நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
128)
எழுத்ததிகாரம் - மெய்யீற்றுப் புணரியல்
வரின் - வருமொழி முதலாக உயிர்க்கணமும் இடைக்கணமும் வந்தால்,
இயல்பு முள - நிலைமொழி ஈற்றினின்ற மகரம் கெடாமல் இயல்
பாய் நிற்றலுமுள.
உ-ம்: குளக்கரை குளங்கரை என வேற்றுமைக்கண் உறழ்ந்தன.
மரமழகிது, வலிது, யாது என அல்வழி இயல்பாயின. (17)
220. நுந்தம்,
எம் நம் மீறா மவ்வரு ஞநவே.
சூ-ம், சுற்றப் பெயர் ஈற்றினின்ற மகரம் புணருமாறு கூறியது.
(இ-ள்) நுந்தம் எம் நம் - நும் தம் எம் நம் என்னும் இந்நான்கு பெய
ரும், ஈறாம் - நிலைமொழியாய் நின்றதனீற்றின் மகரம், வரு ஞ நவே -
மேல் வருமொழி முதல் வந்த ஞகர நகரங்களாய்த் திரியும் என்ற
வாறு.
உ-ம்: நும், தம், எம், நம் ஞாண், நூல் என வரும். (18)
221. அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும்.
சூ-ம், அகமென்னும் மகரவீற்றுச் சொற் புணர்ச்சி கூறியது.
(இ-ள்) அகமுனர் - நிலைமொழியாய் நின்ற அகம் என்னும் மகர வீற்
றுச் சொல் முன்னர், செவி கை வரின் - செவி கை என்னும் இவ்விரு
சொல்லும் வந்து புணர்ந்தால், இடை ய ன கெடும் - நிலை மொழி
யிடை நின்ற உயிர்மெய் கெடும் என்றவாறு.
உ-ம்: “அஞ்செவி நிறைய மந்திர மோதி”, “அங்கையி னெல்லி
யதன்பயன்” (பு.வெ.34) எனவும் வரும்.
222. ஈமுங்,
கம்மு முருமுந் தொழிற்பெயர் மானும்
முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே.
சூ-ம், ஈம் கம் உரும் என்னும் இம் மூன்று சொல்லின் ஈற்றினின்ற
மகர விகாரம் கூறியது.
(இ-ள்) ஈமுங் கம்மு முருமும் - ஈம், கம், உரும் என்னும் இம்மூன்று
சொல்லின் ஈற்றினின்ற மகரவொற்று, தொழிற்பெயர் மானும் -
தொழிற்பெயர் போல உகரம் பெற்று உயிரீற்றுப் புணர்ச்சியாம்,
முதலன - முதனின்ற ஈமும் கம்முன் என்னும் இவ்விரு சொற்களும்,
வேற்றுமைக்கு - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணே, அவ்வும்
பெறுமே - அவ்வீற்று மகரம் அகரச் சாரியையும் பெறும் என்றவாறு.
128
)
எழுத்ததிகாரம்
-
மெய்யீற்றுப்
புணரியல்
வரின்
-
வருமொழி
முதலாக
உயிர்க்கணமும்
இடைக்கணமும்
வந்தால்
இயல்பு
முள
-
நிலைமொழி
ஈற்றினின்ற
மகரம்
கெடாமல்
இயல்
பாய்
நிற்றலுமுள
.
உ
-
ம்
:
குளக்கரை
குளங்கரை
என
வேற்றுமைக்கண்
உறழ்ந்தன
.
மரமழகிது
வலிது
யாது
என
அல்வழி
இயல்பாயின
.
(
17
)
220.
நுந்தம்
எம்
நம்
மீறா
மவ்வரு
ஞநவே
.
சூ
-
ம்
சுற்றப்
பெயர்
ஈற்றினின்ற
மகரம்
புணருமாறு
கூறியது
.
(
இ
-
ள்
)
நுந்தம்
எம்
நம்
-
நும்
தம்
எம்
நம்
என்னும்
இந்நான்கு
பெய
ரும்
ஈறாம்
-
நிலைமொழியாய்
நின்றதனீற்றின்
மகரம்
வரு
ஞ
நவே
-
மேல்
வருமொழி
முதல்
வந்த
ஞகர
நகரங்களாய்த்
திரியும்
என்ற
வாறு
.
உ
-
ம்
:
நும்
தம்
எம்
நம்
ஞாண்
நூல்
என
வரும்
.
(
18
)
221.
அகமுனர்ச்
செவிகை
வரினிடை
யனகெடும்
.
சூ
-
ம்
அகமென்னும்
மகரவீற்றுச்
சொற்
புணர்ச்சி
கூறியது
.
(
இ
-
ள்
)
அகமுனர்
-
நிலைமொழியாய்
நின்ற
அகம்
என்னும்
மகர
வீற்
றுச்
சொல்
முன்னர்
செவி
கை
வரின்
-
செவி
கை
என்னும்
இவ்விரு
சொல்லும்
வந்து
புணர்ந்தால்
இடை
ய
ன
கெடும்
-
நிலை
மொழி
யிடை
நின்ற
உயிர்மெய்
கெடும்
என்றவாறு
.
உ
-
ம்
:
“
அஞ்செவி
நிறைய
மந்திர
மோதி
”
“
அங்கையி
னெல்லி
யதன்பயன்
”
(
பு.வெ
.34
)
எனவும்
வரும்
.
222.
ஈமுங்
கம்மு
முருமுந்
தொழிற்பெயர்
மானும்
முதலன
வேற்றுமைக்
கவ்வும்
பெறுமே
.
சூ
-
ம்
ஈம்
கம்
உரும்
என்னும்
இம்
மூன்று
சொல்லின்
ஈற்றினின்ற
மகர
விகாரம்
கூறியது
.
(
இ
-
ள்
)
ஈமுங்
கம்மு
முருமும்
-
ஈம்
கம்
உரும்
என்னும்
இம்மூன்று
சொல்லின்
ஈற்றினின்ற
மகரவொற்று
தொழிற்பெயர்
மானும்
-
தொழிற்பெயர்
போல
உகரம்
பெற்று
உயிரீற்றுப்
புணர்ச்சியாம்
முதலன
-
முதனின்ற
ஈமும்
கம்முன்
என்னும்
இவ்விரு
சொற்களும்
வேற்றுமைக்கு
-
வேற்றுமைப்
பொருட்
புணர்ச்சிக்
கண்ணே
அவ்வும்
பெறுமே
-
அவ்வீற்று
மகரம்
அகரச்
சாரியையும்
பெறும்
என்றவாறு
.