அபிதான சிந்தாமணி
போன்
1819
போஜனஞ் செய்யும் பாத்திரம்
ஒரு தேசம்,
த்தமான இயற்கைச் சத்தமாகவே கூறும் வும் உண்க. தம்மினு முதியோரைப் பக்
கருவி.
கத்தில் வைத்துக்கொண்டு உண்ணல்.
போன் - என்பது பிராணிகளைப் பிடிக்கும் காது. உண்டபின் வாய்நீர் உட்புகாமல்
பொறி, இது பிராணிகளின் உருவத்திற் கொப்புளித்து உமிழ்ந்து எச்சிலறும்படி
குத் தக்கபடி பெருத்தும் சிறுத்தும் இருக் வாயையும் பாதங்களையும் நன்றாகத் துடை
கும்.
த்து (கூ) முறையாகத் தண்ணீர் பருகிக்
போஜகடகம் - 1. நர்மதாநதிக்கு அருகில் கண் காது மூக்கு செவி முதலிய உறுப்பு
உள்ள பட்டணம்..
களைத் துடைத்துக்கொள்க. தண்ணீரை
2. விதர்ப்ப தேசத்திலுள்ள இடம். இரண்டு கைகளால் வாரிக்குடித்தலும்,
Elliebipur on the river Purna in Berar ஒரு கையால் தண்ணீர் பருகலும், ஒரு
(பா, சபா.)
கையால் கொடுத்தலும் ஆகாது. (ஆசாரக்
போஜகன் - சாம்பனால் யாதவ கன்னிய கோவை.)
ரைத் தானமாகப்பெற்ற அரசன். (பவிஷ்- போஜனம் புசிக்கும் திக்க- ஆயுளை விரும்பு
புரா.)
கிறவன் கிழக்கு முகமாகவும், கீர்த்தியை
போஜகூடம் - உருச்மீ என்பவனால் புதி விரும்புகிறன் தெற்கு முகமாகவும், சம்பத்
தாய் நியமித்த பட்டணம்.
தை விரும்புகிறவள் மேற்கு முகமாகவும்,
போஜம்
சத்தியத்தை விரும்புகிறவன் வடக்குமுக
போஜர் - யதுகுலபேதம், கம்சன் பகைவர். மாகவும் இருந்து - புசிக்கவேண்டும்.
இவர்கள் பிராமண சாபத்தால் ஒருவரை போஜன விதி - இது உணவு கொள்ளுங்
யொருவர் அடித்துக்கொண்டு மாண்டனர். கால் இவ்வாறிருந்து உண் கவெனக் கூறும்
போஜனக்கிரமம் - 1. நீராடி வாயைத் விதி, போஜன காலத்தில் சமபந்தியில்
துடைத்துக்கொண்டு உண்ணு மிடத்தை உண்ணத்தக்கோர் அந்நியரல்லாத சமசாதி
மண்டலஞ்செய்து உண்டவரே உண்டவர் யராய் நியமாசார முடையவர்களா யிருத்
கள். கால் கழுவிய சரம் உலருமுன்னர்
தல் வேண்டும். போஜனம் செய்யுமிடம்
உண்ணவேண்டும். கால் ஈரம் உலர்ந்தபின் வெளிச்ச முள்ள தாய் அந்நியர் புகப்பெறா
படுக்கை அடைய வேண்டும். உண்ணும் ததாய்க் கோமயத்தால் மெழுகப்பட்டதா
போது கிழக்காக உட்கார்ந்து தூங்காது யிருத்தல் வேண்டும்.
அசையாது நன்றாக உட்கார்ந்து வேறொன் போஜனஞ் செய்யும் பாத்திரம் - பொன்,
றையும் பாராமலும், பேசாமலும் உண வெள்ளி, வெண்கல பாத்திரங்களும், இலை
வைத்தொழு துண்க. (ஆசாரக்கோவை) களில் வாழை, மாவிலை, புன்னையிலை,
2. தம் பொருட்டாக உலையேற்றலும், தாமரையிலை, இருப்பையிலை, பலாவிலை,
தமககாக உயிர்வதை செய்தலும், மடைப் சண்பகவிலை, வெட்பாலையிலை, பாதிரி
பள்ளியை எச்சிற் படுத்தலும், சிறுவர்கள் யிலை, பலாசிலை, சுரையிலை, கமுகமடல்
உண்ணுகையில் பெரியோர் உயர்ந்த பீடத் முதலியவையாம். இவற்றுட் பொற்பாத்
திருத்தலும் சிறுவர்களுண்கையில் அவரை திரம் சுக்லவிர்த்தியுண்டாம் ; வாதபித்த
மனம் வருந்த ஏதேனும் கூறலும் ஆகாது. சிலேத்மாதிகளைச் சமனஞ்செய்யும் வளப்
3. விருந்தினர், முதியோர், பசுக்கள், பத்தினையு மனவுற்சாகத்தையுந் தந்து
பக்ஷிகள், பிள்ளைகளுக்குணவு கொடாமல் சோபாரோகத்தை நீக்கும். வெள்ளிப்பாத்
முந்தி உண்ணலும், படுத்துண்ணலும், திரம் சிலேத்மபித்த கோபத்தை நீக்கித்
நின்றுகொண்டும், வெளியிடத்து இருந்து தேஜஸையு மகிழ்ச்சியையுந் தரும். வெண்
-கொண்டும், அதிகமாக உண்ணலும், கட்டி கலப்பாத்திரம் சிக்கல், சோர்வு, இரத்த
லின் மீதிருந்து கொண்டும், பெரியோர்க பித்தரோகம், இவைகளை நீக்கித் தாதுவிர்த்
ளுடன் சமபந்தியி லுண்ணும்போது அவர் தியையும் வன்மையையு முண்டாக்கும்.
களுண்ணுமுன் உண்ணலும், அவர்கள் வாழையிலை சரும தாதுக்களுக்குப் பளப
எழுதற்குமுன் எழுதலும், அவர்களை நெரு ளப்பும் சுகபோகங்களையுந் தந்து மந்தாக்னி,
க்கி யிருத்தலும், அவர்களுக்கு வலப்பக் துர்ப்பலம், க்ஷணவாத சிலேஷ்மம், அரோ
கத்திருந் துண்ணலும், ஆகா. உண்கை சகங்களைப் போக்கும். தாமரையிலை வெப்
யில் தீம்பொருள்களை முதலாகவும் மற்ற பம், வாதரோகம், மந்தாக்னிகளை உண்டாக்
வைகளை நடுவாகவும் கசப்பைக் கடையாக கும், சம்பத்தைப் போக்கும். பலவகை
போன்
1819
போஜனஞ்
செய்யும்
பாத்திரம்
ஒரு
தேசம்
த்தமான
இயற்கைச்
சத்தமாகவே
கூறும்
வும்
உண்க
.
தம்மினு
முதியோரைப்
பக்
கருவி
.
கத்தில்
வைத்துக்கொண்டு
உண்ணல்
.
போன்
-
என்பது
பிராணிகளைப்
பிடிக்கும்
காது
.
உண்டபின்
வாய்நீர்
உட்புகாமல்
பொறி
இது
பிராணிகளின்
உருவத்திற்
கொப்புளித்து
உமிழ்ந்து
எச்சிலறும்படி
குத்
தக்கபடி
பெருத்தும்
சிறுத்தும்
இருக்
வாயையும்
பாதங்களையும்
நன்றாகத்
துடை
கும்
.
த்து
(
கூ
)
முறையாகத்
தண்ணீர்
பருகிக்
போஜகடகம்
-
1.
நர்மதாநதிக்கு
அருகில்
கண்
காது
மூக்கு
செவி
முதலிய
உறுப்பு
உள்ள
பட்டணம்
..
களைத்
துடைத்துக்கொள்க
.
தண்ணீரை
2.
விதர்ப்ப
தேசத்திலுள்ள
இடம்
.
இரண்டு
கைகளால்
வாரிக்குடித்தலும்
Elliebipur
on
the
river
Purna
in
Berar
ஒரு
கையால்
தண்ணீர்
பருகலும்
ஒரு
(
பா
சபா
.
)
கையால்
கொடுத்தலும்
ஆகாது
.
(
ஆசாரக்
போஜகன்
-
சாம்பனால்
யாதவ
கன்னிய
கோவை
.
)
ரைத்
தானமாகப்பெற்ற
அரசன்
.
(
பவிஷ்-
போஜனம்
புசிக்கும்
திக்க-
ஆயுளை
விரும்பு
புரா
.
)
கிறவன்
கிழக்கு
முகமாகவும்
கீர்த்தியை
போஜகூடம்
-
உருச்மீ
என்பவனால்
புதி
விரும்புகிறன்
தெற்கு
முகமாகவும்
சம்பத்
தாய்
நியமித்த
பட்டணம்
.
தை
விரும்புகிறவள்
மேற்கு
முகமாகவும்
போஜம்
சத்தியத்தை
விரும்புகிறவன்
வடக்குமுக
போஜர்
-
யதுகுலபேதம்
கம்சன்
பகைவர்
.
மாகவும்
இருந்து
-
புசிக்கவேண்டும்
.
இவர்கள்
பிராமண
சாபத்தால்
ஒருவரை
போஜன
விதி
-
இது
உணவு
கொள்ளுங்
யொருவர்
அடித்துக்கொண்டு
மாண்டனர்
.
கால்
இவ்வாறிருந்து
உண்
கவெனக்
கூறும்
போஜனக்கிரமம்
-
1.
நீராடி
வாயைத்
விதி
போஜன
காலத்தில்
சமபந்தியில்
துடைத்துக்கொண்டு
உண்ணு
மிடத்தை
உண்ணத்தக்கோர்
அந்நியரல்லாத
சமசாதி
மண்டலஞ்செய்து
உண்டவரே
உண்டவர்
யராய்
நியமாசார
முடையவர்களா
யிருத்
கள்
.
கால்
கழுவிய
சரம்
உலருமுன்னர்
தல்
வேண்டும்
.
போஜனம்
செய்யுமிடம்
உண்ணவேண்டும்
.
கால்
ஈரம்
உலர்ந்தபின்
வெளிச்ச
முள்ள
தாய்
அந்நியர்
புகப்பெறா
படுக்கை
அடைய
வேண்டும்
.
உண்ணும்
ததாய்க்
கோமயத்தால்
மெழுகப்பட்டதா
போது
கிழக்காக
உட்கார்ந்து
தூங்காது
யிருத்தல்
வேண்டும்
.
அசையாது
நன்றாக
உட்கார்ந்து
வேறொன்
போஜனஞ்
செய்யும்
பாத்திரம்
-
பொன்
றையும்
பாராமலும்
பேசாமலும்
உண
வெள்ளி
வெண்கல
பாத்திரங்களும்
இலை
வைத்தொழு
துண்க
.
(
ஆசாரக்கோவை
)
களில்
வாழை
மாவிலை
புன்னையிலை
2.
தம்
பொருட்டாக
உலையேற்றலும்
தாமரையிலை
இருப்பையிலை
பலாவிலை
தமககாக
உயிர்வதை
செய்தலும்
மடைப்
சண்பகவிலை
வெட்பாலையிலை
பாதிரி
பள்ளியை
எச்சிற்
படுத்தலும்
சிறுவர்கள்
யிலை
பலாசிலை
சுரையிலை
கமுகமடல்
உண்ணுகையில்
பெரியோர்
உயர்ந்த
பீடத்
முதலியவையாம்
.
இவற்றுட்
பொற்பாத்
திருத்தலும்
சிறுவர்களுண்கையில்
அவரை
திரம்
சுக்லவிர்த்தியுண்டாம்
;
வாதபித்த
மனம்
வருந்த
ஏதேனும்
கூறலும்
ஆகாது
.
சிலேத்மாதிகளைச்
சமனஞ்செய்யும்
வளப்
3.
விருந்தினர்
முதியோர்
பசுக்கள்
பத்தினையு
மனவுற்சாகத்தையுந்
தந்து
பக்ஷிகள்
பிள்ளைகளுக்குணவு
கொடாமல்
சோபாரோகத்தை
நீக்கும்
.
வெள்ளிப்பாத்
முந்தி
உண்ணலும்
படுத்துண்ணலும்
திரம்
சிலேத்மபித்த
கோபத்தை
நீக்கித்
நின்றுகொண்டும்
வெளியிடத்து
இருந்து
தேஜஸையு
மகிழ்ச்சியையுந்
தரும்
.
வெண்
-கொண்டும்
அதிகமாக
உண்ணலும்
கட்டி
கலப்பாத்திரம்
சிக்கல்
சோர்வு
இரத்த
லின்
மீதிருந்து
கொண்டும்
பெரியோர்க
பித்தரோகம்
இவைகளை
நீக்கித்
தாதுவிர்த்
ளுடன்
சமபந்தியி
லுண்ணும்போது
அவர்
தியையும்
வன்மையையு
முண்டாக்கும்
.
களுண்ணுமுன்
உண்ணலும்
அவர்கள்
வாழையிலை
சரும
தாதுக்களுக்குப்
பளப
எழுதற்குமுன்
எழுதலும்
அவர்களை
நெரு
ளப்பும்
சுகபோகங்களையுந்
தந்து
மந்தாக்னி
க்கி
யிருத்தலும்
அவர்களுக்கு
வலப்பக்
துர்ப்பலம்
க்ஷணவாத
சிலேஷ்மம்
அரோ
கத்திருந்
துண்ணலும்
ஆகா
.
உண்கை
சகங்களைப்
போக்கும்
.
தாமரையிலை
வெப்
யில்
தீம்பொருள்களை
முதலாகவும்
மற்ற
பம்
வாதரோகம்
மந்தாக்னிகளை
உண்டாக்
வைகளை
நடுவாகவும்
கசப்பைக்
கடையாக
கும்
சம்பத்தைப்
போக்கும்
.
பலவகை