அபிதான சிந்தாமணி

பிரச்சிரவணமலை 1118 பிரதத்தன ரக்ஷகம் பிரச்சிரவணமலை - இராமமூர்த்தி இலங் பிரணவம் இது மூன்றக்ஷரமாய், மூன்று கைமேற் சென்ற காலத்தில் மழைக்காலம் பதமாய், மூன்றர்த்தப் பிரகாசமாய், ஏகா மாறும் வரையில் சுக்ரீவன் உபசரிக்கத் ஷரமாய், ஏகபாதமாய் ஏகார்த்தப்பிரகாச தங்கியிருந்த மலை, மாய் இருக்கும். இதில் முதலெழுத்தா பிரச்சின்ன யோகன் - ஒரு இருடி. கிய அகரம் ஒப்பற்ற முதல்வனாகிய பக பிரச்சோதனன் - இவன் ஒரு சக்கரவர்த்தி வானைத் தெரிவிக்கும். மத்யபதமான என்பர். வாசவதத்தையின் தந்தை, இவ உகரம், அவதாரணவாசியாய் இருக்கும். னது நாடு, அவந்தி இராசதானி எத்தனை மூன்றாவதான மகரம், ஆத்மவஸ்ரூபத்தை யோ நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற உச் விளக்கும். இம்மூன்று எழுத்துக்களும் சைனி நகர் வேறு தேசத்தாசர் பலர் மூன்று வேதங்களின் ஸாரமாகும். இதன் ஆண்டு தோறுந் திறை கொடுத்து வணங் முதலெழுத்துக்குப் பொருள் கப்பெற்ற பெருவிறல் வாய்ந்தவன். அங் ஆனமையால் அத்தொழிலுக்குரிய தர்மம் களம் திறை கொடாமையினாலே தான் உத சகல ஐச்வர்யத்தோடு கூடிய ஈச்வானுக் யணனை வஞ்சத்தாற் பிடித்துச் சிறையில் கேயன்றி மற்றவருக் கில்லாமையால் அது வைக்கும்படி செய்வித்தனன். இவனது பகவானைத் தெரிவிக்கும். மற்ற அகூ சென்னி வழிபடு தெய்வத்தை யன்றியா எங்கள் முன் சொன்னபடி உணர்த்தும், ரையும், வணங்கி யறியாதது. இவனுக் இது, வைத்துதி, தாமசி, நிர்க்குணா விர் குத் தேவியர் பதினாறாயிரவர். வாசவதத் த்தி, என மூவி தப்படும். இது, சகல தையைப்பெற்ற நற்றாயாகிய பதுமகாரி தேவர்க்கும் பிறப்பிடமாயும், மந்திரங் கை யென்பவள் இவர்களுள் முதன்மை களுக்கெல்லாம் மூலமாயும் இருக்கும். வாய்ந்தவள். இவனுக்குப் பாலகன், பால இது, சமஷ்டி, வியஷ்டி, என இருவிதப் குமான், கோபலக னென்பவர் முதலிய படும். இதனை வேத ஆரம்பத்திலும் பல குமாரர்கள் உண்டு, மந்திரிகள் பதினா முடிவிலும் உச்சரிப்பர். இதனை உத் றாயிரவர் அவர்களுள் முதன்மை வாய்ந்த கீதை யெனவும், சுத்தமாயை யெனவும் வன் சாலங்காய னென்பவன், இவனுக் கூறுவர். இதில் எல்லா உலகங்களும் குள்ள முரசம் பதிறைாயிரம். இவனுக்கு எல்லாச் சுருதிகளும் தோன்றி ஒடுங்கு இப்படியே ஒவ்வொன்றும் பதினாயிரம் மென்பர். இதன் உற்பத்தியைச் சூதசம் பதினாறாயிரமாகப் பதினாறு பகுதிகளிருக் மிதையில் இவ்வகை கூறி யிருக்கிறது. தன. தேவர்கள் விரும்புவதும் சொல்லில் ஒருமுறை பிரமன், திரிலோகங்களை நிற அடங்காததுமான சிறப்பை யுடையவன். க்க அதினின்றும் அக்னி, காற்று, சூரி இவன் சொல் மிக்க பொருட் சிறப்பை யன் தோன்றினர். மீண்டும் தபோ அக் யுடையது. ஆற்றலிலும், வெற்றியிலும், கினியால் அவைகளை அழிக்க அவற்றி அறிவிலும், நிகரற்றவன் ; யாவரும் அஞ் னின்றும் அகர உகர யகரங்கள் உண்டா சுதற்குரிய கடுங்கோபத்தினன் ; ஆணையிற் யின. அம்மூன்று எழுத்துக்களையும் திர சிறந்தவன் ; இவனது சேனை பலவகையா ட்டி ஓம் என வைத்தனன். இது வலம் கப் பாராட்டப்படுகின்றது; படையுடை புரிச்சங்கின் வடிவினது. இதன் பெரு வேந்தன்" "படைப்பெரு வேந்தன்" மைகளைக் கூறுமிடத்து ஆலம் விதையில் “வீரிய வேந்தன்" " அவந்தி வேந்தன்" இருந்து சாகோப சாகைகள் தோன்று "ஏகத்திகிரி இறைவன்" "வெற்றி வேந் மாறுபோல இதில் மந்திரம், புவனம் முத தன்" "உஞ்சையர் பெருமகன்" (பெரு லிய சராசரங்கள் எல்லாம் தோன்றும். வேந்தன்" "ஆற்றல் வேந்தனெனவும்" இதன் விரிவை உபரிஷத்து ஆதி பெரு இவன் பெயர்கள் வழங்கும். (பெ. கதை) நூல்களிற்கண்டு கொள்க. பிரச்தசேயன் - யமனுக்கு இரியிடம் உதி பிரணிந்தகன் - (சூ.) மருவின் குமான். த்த குமரன். பிரதத்தன் - இவன் வடநாட்டரசன். இவன் பிரசிதாவன் - உத்கீதன் குமரன். தாய் தலயாத்திரை புறப்பட்டுத் திருவண்ணா தேவகுல்லி. மனைவி விருச்சை, குமான் யடைந்து உருத்திரகணிகையைக் விபு. கண்டு மோகித்துக் குரங்கு முகமாய் அத் பிரஞ்சயன் - சுவிரன் குமரன். இவன் கும தலத்தில் திருப்பணி செய்து தன்னுருப் என் பாகுரதன். பெற்றவன். மலை
பிரச்சிரவணமலை 1118 பிரதத்தன ரக்ஷகம் பிரச்சிரவணமலை - இராமமூர்த்தி இலங் பிரணவம் இது மூன்றக்ஷரமாய் மூன்று கைமேற் சென்ற காலத்தில் மழைக்காலம் பதமாய் மூன்றர்த்தப் பிரகாசமாய் ஏகா மாறும் வரையில் சுக்ரீவன் உபசரிக்கத் ஷரமாய் ஏகபாதமாய் ஏகார்த்தப்பிரகாச தங்கியிருந்த மலை மாய் இருக்கும் . இதில் முதலெழுத்தா பிரச்சின்ன யோகன் - ஒரு இருடி . கிய அகரம் ஒப்பற்ற முதல்வனாகிய பக பிரச்சோதனன் - இவன் ஒரு சக்கரவர்த்தி வானைத் தெரிவிக்கும் . மத்யபதமான என்பர் . வாசவதத்தையின் தந்தை இவ உகரம் அவதாரணவாசியாய் இருக்கும் . னது நாடு அவந்தி இராசதானி எத்தனை மூன்றாவதான மகரம் ஆத்மவஸ்ரூபத்தை யோ நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற உச் விளக்கும் . இம்மூன்று எழுத்துக்களும் சைனி நகர் வேறு தேசத்தாசர் பலர் மூன்று வேதங்களின் ஸாரமாகும் . இதன் ஆண்டு தோறுந் திறை கொடுத்து வணங் முதலெழுத்துக்குப் பொருள் கப்பெற்ற பெருவிறல் வாய்ந்தவன் . அங் ஆனமையால் அத்தொழிலுக்குரிய தர்மம் களம் திறை கொடாமையினாலே தான் உத சகல ஐச்வர்யத்தோடு கூடிய ஈச்வானுக் யணனை வஞ்சத்தாற் பிடித்துச் சிறையில் கேயன்றி மற்றவருக் கில்லாமையால் அது வைக்கும்படி செய்வித்தனன் . இவனது பகவானைத் தெரிவிக்கும் . மற்ற அகூ சென்னி வழிபடு தெய்வத்தை யன்றியா எங்கள் முன் சொன்னபடி உணர்த்தும் ரையும் வணங்கி யறியாதது . இவனுக் இது வைத்துதி தாமசி நிர்க்குணா விர் குத் தேவியர் பதினாறாயிரவர் . வாசவதத் த்தி என மூவி தப்படும் . இது சகல தையைப்பெற்ற நற்றாயாகிய பதுமகாரி தேவர்க்கும் பிறப்பிடமாயும் மந்திரங் கை யென்பவள் இவர்களுள் முதன்மை களுக்கெல்லாம் மூலமாயும் இருக்கும் . வாய்ந்தவள் . இவனுக்குப் பாலகன் பால இது சமஷ்டி வியஷ்டி என இருவிதப் குமான் கோபலக னென்பவர் முதலிய படும் . இதனை வேத ஆரம்பத்திலும் பல குமாரர்கள் உண்டு மந்திரிகள் பதினா முடிவிலும் உச்சரிப்பர் . இதனை உத் றாயிரவர் அவர்களுள் முதன்மை வாய்ந்த கீதை யெனவும் சுத்தமாயை யெனவும் வன் சாலங்காய னென்பவன் இவனுக் கூறுவர் . இதில் எல்லா உலகங்களும் குள்ள முரசம் பதிறைாயிரம் . இவனுக்கு எல்லாச் சுருதிகளும் தோன்றி ஒடுங்கு இப்படியே ஒவ்வொன்றும் பதினாயிரம் மென்பர் . இதன் உற்பத்தியைச் சூதசம் பதினாறாயிரமாகப் பதினாறு பகுதிகளிருக் மிதையில் இவ்வகை கூறி யிருக்கிறது . தன . தேவர்கள் விரும்புவதும் சொல்லில் ஒருமுறை பிரமன் திரிலோகங்களை நிற அடங்காததுமான சிறப்பை யுடையவன் . க்க அதினின்றும் அக்னி காற்று சூரி இவன் சொல் மிக்க பொருட் சிறப்பை யன் தோன்றினர் . மீண்டும் தபோ அக் யுடையது . ஆற்றலிலும் வெற்றியிலும் கினியால் அவைகளை அழிக்க அவற்றி அறிவிலும் நிகரற்றவன் ; யாவரும் அஞ் னின்றும் அகர உகர யகரங்கள் உண்டா சுதற்குரிய கடுங்கோபத்தினன் ; ஆணையிற் யின . அம்மூன்று எழுத்துக்களையும் திர சிறந்தவன் ; இவனது சேனை பலவகையா ட்டி ஓம் என வைத்தனன் . இது வலம் கப் பாராட்டப்படுகின்றது ; படையுடை புரிச்சங்கின் வடிவினது . இதன் பெரு வேந்தன் படைப்பெரு வேந்தன் மைகளைக் கூறுமிடத்து ஆலம் விதையில் வீரிய வேந்தன் அவந்தி வேந்தன் இருந்து சாகோப சாகைகள் தோன்று ஏகத்திகிரி இறைவன் வெற்றி வேந் மாறுபோல இதில் மந்திரம் புவனம் முத தன் உஞ்சையர் பெருமகன் ( பெரு லிய சராசரங்கள் எல்லாம் தோன்றும் . வேந்தன் ஆற்றல் வேந்தனெனவும் இதன் விரிவை உபரிஷத்து ஆதி பெரு இவன் பெயர்கள் வழங்கும் . ( பெ . கதை ) நூல்களிற்கண்டு கொள்க . பிரச்தசேயன் - யமனுக்கு இரியிடம் உதி பிரணிந்தகன் - ( சூ . ) மருவின் குமான் . த்த குமரன் . பிரதத்தன் - இவன் வடநாட்டரசன் . இவன் பிரசிதாவன் - உத்கீதன் குமரன் . தாய் தலயாத்திரை புறப்பட்டுத் திருவண்ணா தேவகுல்லி . மனைவி விருச்சை குமான் யடைந்து உருத்திரகணிகையைக் விபு . கண்டு மோகித்துக் குரங்கு முகமாய் அத் பிரஞ்சயன் - சுவிரன் குமரன் . இவன் கும தலத்தில் திருப்பணி செய்து தன்னுருப் என் பாகுரதன் . பெற்றவன் . மலை