நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
153
கும் கல்லாதவர்க்கும் ஒப்ப, தம் பொருளை விளக்கும் தன்மைய -
தத்தம் பொருள் விளங்கிக் கிடக்கும் தன்மையை உடையன, இயற்
சொல் - இயற்சொல்லுக்கு இலக்கணம் என்றவாறு. (14)
திரிசொல்
271. ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும்
பலபொருள் குறித்த வொருசொல் லாகியும்
அரிதுணர் பொருளன திரிசொல் லாகும்
சூ-ம், மேல் நிறுத்த முறையானே திரிசொல்லாவது கூறியது.
(இ-ள்) ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும் - ஒரு பொருளைக்
குறித்த பல சொல்லாகியும், பல பொருள் குறித்த ஒரு சொல்லா
கியும் - பல பொருளைக் கருதிய ஒரு சொல்லாகியும், அரிதுணர் பொரு
ளன - கல்லாதார்க்கு அறியலாகாப் பொருளாவன, திரிசொல்லாகும் -
திரிசொற்று இலக்கணமாம் என்றவாறு.
(15)
திசைச்சொல்
272. செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரட்டியிற் றமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொல் லென்ப.
சூ-ம், திசைச்சொல் ஆமாறு கூறுகின்றது.
(இ-ள்) செந்தமிழ் நிலஞ்சேர் - செந்தமிழ் நிலத்தைச் சூழ்ந்த, பன்னிரு
நிலத்தினும் கொடுந்தமிழ் நிலமாகிய பன்னிரு நிலத்தினும்,
ஒன்பதிற்றிரட்டியில் - பதினெண் பாடைகளும் நிலைபெற்ற பதினெண்
நிலத்தில், தமிழொழி நிலத்தினும் - இருவகைத் தமிழாம் ஒரு வகை
மொழி நிலத்தையொழிந்த பதினேழு நிலத்திலும், தங்குறிப்பினவே -
தத்தம் குறிப்பினவாய் வழங்குவனவற்றை, திசைச்சொல் என்ப -
திசைச் சொல்லென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. (16)
வடசொல்
273. பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானும்
ஈரெழுத் தானு மியைவன வடசொல்,
சூ-ம், நிறுத்த முறையானே வடமொழி ஆமாறு கூறியது.
(இ-ள்) பொதுவெழுத்தானும் - தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொது
வெழுத்தானும், சிறப்பெழுத்தானும் - ஆரியத்திற்கேயுரிய எழுத்தானும்,
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
153
கும்
கல்லாதவர்க்கும்
ஒப்ப
தம்
பொருளை
விளக்கும்
தன்மைய
-
தத்தம்
பொருள்
விளங்கிக்
கிடக்கும்
தன்மையை
உடையன
இயற்
சொல்
-
இயற்சொல்லுக்கு
இலக்கணம்
என்றவாறு
.
(
14
)
திரிசொல்
271.
ஒருபொருள்
குறித்த
பலசொல்
லாகியும்
பலபொருள்
குறித்த
வொருசொல்
லாகியும்
அரிதுணர்
பொருளன
திரிசொல்
லாகும்
சூ
-
ம்
மேல்
நிறுத்த
முறையானே
திரிசொல்லாவது
கூறியது
.
(
இ
-
ள்
)
ஒரு
பொருள்
குறித்த
பல
சொல்லாகியும்
-
ஒரு
பொருளைக்
குறித்த
பல
சொல்லாகியும்
பல
பொருள்
குறித்த
ஒரு
சொல்லா
கியும்
-
பல
பொருளைக்
கருதிய
ஒரு
சொல்லாகியும்
அரிதுணர்
பொரு
ளன
-
கல்லாதார்க்கு
அறியலாகாப்
பொருளாவன
திரிசொல்லாகும்
-
திரிசொற்று
இலக்கணமாம்
என்றவாறு
.
(
15
)
திசைச்சொல்
272.
செந்தமிழ்
நிலஞ்சேர்
பன்னிரு
நிலத்தினும்
ஒன்பதிற்
றிரட்டியிற்
றமிழொழி
நிலத்தினும்
தங்குறிப்
பினவே
திசைச்சொல்
லென்ப
.
சூ
-
ம்
திசைச்சொல்
ஆமாறு
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
செந்தமிழ்
நிலஞ்சேர்
-
செந்தமிழ்
நிலத்தைச்
சூழ்ந்த
பன்னிரு
நிலத்தினும்
கொடுந்தமிழ்
நிலமாகிய
பன்னிரு
நிலத்தினும்
ஒன்பதிற்றிரட்டியில்
-
பதினெண்
பாடைகளும்
நிலைபெற்ற
பதினெண்
நிலத்தில்
தமிழொழி
நிலத்தினும்
-
இருவகைத்
தமிழாம்
ஒரு
வகை
மொழி
நிலத்தையொழிந்த
பதினேழு
நிலத்திலும்
தங்குறிப்பினவே
-
தத்தம்
குறிப்பினவாய்
வழங்குவனவற்றை
திசைச்சொல்
என்ப
-
திசைச்
சொல்லென்று
சொல்லுவர்
ஆசிரியர்
என்றவாறு
.
(
16
)
வடசொல்
273.
பொதுவெழுத்
தானுஞ்
சிறப்பெழுத்
தானும்
ஈரெழுத்
தானு
மியைவன
வடசொல்
சூ
-
ம்
நிறுத்த
முறையானே
வடமொழி
ஆமாறு
கூறியது
.
(
இ
-
ள்
)
பொதுவெழுத்தானும்
-
தமிழிற்கும்
ஆரியத்திற்கும்
பொது
வெழுத்தானும்
சிறப்பெழுத்தானும்
-
ஆரியத்திற்கேயுரிய
எழுத்தானும்