நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
161
பெருங்கால்யானை என்பன வந்தார், வந்தன எனவும் வரும்.
(27)
தன்மை முன்னிலை படர்க்கைப் பெயர்கள்
284. தன்மை யானான் யாநா முன்னிலை
எல்லீர் நீயிர் தீவிர் நீர்நீ
அல்லன படர்க்கை யெல்லா மெனல்பொது.
சூ-ம், மேல் “தன்மை நான்கு முன்னிலை ஐந்தும்” என்றார்; அவை
இவையெனவும் ஒழிந்த பெயர் இவ்விடத்தாமெனவும் கூறுகின்றது.
அன்றி எல்லாப் பெயர்க்கும் இடம் அடைத்தலுமாம்.
(இ-ள்) தன்மை யான் நான் யாம் நாம் - தன்மையிடத்துக்குரிய
பெயராவன யானென்றும் நானென்றும் யாமென்னும் நாமென்றும்
வரும் நான்குமாம்; முன்னிலை எல்லீர் நீமிர் நீவிர் நீர் நீ -
முன்னிலைமிடத்துக்குரிய பெயராவன எல்லீரென்றும் நீயிரென்றும்
நீவிரென்றும் நீரென்றும் நீயென்றும் வரும் ஐந்துமாம்; அல்லன
படர்க்கை - இவையொழிந்த பெயர்கள் எல்லாம் படர்க்கைமிடத்
துக்குரிய பெயர்களாம்; எல்லாமெனல் பொது - அவற்றுள்ளும்
எல்லாமென்னும் பெயர் மூவிடத்திற்கும் உரித்தாகிய பெயர்
என்றவாறு.
(28)
285. வினையின் பெயரே படர்க்கை வினையா
லணையும் பெயரே யாண்டு மாகும்.
சூ-ம், தொழிற்பெயர்க்கும் தொழிலாலணையும் பெயர்க்கும் இடம்
அடைத்தல் கூறுகின்றது.
(இ-ள்) வினையின் பெயரே படர்க்கை - தொழில்தன்னைச் சொல்லும்
பெயர் படர்க்கையிடத்துக்குரிய பெயராம்; வினையாலணையும்
பெயரே முற்றுவினையாலணையும் பெயர்கள், யாண்டுமாகும் - தன்மை
முன்னிலை படர்க்கை மூன்றிடத்துக்குமுரிய பெயராம் என்றவாறு.
உ-ம்: உணல், வரவு, கூத்து, பாட்டு, உண்டல், ஓதல், நிற்
றல், நடப்பு, நடக்கை என நிறுத்தி நன்று, தீது எனவொட்டிப்
படர்க்கைப்பெயராயின காண்க. வந்தான், வந்தாள், வந்தார்,
வந்தது, வந்தன, வந்தேன், வந்தேம், வந்தாய், வந்தீர்: இவ்
வினை முற்றுகள் வினையாலணையும்பெயராய் வந்தானை,
வந்தானால் என உருபேற்று நிற்றலின் வினையாலணையும்
பெயர் மூவிடத்துக்கும் உரியவாயின.
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
161
பெருங்கால்யானை
என்பன
வந்தார்
வந்தன
எனவும்
வரும்
.
(
27
)
தன்மை
முன்னிலை
படர்க்கைப்
பெயர்கள்
284.
தன்மை
யானான்
யாநா
முன்னிலை
எல்லீர்
நீயிர்
தீவிர்
நீர்நீ
அல்லன
படர்க்கை
யெல்லா
மெனல்பொது
.
சூ
-
ம்
மேல்
“
தன்மை
நான்கு
முன்னிலை
ஐந்தும்
”
என்றார்
;
அவை
இவையெனவும்
ஒழிந்த
பெயர்
இவ்விடத்தாமெனவும்
கூறுகின்றது
.
அன்றி
எல்லாப்
பெயர்க்கும்
இடம்
அடைத்தலுமாம்
.
(
இ
-
ள்
)
தன்மை
யான்
நான்
யாம்
நாம்
-
தன்மையிடத்துக்குரிய
பெயராவன
யானென்றும்
நானென்றும்
யாமென்னும்
நாமென்றும்
வரும்
நான்குமாம்
;
முன்னிலை
எல்லீர்
நீமிர்
நீவிர்
நீர்
நீ
-
முன்னிலைமிடத்துக்குரிய
பெயராவன
எல்லீரென்றும்
நீயிரென்றும்
நீவிரென்றும்
நீரென்றும்
நீயென்றும்
வரும்
ஐந்துமாம்
;
அல்லன
படர்க்கை
-
இவையொழிந்த
பெயர்கள்
எல்லாம்
படர்க்கைமிடத்
துக்குரிய
பெயர்களாம்
;
எல்லாமெனல்
பொது
-
அவற்றுள்ளும்
எல்லாமென்னும்
பெயர்
மூவிடத்திற்கும்
உரித்தாகிய
பெயர்
என்றவாறு
.
(
28
)
285.
வினையின்
பெயரே
படர்க்கை
வினையா
லணையும்
பெயரே
யாண்டு
மாகும்
.
சூ
-
ம்
தொழிற்பெயர்க்கும்
தொழிலாலணையும்
பெயர்க்கும்
இடம்
அடைத்தல்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
வினையின்
பெயரே
படர்க்கை
-
தொழில்தன்னைச்
சொல்லும்
பெயர்
படர்க்கையிடத்துக்குரிய
பெயராம்
;
வினையாலணையும்
பெயரே
முற்றுவினையாலணையும்
பெயர்கள்
யாண்டுமாகும்
-
தன்மை
முன்னிலை
படர்க்கை
மூன்றிடத்துக்குமுரிய
பெயராம்
என்றவாறு
.
உ
-
ம்
:
உணல்
வரவு
கூத்து
பாட்டு
உண்டல்
ஓதல்
நிற்
றல்
நடப்பு
நடக்கை
என
நிறுத்தி
நன்று
தீது
எனவொட்டிப்
படர்க்கைப்பெயராயின
காண்க
.
வந்தான்
வந்தாள்
வந்தார்
வந்தது
வந்தன
வந்தேன்
வந்தேம்
வந்தாய்
வந்தீர்
:
இவ்
வினை
முற்றுகள்
வினையாலணையும்பெயராய்
வந்தானை
வந்தானால்
என
உருபேற்று
நிற்றலின்
வினையாலணையும்
பெயர்
மூவிடத்துக்கும்
உரியவாயின
.