மூலிகை மர்மம்
Digital collection of Tamil Heritage Foundation
மூலிகை மர்ம்மம்.
57
விஷசுரத்திற்குகிஷாயம்.
சிறுவழுதலை- சீந்தில் - தாமரைவனையம் - கோரைக்கிழங்கு - சுக்கு இவை
எள் வகைக்கு ஒருபலம் எடுத்து சிதைத்து 2- படி தண்ணீர் விட்டுகால்படியாக
படித்து மூன்று வேளைக் கொடுக்க நிவர்த்தியாகும்.
அதிசாரசுரத்திற்கு
சித்தாமுட்டிவேர் - வில்வக்காய் சீந்தில் தண்டு - நிலவேம்பு - சுக்கு- கோ
காக்கிழங்கு- கஞ்சாவிரை வகைக்கு பலம் கால் - நாலுக்கொருபங்காய் கிஷா
பம் காச்சி கொடுக்கவும் தீரும்.
கண்ணில் வியாதிவராதிருக்க.
சித்தாமணக்கன் வேரை அரைத்து பசும்பாலில் கலைக்கி காச்சி புரை
தத்திக்கடைந்து வெண்ணை யெடுத்து அந்த வெண்ணையை கண்ணில் தீட்டி
வந்தால் கண்ணில் யாதொரு வியாதியும் வராது கண்குளிர்ச்சியாக யிருக்கும்.
- 04-
வெட்டுகாயத்திற்கு .
சீதாசெங்கழுநீர் இலையை அரைத்து வெட்டு காயத்தில் வைத்துக் கட்
உனால் இரண்டு மூன்று கட்டில் ஆரிவிடும்.
மேகரோகிகளுக்கு உண்டாகும்
தாகரோகத்திற்கு.
| சீந்தில் தண்டும் நெற்பொரியும் சமனாய்ப் போட்டு தண்ணியிற் காச்சி
வேண்டிய போது தாகத்தற்குக் கொடுத்துவரவேண்டியது.
பித்தத்திற்கு.
| சீரகம்-சுக்கு-ஏலம்-நெல்லி வற்றல்-இவை சமன் கொண்டிடித்து இதற்
இப்பாதி சீனி கலந்து திரிகடிப் பிரமாணம் இருவேளையும் தின்றுவர நிவர்த்தி
பாகும்.
மந்தவாய்வுக்கு.
சீரகம்-ஏலம்-பச்சைகற்பூரம்-ஓர் நிறையாய் சூரணித்து சரிபங்கு சீனி
கரை கூட்டி திரிகடி யளவு அந்திசந்திக் கொண்டுவரத் தீரும்.
Digital
collection
of
Tamil
Heritage
Foundation
மூலிகை
மர்ம்மம்
.
57
விஷசுரத்திற்குகிஷாயம்
.
சிறுவழுதலை
-
சீந்தில்
-
தாமரைவனையம்
-
கோரைக்கிழங்கு
-
சுக்கு
இவை
எள்
வகைக்கு
ஒருபலம்
எடுத்து
சிதைத்து
2
-
படி
தண்ணீர்
விட்டுகால்படியாக
படித்து
மூன்று
வேளைக்
கொடுக்க
நிவர்த்தியாகும்
.
அதிசாரசுரத்திற்கு
சித்தாமுட்டிவேர்
-
வில்வக்காய்
சீந்தில்
தண்டு
-
நிலவேம்பு
-
சுக்கு
-
கோ
காக்கிழங்கு
-
கஞ்சாவிரை
வகைக்கு
பலம்
கால்
-
நாலுக்கொருபங்காய்
கிஷா
பம்
காச்சி
கொடுக்கவும்
தீரும்
.
கண்ணில்
வியாதிவராதிருக்க
.
சித்தாமணக்கன்
வேரை
அரைத்து
பசும்பாலில்
கலைக்கி
காச்சி
புரை
தத்திக்கடைந்து
வெண்ணை
யெடுத்து
அந்த
வெண்ணையை
கண்ணில்
தீட்டி
வந்தால்
கண்ணில்
யாதொரு
வியாதியும்
வராது
கண்குளிர்ச்சியாக
யிருக்கும்
.
-
04
வெட்டுகாயத்திற்கு
.
சீதாசெங்கழுநீர்
இலையை
அரைத்து
வெட்டு
காயத்தில்
வைத்துக்
கட்
உனால்
இரண்டு
மூன்று
கட்டில்
ஆரிவிடும்
.
மேகரோகிகளுக்கு
உண்டாகும்
தாகரோகத்திற்கு
.
|
சீந்தில்
தண்டும்
நெற்பொரியும்
சமனாய்ப்
போட்டு
தண்ணியிற்
காச்சி
வேண்டிய
போது
தாகத்தற்குக்
கொடுத்துவரவேண்டியது
.
பித்தத்திற்கு
.
|
சீரகம்
-
சுக்கு
-
ஏலம்
-
நெல்லி
வற்றல்
-
இவை
சமன்
கொண்டிடித்து
இதற்
இப்பாதி
சீனி
கலந்து
திரிகடிப்
பிரமாணம்
இருவேளையும்
தின்றுவர
நிவர்த்தி
பாகும்
.
மந்தவாய்வுக்கு
.
சீரகம்
-
ஏலம்
-
பச்சைகற்பூரம்
-
ஓர்
நிறையாய்
சூரணித்து
சரிபங்கு
சீனி
கரை
கூட்டி
திரிகடி
யளவு
அந்திசந்திக்
கொண்டுவரத்
தீரும்
.