நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
213
உவமவுருபுகள்
366. போலப் புரைய வொப்ப வுறழ
மானக் கடுப்ப வியைய வேய்ப்ப
நேர நிகர வன்ன வின்ன
என்பவும் பிறவு முவமத் துருபே.
சூ-ம், மேல் உவம உருபென்றார்; அவை இவையெனக் கூறு
கின்றது.
(இ-ள்) போல - “வேந்தன் மனம்போல வந்த மகன்” (பு-வெ.26),
புரைய - “உயிர்புரை யூகியோ டெண்ணி”, ஒப்ப - “என்னொப்ப வுளரரி
யர் உலகில்”, உறழ - “கனவுறழ் நிலவுக்கான்று”, மான - “புள்ளி
மான செடியர்”, கடுப்ப - “அறல்கடுக்குங் கூந்தல்”, இயைய -
“காரியையுங் காவலன் கை", ஏய்ப்ப - “செம்பவள மேய்ப்பத் திகழு
மதரம்", நேர - “பொன்னேர்மேனிப் புரவலனே”, நிகர - “கார்நிகர்
வண்கை", அன்ன - “அரிமா விடித்தன்ன வோசை", இன்ன - “வெஞ்
சிலையின்ன விறலுமிழ்தோள்" என்பவும் பிறவும் - இச்சொன்ன பன்னி
ரண்டும் இவை போல்வன பிறவும், உவமத் துருபே - உவமவுருபு
களாம் என்றவாறு.
(16)
உம்மைத் தொகை
367. எண்ண லெடுத்தன் முகத்த னீட்டல்
எனுநான் களவையி லும்மில தத்தொகையே.
சூ-ம், முறையே உம்மைத் தொகைநிலைத் தொடர்மொழி ஆமாறு
கூறுகின்றது.
(இ-ள்) எண்ணல் - எண்ணி அளக்கப்படும் அளவின்கண்ணும், எடுத்
தல் - எடுத்து அளக்கப்படும் அளவின் கண்ணும், முகத்தல் - முகந்து
அளக்கப்படும் அளவின்கண்ணும், நீட்டல் - நீட்டி அளக்கப்படும் அள
வின் கண்ணும், எனுநான்களவையில் - என்று சொல்லப்பட்ட நால்
வகை அளவின்கண்ணும், உம்மில தத்தொகையே - வரும் உம்மை
தொக்கு நிற்பது உம்மைத் தொகைநிலைத் தொடர்மொழியாம் என்ற
வாறு.
உ-ம்: உவப்பதினான்கு, கபிலபரணர், கல்லாட மாமூலர், சேர
சோழ பாண்டியர், பதினொன்று, பதினைவர், ஆயிரத்தொரு
நூற்றம்பத்தொன்றரையரைக்கால் எனவும்; கழஞ்சேகால், கழஞ்
சரையே யரைமாவரைக்காணி முந்திரிகை எனவும்; நாழியா
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
213
உவமவுருபுகள்
366.
போலப்
புரைய
வொப்ப
வுறழ
மானக்
கடுப்ப
வியைய
வேய்ப்ப
நேர
நிகர
வன்ன
வின்ன
என்பவும்
பிறவு
முவமத்
துருபே
.
சூ
-
ம்
மேல்
உவம
உருபென்றார்
;
அவை
இவையெனக்
கூறு
கின்றது
.
(
இ
-
ள்
)
போல
-
“
வேந்தன்
மனம்போல
வந்த
மகன்
”
(
பு
-
வெ
.26
)
புரைய
-
“
உயிர்புரை
யூகியோ
டெண்ணி
”
ஒப்ப
-
“
என்னொப்ப
வுளரரி
யர்
உலகில்
”
உறழ
-
“
கனவுறழ்
நிலவுக்கான்று
”
மான
-
“
புள்ளி
மான
செடியர்
”
கடுப்ப
-
“
அறல்கடுக்குங்
கூந்தல்
”
இயைய
-
“
காரியையுங்
காவலன்
கை
ஏய்ப்ப
-
“
செம்பவள
மேய்ப்பத்
திகழு
மதரம்
நேர
-
“
பொன்னேர்மேனிப்
புரவலனே
”
நிகர
-
“
கார்நிகர்
வண்கை
அன்ன
-
“
அரிமா
விடித்தன்ன
வோசை
இன்ன
-
“
வெஞ்
சிலையின்ன
விறலுமிழ்தோள்
என்பவும்
பிறவும்
-
இச்சொன்ன
பன்னி
ரண்டும்
இவை
போல்வன
பிறவும்
உவமத்
துருபே
-
உவமவுருபு
களாம்
என்றவாறு
.
(
16
)
உம்மைத்
தொகை
367.
எண்ண
லெடுத்தன்
முகத்த
னீட்டல்
எனுநான்
களவையி
லும்மில
தத்தொகையே
.
சூ
-
ம்
முறையே
உம்மைத்
தொகைநிலைத்
தொடர்மொழி
ஆமாறு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
எண்ணல்
-
எண்ணி
அளக்கப்படும்
அளவின்கண்ணும்
எடுத்
தல்
-
எடுத்து
அளக்கப்படும்
அளவின்
கண்ணும்
முகத்தல்
-
முகந்து
அளக்கப்படும்
அளவின்கண்ணும்
நீட்டல்
-
நீட்டி
அளக்கப்படும்
அள
வின்
கண்ணும்
எனுநான்களவையில்
-
என்று
சொல்லப்பட்ட
நால்
வகை
அளவின்கண்ணும்
உம்மில
தத்தொகையே
-
வரும்
உம்மை
தொக்கு
நிற்பது
உம்மைத்
தொகைநிலைத்
தொடர்மொழியாம்
என்ற
வாறு
.
உ
-
ம்
:
உவப்பதினான்கு
கபிலபரணர்
கல்லாட
மாமூலர்
சேர
சோழ
பாண்டியர்
பதினொன்று
பதினைவர்
ஆயிரத்தொரு
நூற்றம்பத்தொன்றரையரைக்கால்
எனவும்
;
கழஞ்சேகால்
கழஞ்
சரையே
யரைமாவரைக்காணி
முந்திரிகை
எனவும்
;
நாழியா