நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
152
சொல்லதிகாரம் - பெயரியல்
(இ-ள்) ஒன்றொழி பொதுச்சொல் - இரு திணையில் ஆண்பால்
பெண்பால்களுள் ஒன்றனையொழித்து நிற்கும் பொதுச்சொல்லும்,
விகாரம் - தலைக்குறைத்தல் முதலான ஒன்பது விகாரச் சொற்களும்,
தகுதி ஆகுபெயர் - மூவகைத் தகுதி வழக்கு மொழிகளும் ஆகு
பெயர்ச் சொற்களும், அன்மொழி வினைக்குறிப்பு - அன்மொழித்
தொகைச் சொற்களும் வினைக்குறிப்பு மொழிகளும், முதல் - முத
னிற்கும் எழுத்து மாத்திரமும் மொழி மாத்திரமும் காட்டி நிற்கும்
மொழிகளும், தொகை - பொருட்டொகையிற் றொற்றி நிற்கும் மொழி
களும், குறிப்போடு - குறிப்பாய் வருமொழிகளுடன், இன்ன பிறவும்
குறிப்பிற் றருமொழி - இவை போல்வன பிறவும் குறிப்பினாற்
காட்டும் மொழிகளாம்; அல்லன வெளிப்படை - இவ்வாறன்றி வரு
வன எல்லாம் விளங்கி நின்று பொருளைக் காட்டும் மொழிகளாம்
என்றவாறு.
(12)
சொல் இத்துணையவென்பது
269. அதுவே,
இயற்சொல் றிரிசொ லியல்பிற் பெயர்வினை
எனவிரண் டாகு மிடையுரி யடுத்து
நான்குமாந் திசைவட சொல்லணு காவழி.
சூ-ம், மேல் அவ்வாற்றாற் பகுத்த சொல் இவ்வாற்றால் பத்தனை
யாமெனக் கூறுகின்றது.
(இ-ள்) அதுவே - மேற் கூறப்பட்ட சொல்லே, இயற்சொல் திரி
சொல் இயல்பிற் இயற்சொல்லும் திரிசொல்லும் என்னும் இவ்விரு
வகையினாலும், பெயர்வினை என இரண்டாகும் - பெயர்ச் சொல்லும்
வினைச்சொல்லுமென இரண்டாகும்; இடையரி யடுத்து நான்குமாம் -
இடைச்சொல்லும் உரிச்சொல்லும் என்னும் இவ்விரண்டு டன் நான்கு
கூறுபட்டதாம், திசை வடசொல் அணுகா வழி - திசைச் சொல்லும் வட
சொல்லும் கூடாவிடத்து என்றவாறு.
(13)
இயற்சொல்
270. செந்தமி ழாகித் திரியா தியார்க்கும்
தம்பொருள் விளக்குந் தன்மைய வியற்சொல்.
சூ-ம், மேல் “இயற்சொல்” என்றார்; அஃது இஃதெனக் கூறியது.
(இ-ள்) செந்தமிழாகி - செந்தமிழ் நிலத்து வழங்குமொழியாய், திரி
யாது - சொல்லானும் பொருளானும் திரிவின்றி, யார்க்கும் - கற்றோர்க்
152
சொல்லதிகாரம்
-
பெயரியல்
(
இ
-
ள்
)
ஒன்றொழி
பொதுச்சொல்
-
இரு
திணையில்
ஆண்பால்
பெண்பால்களுள்
ஒன்றனையொழித்து
நிற்கும்
பொதுச்சொல்லும்
விகாரம்
-
தலைக்குறைத்தல்
முதலான
ஒன்பது
விகாரச்
சொற்களும்
தகுதி
ஆகுபெயர்
-
மூவகைத்
தகுதி
வழக்கு
மொழிகளும்
ஆகு
பெயர்ச்
சொற்களும்
அன்மொழி
வினைக்குறிப்பு
-
அன்மொழித்
தொகைச்
சொற்களும்
வினைக்குறிப்பு
மொழிகளும்
முதல்
-
முத
னிற்கும்
எழுத்து
மாத்திரமும்
மொழி
மாத்திரமும்
காட்டி
நிற்கும்
மொழிகளும்
தொகை
-
பொருட்டொகையிற்
றொற்றி
நிற்கும்
மொழி
களும்
குறிப்போடு
-
குறிப்பாய்
வருமொழிகளுடன்
இன்ன
பிறவும்
குறிப்பிற்
றருமொழி
-
இவை
போல்வன
பிறவும்
குறிப்பினாற்
காட்டும்
மொழிகளாம்
;
அல்லன
வெளிப்படை
-
இவ்வாறன்றி
வரு
வன
எல்லாம்
விளங்கி
நின்று
பொருளைக்
காட்டும்
மொழிகளாம்
என்றவாறு
.
(
12
)
சொல்
இத்துணையவென்பது
269.
அதுவே
இயற்சொல்
றிரிசொ
லியல்பிற்
பெயர்வினை
எனவிரண்
டாகு
மிடையுரி
யடுத்து
நான்குமாந்
திசைவட
சொல்லணு
காவழி
.
சூ
-
ம்
மேல்
அவ்வாற்றாற்
பகுத்த
சொல்
இவ்வாற்றால்
பத்தனை
யாமெனக்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
அதுவே
-
மேற்
கூறப்பட்ட
சொல்லே
இயற்சொல்
திரி
சொல்
இயல்பிற்
இயற்சொல்லும்
திரிசொல்லும்
என்னும்
இவ்விரு
வகையினாலும்
பெயர்வினை
என
இரண்டாகும்
-
பெயர்ச்
சொல்லும்
வினைச்சொல்லுமென
இரண்டாகும்
;
இடையரி
யடுத்து
நான்குமாம்
-
இடைச்சொல்லும்
உரிச்சொல்லும்
என்னும்
இவ்விரண்டு
டன்
நான்கு
கூறுபட்டதாம்
திசை
வடசொல்
அணுகா
வழி
-
திசைச்
சொல்லும்
வட
சொல்லும்
கூடாவிடத்து
என்றவாறு
.
(
13
)
இயற்சொல்
270.
செந்தமி
ழாகித்
திரியா
தியார்க்கும்
தம்பொருள்
விளக்குந்
தன்மைய
வியற்சொல்
.
சூ
-
ம்
மேல்
“
இயற்சொல்
”
என்றார்
;
அஃது
இஃதெனக்
கூறியது
.
(
இ
-
ள்
)
செந்தமிழாகி
-
செந்தமிழ்
நிலத்து
வழங்குமொழியாய்
திரி
யாது
-
சொல்லானும்
பொருளானும்
திரிவின்றி
யார்க்கும்
-
கற்றோர்க்