நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
112
எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல்
2
பாப்புத்தோல் பாம்பின்தோல் என வேற்றுமைக்கண் திரிந்தும் திரி
யாமலும் வந்தன.
(33)
184. ஐயீற் றுடைக்குற் றுகரமு முளவே.
சூ-ம், குற்றியலுகரவீற்று ஐகாரவீறாமெனக் கூறியது.
(இ-ள்) ஐயீற்றுடைக் - ஐகாரத்தைத் தம்மீற்றிலே பெற வரும், குற்
றுகரமு முளவே - குற்றியலுகரங்களும் உள என்றவாறு.
உ-ம்: ஓராட்டை நெல், ஈராட்டைப் பொன், ஐயாட்டைக் கடமை,
அன்றைக் கூத்தன், பண்டைச் சான்றோர் என வரும். (34)
185. திசையொடு திசையும் பிறவுஞ் சேரின்
நிலையிற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
றகரம் னலவாத் திரிதலு மாம்பிற.
சூ-ம், நாற்றிசையிலுள்ள குற்றுகரம் புணருமாறு கூறியது.
(இ-ள்) திசையொடு திசையும் - குற்றியலுகரவீற்றின் நாற்பெருந்
திசைகளும் தம்மோடு தாம் மாறிப் புணருமிடத்தும், பிறவும் சேரின் -
பிறவற்றோடும் புணருமிடத்தும், நிலையீற்றுயிர்மெய் - நிலைமொழி
மீற்று உயிர்மெய் கெடுதலும், கவ்வொற்று நீங்கலும் - அதன்
மேனின்ற கவ்வொற்று நீங்குதலும், றகரம் னலவாத் திரிதலும் -
அதன் மேனின்ற றகாரம் னகாரம் லகாரமாகத் திரிதலும், ஆம் பிற -
இத்தன்மை விதியும் பிற விதியும் பெறும் என்றவாறு.
உ-ம்: வடகிழக்கு, வடமேற்கு, வடவேங்கடம், வடபால், வட
கடல், வடமலை, தென்கிழக்கு, தென்மேற்கு, தென்குமரி,
தென்கடல், தென்பால், தென்றலை, மேற்கடல், மேல்பால்,
குணகடல், குணபால், குடகடல், குடபால்.
“பிற”வென்ற விதப்பானே கிழவென்பதனைக் கீழென நிறுவிக் கீழ்
பால், கீழ்சார், கீழ்கரை என வரும்.
(35)
186. தெங்குநீண் டீற்றுயிர் மெய்கெடுங் காய்வரின்.
சூ-ம், தெங்கென்னும் சொல் காயென்னும் சொல்லொடு புணருமாறு
கூறியது.
(இ-ள்) தெங்கு நீண்டு - தெங்கென்னும் நிலைமொழியின் முதல்
நீண்டு, ஈற்றுயிர்மெய் கெடும் - அச்சொல்லின் ஈற்றுயிர்மெய்யும்
கெடும், காய் வரின் - வருமொழி காயென்னும் சொல் வந்தால் என்ற
வாறு.
உ-ம்: தேங்காய் என வரும்.
(36)
112
எழுத்ததிகாரம்
-
உயிரீற்றுப்
புணரியல்
2
பாப்புத்தோல்
பாம்பின்தோல்
என
வேற்றுமைக்கண்
திரிந்தும்
திரி
யாமலும்
வந்தன
.
(
33
)
184.
ஐயீற்
றுடைக்குற்
றுகரமு
முளவே
.
சூ
-
ம்
குற்றியலுகரவீற்று
ஐகாரவீறாமெனக்
கூறியது
.
(
இ
-
ள்
)
ஐயீற்றுடைக்
-
ஐகாரத்தைத்
தம்மீற்றிலே
பெற
வரும்
குற்
றுகரமு
முளவே
-
குற்றியலுகரங்களும்
உள
என்றவாறு
.
உ
-
ம்
:
ஓராட்டை
நெல்
ஈராட்டைப்
பொன்
ஐயாட்டைக்
கடமை
அன்றைக்
கூத்தன்
பண்டைச்
சான்றோர்
என
வரும்
.
(
34
)
185.
திசையொடு
திசையும்
பிறவுஞ்
சேரின்
நிலையிற்
றுயிர்மெய்
கவ்வொற்று
நீங்கலும்
றகரம்
னலவாத்
திரிதலு
மாம்பிற
.
சூ
-
ம்
நாற்றிசையிலுள்ள
குற்றுகரம்
புணருமாறு
கூறியது
.
(
இ
-
ள்
)
திசையொடு
திசையும்
-
குற்றியலுகரவீற்றின்
நாற்பெருந்
திசைகளும்
தம்மோடு
தாம்
மாறிப்
புணருமிடத்தும்
பிறவும்
சேரின்
-
பிறவற்றோடும்
புணருமிடத்தும்
நிலையீற்றுயிர்மெய்
-
நிலைமொழி
மீற்று
உயிர்மெய்
கெடுதலும்
கவ்வொற்று
நீங்கலும்
-
அதன்
மேனின்ற
கவ்வொற்று
நீங்குதலும்
றகரம்
னலவாத்
திரிதலும்
-
அதன்
மேனின்ற
றகாரம்
னகாரம்
லகாரமாகத்
திரிதலும்
ஆம்
பிற
-
இத்தன்மை
விதியும்
பிற
விதியும்
பெறும்
என்றவாறு
.
உ
-
ம்
:
வடகிழக்கு
வடமேற்கு
வடவேங்கடம்
வடபால்
வட
கடல்
வடமலை
தென்கிழக்கு
தென்மேற்கு
தென்குமரி
தென்கடல்
தென்பால்
தென்றலை
மேற்கடல்
மேல்பால்
குணகடல்
குணபால்
குடகடல்
குடபால்
.
“
பிற
”
வென்ற
விதப்பானே
கிழவென்பதனைக்
கீழென
நிறுவிக்
கீழ்
பால்
கீழ்சார்
கீழ்கரை
என
வரும்
.
(
35
)
186.
தெங்குநீண்
டீற்றுயிர்
மெய்கெடுங்
காய்வரின்
.
சூ
-
ம்
தெங்கென்னும்
சொல்
காயென்னும்
சொல்லொடு
புணருமாறு
கூறியது
.
(
இ
-
ள்
)
தெங்கு
நீண்டு
-
தெங்கென்னும்
நிலைமொழியின்
முதல்
நீண்டு
ஈற்றுயிர்மெய்
கெடும்
-
அச்சொல்லின்
ஈற்றுயிர்மெய்யும்
கெடும்
காய்
வரின்
-
வருமொழி
காயென்னும்
சொல்
வந்தால்
என்ற
வாறு
.
உ
-
ம்
:
தேங்காய்
என
வரும்
.
(
36
)