுங்கும் சிங்கமாகும் கங்கனென்பான், அருங்
24
பாயிரம்
(
இதன்
பொருள்
)
மலர்தலை
உலகின்
பரந்த
இடத்தை
யுடைய
பூமியின்
கண்ணே
மல்கிருள்
அகல
-
நிறைந்த
இருள்
நீங்க
இலகொளி
பரப்பி
-
விளங்காநின்ற
ஒளியை
விரித்து
யாவையும்
விளக்கும்
-
நிலநீர்
முதலிய
எல்லாப்
பொருளையும்
காட்டும்
பரிதி
யின்
-
ஆதித்தியனைப்
போல
ஒரு
தானாகி
-
உலகுக்கெல்லாம்
தானொரு
முதலேயாகி
முதலீறு
ஒப்பளவு
-
தோற்றமும்
நாசமும்
உவமையும்
பிரமாணமும்
ஆசை
முனிவிகந்து
உயர்ந்த
-
விருப்பும்
வெறுப்புமின்றி
ஞான
குணங்களான்
மிக்க
அற்புத
மூர்த்தி
-
ஆச்சரி
யத்தையுடைய
இறைவனானவன்
தன்னலர்தரு
தன்மையின்
-
தன்
னுடைய
விரிந்த
தன்மையாகிய
கருணையினாலே
மனவிருள்
இரிய
-
பூவுலகத்தினுள்ள
உயிர்களுடைய
மனங்களினுண்டான
அறியாமை
யான
இருள்
நீங்க
மாண்பொருள்
முழுவதும்
-
மாட்சிமைப்பட்ட
அற
முதற்
பொருளனைத்தையும்
முனிவற
அருளிய
-
பதினெண்
நிலத்துள்
ளார்
எல்லாரும்
விரும்ப
அருளிச்செய்த
மூவறு
மொழியுளும்
-
பதி
னெண்
நிலத்து
வழங்கும்
பதினெட்டுப்
படையினுள்ளும்
குணகடல்
குமரி
குடகம்
வேங்கடம்
-
கீழ்கடல்
தென்குமரி
மேல்கடல்
வடவேங்
கடம்
எனுநான்கு
எல்லையின்
-
இச்சொன்ன
நான்கு
கரைக்குமுட்
பட்டு
வழங்காநின்ற
;
இருந்தமிழ்க்
கடலின்
-
பெரிய
தமிழெனும்
கடலினுள்
அரும்பொருள்
ஐந்தையும்
-
எழுத்துச்
சொல்
பொருள்
யாப்பு
அலங்காரம்
என்னும்
அரிய
பொருள்
ஐந்தையும்
யாவரும்
உணரத்
-
கற்றவர்
கல்லாதவர்
யாவரும்
உணரும்படி
தொகை
வகை
விரியிற்
றருகென
-
தொகையும்
வகையும்
விரிவும்படி
இம்மும்மை
யானும்
விளங்கச்
சொல்லுகவென
துன்னார்
இகலற
நூறி
-
சத்துருக்
களுடைய
மாறுபாடெல்லாம்
மாயும்படி
கெடுத்து
இருநில
முழு
வதும்
தனதெனக்கோலித்
-
பெரிய
பூமியனைத்தினையும்
தனதென்று
ஏற்றிக்
கொண்டு
தன்மத
வாரணம்
-
தனக்கேயுரிய
மத
யானைகளை
திசைதொறு
நிறுவிய
-
எட்டுத்
திக்கிலும்
எல்லைக்களிறாக
நிறுத்
திய
திறலுறு
தொல்சீர்
-
வலியொடு
பொருந்தி
உலகுளதான
அன்று
தொடங்கி
இடையறாது
வாரா
நின்ற
புகழினையும்
கருங்கழல்
கூடாதாரைக்
கொன்று
கட்டிய
வீரக்கழலினையும்
வெண்குடை
-
பற்றலர்
பகரும்
பழி
மாசறுத்து
மற்றுலகளிக்கும்
மணிமுத்தக்
குடை
மினையும்
கார்
நிகர்
வண்கை
-
வினைப்பயன்
கருதாது
மேதினி
யோர்க்கு
மழைபோலுதவும்
மாமலர்க்
கையினையும்
திருந்திய
செங்கோல்
-
குற்றமற்று
உலகிற்
கொடுங்கலி
துரந்து
செப்பம்
வளர்க்கும்
செய்ய
கோலினையும்
உடையனான
சீயகங்கன்
-
தங்க
லாகுமாம்
வெங்கயம்
நுங்கும்
சிங்கமாகும்
கங்கனென்பான்
அருங்