நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
141
- பத்தென்னும் எண் முன்னர் ஆனென்னும் சாரியை வந்தால், பவ்
வொற்றொழிய மேலெல்லாம் ஓடும் - பத்தென்னும் மொழியிற் பகர
ஒற்றொழிய மேல் நின்ற எல்லாம் கெடும், ஒன்பதும் இற்றே - ஒன்பது
என்பதன் முன் ஆன் வரினும் பவ்வொற்று ஒழிய எல்லாம் கெடும்
என்றவாறு.
உ-ம்: ஒருபானை, இருபானை எனவும் ஒழிந்த எண்ணோடும்
ஒட்டுக. ஒன்பானை, ஒன்பானொடு எனவும் வரும். (10)
249. வவ்விறு கட்டிற் கற்றுறல் வழியே.
சூ-ம், சுட்டு முதல் வகரவீற்றிற்குச் சாரியை முடிவு கூறியது.
(இ-ள்) வவ்விறு சுட்டிற்கு - அவ், இவ், உவ் என்னும் சுட்டெழுத்
தினை முதலாகவுடைய வகர ஈற்றிற் சொற்கு, அற்றுறல் வழியே -
அற்றுச் சாரியை பெறுதல் முறைமையாம் என்றவாறு. (11)
250. கட்டின் முன் னாய்த மன்வரிற் கெடுமே.
(இ-ள்) சுட்டின் முன் ஆய்தம் - மூவகைச் சுட்டின் முன் ஆய்தம், அன்
வரிற் கெடுமே - அன் சாரியை வரிற் கெடுமாம் என்றவாறு.
உ-ம்: அதனை, இதனை, உதனை என வரும். (12)
251. அத்தி னகர மகரமுனை யில்லை.
சூ-ம், அத்துச் சாரியை விகாரப்படுமாறு கூறியது.
(இ-ள்) அத்தின் அகரம் - அத்துச் சாரியையின் முதனின்ற அகரம்,
அகர முனை இல்லை - இயல்பானும் விதியானும் நின்ற அகர ஈற்று
முன் இல்லையாம் என்றவாறு.
உ-ம்: மகத்துக்கை, மரத்துக்குறை என இரண்டு அகரத்தின்
கண்ணும் கெட்டது.
(13)
புறநடை
252. இதற்கிது சாரியை யெனினள வின்மையின்
விகுதியும் பதமு முருபும் பகுத்திடை
நின்ற வெழுத்தும் பதமு மியற்கையும்
ஒன்ற வுணர்த்த லுரவோர் நெறியே.
சூ-ம், சாரியைக்கு ஆவதோர் புறநடை கூறியது.
(இ-ள்) இதற்கிது சாரியை எனின் - இச்சொற்கு இச் சாரியையாம்
என்று சொற்றோறும் சாரியை சொல்லலுறின், அளவு இன்மையின் -
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
141
-
பத்தென்னும்
எண்
முன்னர்
ஆனென்னும்
சாரியை
வந்தால்
பவ்
வொற்றொழிய
மேலெல்லாம்
ஓடும்
-
பத்தென்னும்
மொழியிற்
பகர
ஒற்றொழிய
மேல்
நின்ற
எல்லாம்
கெடும்
ஒன்பதும்
இற்றே
-
ஒன்பது
என்பதன்
முன்
ஆன்
வரினும்
பவ்வொற்று
ஒழிய
எல்லாம்
கெடும்
என்றவாறு
.
உ
-
ம்
:
ஒருபானை
இருபானை
எனவும்
ஒழிந்த
எண்ணோடும்
ஒட்டுக
.
ஒன்பானை
ஒன்பானொடு
எனவும்
வரும்
.
(
10
)
249.
வவ்விறு
கட்டிற்
கற்றுறல்
வழியே
.
சூ
-
ம்
சுட்டு
முதல்
வகரவீற்றிற்குச்
சாரியை
முடிவு
கூறியது
.
(
இ
-
ள்
)
வவ்விறு
சுட்டிற்கு
-
அவ்
இவ்
உவ்
என்னும்
சுட்டெழுத்
தினை
முதலாகவுடைய
வகர
ஈற்றிற்
சொற்கு
அற்றுறல்
வழியே
-
அற்றுச்
சாரியை
பெறுதல்
முறைமையாம்
என்றவாறு
.
(
11
)
250.
கட்டின்
முன்
னாய்த
மன்வரிற்
கெடுமே
.
(
இ
-
ள்
)
சுட்டின்
முன்
ஆய்தம்
-
மூவகைச்
சுட்டின்
முன்
ஆய்தம்
அன்
வரிற்
கெடுமே
-
அன்
சாரியை
வரிற்
கெடுமாம்
என்றவாறு
.
உ
-
ம்
:
அதனை
இதனை
உதனை
என
வரும்
.
(
12
)
251.
அத்தி
னகர
மகரமுனை
யில்லை
.
சூ
-
ம்
அத்துச்
சாரியை
விகாரப்படுமாறு
கூறியது
.
(
இ
-
ள்
)
அத்தின்
அகரம்
-
அத்துச்
சாரியையின்
முதனின்ற
அகரம்
அகர
முனை
இல்லை
-
இயல்பானும்
விதியானும்
நின்ற
அகர
ஈற்று
முன்
இல்லையாம்
என்றவாறு
.
உ
-
ம்
:
மகத்துக்கை
மரத்துக்குறை
என
இரண்டு
அகரத்தின்
கண்ணும்
கெட்டது
.
(
13
)
புறநடை
252.
இதற்கிது
சாரியை
யெனினள
வின்மையின்
விகுதியும்
பதமு
முருபும்
பகுத்திடை
நின்ற
வெழுத்தும்
பதமு
மியற்கையும்
ஒன்ற
வுணர்த்த
லுரவோர்
நெறியே
.
சூ
-
ம்
சாரியைக்கு
ஆவதோர்
புறநடை
கூறியது
.
(
இ
-
ள்
)
இதற்கிது
சாரியை
எனின்
-
இச்சொற்கு
இச்
சாரியையாம்
என்று
சொற்றோறும்
சாரியை
சொல்லலுறின்
அளவு
இன்மையின்
-