நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
சொல்லதிகாரம்
முதலாவது
பெயரியல்
சிறப்புப் பாயிரம்
257. முச்சக நிழற்று முழுமதி முக்குடை
அச்சுத னடிதொழு தறைகுவன் சொல்லே.
சூ-ம், ஒருசார் வேண்டும் சிறப்புப் பாயிரம் கூறியது.
(இ-ள்) முச்சக நிழற்றும் - பூமி அந்தர சுவர்க்கமென்னும் இம்
மூன்று உலகத்து உயிர்கட்கெல்லாம் நிழலைச் செய்யும், முழுமதி
முக்குடை - நிறைந்த மதியைப் போன்ற மூன்று குடையையுடைய,
அச்சுதன் அடி தொழுது - கேடில்லானது திருவடிகளை வணங்கி,
அறைகுவன் சொல்லே - சொல்லிலக்கணத்தைச் சொல்வேன் யான்
என்றது.
(1)
சொல்லின் இயல்பு
258. ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி யென்றா
இருதிணை யைம்பாற் பொருளையுந் தன்னையும்
மூவகை யிடத்தும் வழக்கொடு செய்யுளின்
வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே
சூ-ம், சொல்லின் கூறுபாடும் அதன் இயல்பும் கூறுகின்றது.
(இ-ள்) ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா - ஒரு மொழி
யும் தொடர் மொழியும் பொது மொழியும் என்னும் இக்கூறுபட்ட
தாய், இருதிணை ஐம்பாற் பொருளையும் - உயர்திணை அஃறிணை
சொல்லதிகாரம்
முதலாவது
பெயரியல்
சிறப்புப்
பாயிரம்
257.
முச்சக
நிழற்று
முழுமதி
முக்குடை
அச்சுத
னடிதொழு
தறைகுவன்
சொல்லே
.
சூ
-
ம்
ஒருசார்
வேண்டும்
சிறப்புப்
பாயிரம்
கூறியது
.
(
இ
-
ள்
)
முச்சக
நிழற்றும்
-
பூமி
அந்தர
சுவர்க்கமென்னும்
இம்
மூன்று
உலகத்து
உயிர்கட்கெல்லாம்
நிழலைச்
செய்யும்
முழுமதி
முக்குடை
-
நிறைந்த
மதியைப்
போன்ற
மூன்று
குடையையுடைய
அச்சுதன்
அடி
தொழுது
-
கேடில்லானது
திருவடிகளை
வணங்கி
அறைகுவன்
சொல்லே
-
சொல்லிலக்கணத்தைச்
சொல்வேன்
யான்
என்றது
.
(
1
)
சொல்லின்
இயல்பு
258.
ஒருமொழி
தொடர்மொழி
பொதுமொழி
யென்றா
இருதிணை
யைம்பாற்
பொருளையுந்
தன்னையும்
மூவகை
யிடத்தும்
வழக்கொடு
செய்யுளின்
வெளிப்படை
குறிப்பின்
விரிப்பது
சொல்லே
சூ
-
ம்
சொல்லின்
கூறுபாடும்
அதன்
இயல்பும்
கூறுகின்றது
.
(
இ
-
ள்
)
ஒருமொழி
தொடர்மொழி
பொதுமொழி
என்றா
-
ஒரு
மொழி
யும்
தொடர்
மொழியும்
பொது
மொழியும்
என்னும்
இக்கூறுபட்ட
தாய்
இருதிணை
ஐம்பாற்
பொருளையும்
-
உயர்திணை
அஃறிணை