நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
114
எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல்
சூ-ம், ஒன்று இரண்டு என்னும் இருவகை எண்ணின் முன் எண்ணாதி
நால்வகைப் பெயரும் புணருமாறு கூறியது.
(இ-ள்) ஒன்றன் புள்ளி ரகரமாக - ஒன்றென்னும் எண்ணிடை நின்ற
னகரவொற்று ரகரவொற்றாக, இரண்டனொற்றுயிரேக - இரண்டென்
னும் எண்ணிடைநின்ற னகரமும் ரகரமிசை நின்ற அகரமும் போக,
உவ்வருமே - இவ்விரண்டெண்ணின் ரகரத்தின் மேலும் உகரம் வரும்
என்றவாறு.
உ-ம்: ஒருபது, ஒரு கழஞ்சு, ஒரு கலம், ஒரு பிறப்பு எனவும்
இருபது, இரு கழஞ்சு, இரு கலம், இரு பிறப்பு எனவும்
வரும்.
(38)
189. மூன்றானுறுப் பழிவும் வந்தது மாகும்.
சூ-ம், மூன்றென்னும் எண்ணின் விகாரம் கூறியது.
(இ-ள்) மூன்றனுறுப் பழிவும் - மூன்றென்னும் எண்ணிடைநின்ற ஒற்
றுக்கெடுதலும், வந்தது மாகும் - வருமொழி முதல் வந்த ஒற்றாய்த்
திரிதலுமாம் என்றவாறு.
உ-ம்: மூவொன்று, மூவிடை, மூவுழக்கு, மூவுலகு எனவும்;
முப்பது, முக்கழஞ்சு, முந்நாழி, மும்மொழி எனவும் வரும்.
(39)
190. நான்கன் மெய்யே லறவா கும்மே.
சூ-ம், நான்கென்னும் எண்ணின் விகாரம் கூறியது.
(இ-ள்), நான்கன் மெய்யே - நான்கென்னும் எண்ணிடைநின்ற னகர
ஒற்று, லறவாகும்மே - லகாரமும் றகாரமுமாய்த் திரியும் என்றவாறு.
உ-ம்: நாலொன்று, நாலிடை, நாலுழக்கு, நால்யானை எனவும்;
நாற்பது, நாற்கழஞ்சு, நாற்கலம், நாற்கவி எனவும் வரும்.
(40)
191. ஐந்தனொற் றடைவது மினமுங் கெடும்
சூ-ம், ஐந்தென்னும் எண்ணின் விகாரம் கூறியது.
(இ-ள்) ஐந்தனொற்று - ஐந்தென்னும் எண்ணிடையே நின்ற நகார
ஒற்று, அடைவதும் - வருமொழி முதல் வந்த ஒற்றாய்த் திரிதலும்,
இனமும் கெடும் - அதற்கு இனமாய்த் திரிதலும் கெடுதலும் இம்
மூன்றினாலும் முடியும் என்றவாறு.
114
எழுத்ததிகாரம்
-
உயிரீற்றுப்
புணரியல்
சூ
-
ம்
ஒன்று
இரண்டு
என்னும்
இருவகை
எண்ணின்
முன்
எண்ணாதி
நால்வகைப்
பெயரும்
புணருமாறு
கூறியது
.
(
இ
-
ள்
)
ஒன்றன்
புள்ளி
ரகரமாக
-
ஒன்றென்னும்
எண்ணிடை
நின்ற
னகரவொற்று
ரகரவொற்றாக
இரண்டனொற்றுயிரேக
-
இரண்டென்
னும்
எண்ணிடைநின்ற
னகரமும்
ரகரமிசை
நின்ற
அகரமும்
போக
உவ்வருமே
-
இவ்விரண்டெண்ணின்
ரகரத்தின்
மேலும்
உகரம்
வரும்
என்றவாறு
.
உ
-
ம்
:
ஒருபது
ஒரு
கழஞ்சு
ஒரு
கலம்
ஒரு
பிறப்பு
எனவும்
இருபது
இரு
கழஞ்சு
இரு
கலம்
இரு
பிறப்பு
எனவும்
வரும்
.
(
38
)
189.
மூன்றானுறுப்
பழிவும்
வந்தது
மாகும்
.
சூ
-
ம்
மூன்றென்னும்
எண்ணின்
விகாரம்
கூறியது
.
(
இ
-
ள்
)
மூன்றனுறுப்
பழிவும்
-
மூன்றென்னும்
எண்ணிடைநின்ற
ஒற்
றுக்கெடுதலும்
வந்தது
மாகும்
-
வருமொழி
முதல்
வந்த
ஒற்றாய்த்
திரிதலுமாம்
என்றவாறு
.
உ
-
ம்
:
மூவொன்று
மூவிடை
மூவுழக்கு
மூவுலகு
எனவும்
;
முப்பது
முக்கழஞ்சு
முந்நாழி
மும்மொழி
எனவும்
வரும்
.
(
39
)
190.
நான்கன்
மெய்யே
லறவா
கும்மே
.
சூ
-
ம்
நான்கென்னும்
எண்ணின்
விகாரம்
கூறியது
.
(
இ
-
ள்
)
நான்கன்
மெய்யே
-
நான்கென்னும்
எண்ணிடைநின்ற
னகர
ஒற்று
லறவாகும்மே
-
லகாரமும்
றகாரமுமாய்த்
திரியும்
என்றவாறு
.
உ
-
ம்
:
நாலொன்று
நாலிடை
நாலுழக்கு
நால்யானை
எனவும்
;
நாற்பது
நாற்கழஞ்சு
நாற்கலம்
நாற்கவி
எனவும்
வரும்
.
(
40
)
191.
ஐந்தனொற்
றடைவது
மினமுங்
கெடும்
சூ
-
ம்
ஐந்தென்னும்
எண்ணின்
விகாரம்
கூறியது
.
(
இ
-
ள்
)
ஐந்தனொற்று
-
ஐந்தென்னும்
எண்ணிடையே
நின்ற
நகார
ஒற்று
அடைவதும்
-
வருமொழி
முதல்
வந்த
ஒற்றாய்த்
திரிதலும்
இனமும்
கெடும்
-
அதற்கு
இனமாய்த்
திரிதலும்
கெடுதலும்
இம்
மூன்றினாலும்
முடியும்
என்றவாறு
.