மூலிகை மர்மம்
Digital collection of Tamil Heritage Foundation
50
உயிரெழுத்து
ப்படியாகக் காச்சி யிரக்கி வடிக்கட்டி முரித்ததேன்-முலைப்பால் கொஞ்சம் விட்டு
கொடுக்கவும் (அதாவது) வேளைக்கு- வீசப்படியாகதுருநாளைக்கு-3. கேளை கொ
டுக்கவும் தீரும். இத்துடன் பிழைக்க வேண்டிய மாத்திரைகள் - பார்வதிபாணி
யத்தில் பார்த்துக்கொள்ளவும்.
அதிசாரக்கழிச்சலுக்கு
கோறைக்கிழங்கு கொத்தமல்லி வில்வவேர் திப்பிலிசிறுநாகப்பூ இவை
சமன் கொண்டு நருக்கிக்கிஷயாம்வைத்து கொஞ்சம் தேன்விட்டுக் கொடுக்கவும்.
கழிச்சலுக்கு.
கோரோஜனை- களிப்பாக்கு-சீரகம் - காசுக்கட்டி இவைகள் சமன்கொ
ண்டு எலுமிச்சம்பழச்சார் விட்டறைத்து - பாக்கு பிரமாணம் எடுத்து - முலை
ப்பாலில் கலைக்கிக் கொடுத்தால் கழிச்சல் உடனே நிவர்த்தியாகும்.
காலெரிவு காந்தல் கற்றாழை நாற்றத்திற்கு.
கோஷ்டத்தை பசும்பால் விட்டரைத்து பாலிற் கலைக்கி உட்கொண்டு
வந்தால் கைகாலெரிவு மூட்டுகளில் கீலுகளில் வலி கற்றாறை நாற்றம் தீரும்.
காமாலை-சோகைபாண்டுக்கு
கோசலமென்னும் சிறுவர் (சிறுநீரும்) வெள்ளாட்டுப்பாலும் சரியாய்
கலந்து உட்கொண்டு வந்தால், சோகை - காமாலை பாண்டு- பித்தம் இவை தீரும்
பாண்டுகோகைக்கு
கோசலமும் வில்வயிலையும் இடித்து சாறு பிழிந்து மூன்றுதரம் வடிய
கட்டி அறைக்கால்படி வீதம் ஆறுநாள் கொடுக்க ஷ வியாதிகள் நிவர்த்தியா
கும். புளி தள்ள வேண்டியது.
பித்தவாய்வுமதுமேகம்
கோடகசாலை யென்னும் மூலிகையை பாலில் அறைத்து பாலில் கன்
க்கி உட்கொண்டுவந்தால், கிறந்தி- குட்டம் - கொப்பளம்- புண் - பித்தவாய்வு - மது
மேகம்-வயற்றுப்புழு-வாய்விரணம் இவை தீரும்.
கல்நார் பஸ்பம்.
கோழியவரையிலையை அறைத்து அதனுள் கல்நாரை வைத்து கவசம்.
செய்து தகுந்த புடமிட பஸ்பமாகும். இந்த யிலையை கிரமப்படி உட்கொன்
டால், குடல் வாதம் - குன்மம் ஆமைக்கட்டி இவைகள் தீரும்.
--
-
Digital
collection
of
Tamil
Heritage
Foundation
50
உயிரெழுத்து
ப்படியாகக்
காச்சி
யிரக்கி
வடிக்கட்டி
முரித்ததேன்
-
முலைப்பால்
கொஞ்சம்
விட்டு
கொடுக்கவும்
(
அதாவது
)
வேளைக்கு
-
வீசப்படியாகதுருநாளைக்கு
-
3
.
கேளை
கொ
டுக்கவும்
தீரும்
.
இத்துடன்
பிழைக்க
வேண்டிய
மாத்திரைகள்
-
பார்வதிபாணி
யத்தில்
பார்த்துக்கொள்ளவும்
.
அதிசாரக்கழிச்சலுக்கு
கோறைக்கிழங்கு
கொத்தமல்லி
வில்வவேர்
திப்பிலிசிறுநாகப்பூ
இவை
சமன்
கொண்டு
நருக்கிக்கிஷயாம்வைத்து
கொஞ்சம்
தேன்விட்டுக்
கொடுக்கவும்
.
கழிச்சலுக்கு
.
கோரோஜனை
-
களிப்பாக்கு
-
சீரகம்
-
காசுக்கட்டி
இவைகள்
சமன்கொ
ண்டு
எலுமிச்சம்பழச்சார்
விட்டறைத்து
-
பாக்கு
பிரமாணம்
எடுத்து
-
முலை
ப்பாலில்
கலைக்கிக்
கொடுத்தால்
கழிச்சல்
உடனே
நிவர்த்தியாகும்
.
காலெரிவு
காந்தல்
கற்றாழை
நாற்றத்திற்கு
.
கோஷ்டத்தை
பசும்பால்
விட்டரைத்து
பாலிற்
கலைக்கி
உட்கொண்டு
வந்தால்
கைகாலெரிவு
மூட்டுகளில்
கீலுகளில்
வலி
கற்றாறை
நாற்றம்
தீரும்
.
காமாலை
-
சோகைபாண்டுக்கு
கோசலமென்னும்
சிறுவர்
(
சிறுநீரும்
)
வெள்ளாட்டுப்பாலும்
சரியாய்
கலந்து
உட்கொண்டு
வந்தால்
சோகை
-
காமாலை
பாண்டு
-
பித்தம்
இவை
தீரும்
பாண்டுகோகைக்கு
கோசலமும்
வில்வயிலையும்
இடித்து
சாறு
பிழிந்து
மூன்றுதரம்
வடிய
கட்டி
அறைக்கால்படி
வீதம்
ஆறுநாள்
கொடுக்க
ஷ
வியாதிகள்
நிவர்த்தியா
கும்
.
புளி
தள்ள
வேண்டியது
.
பித்தவாய்வுமதுமேகம்
கோடகசாலை
யென்னும்
மூலிகையை
பாலில்
அறைத்து
பாலில்
கன்
க்கி
உட்கொண்டுவந்தால்
கிறந்தி
-
குட்டம்
-
கொப்பளம்
-
புண்
-
பித்தவாய்வு
-
மது
மேகம்
-
வயற்றுப்புழு
-
வாய்விரணம்
இவை
தீரும்
.
கல்நார்
பஸ்பம்
.
கோழியவரையிலையை
அறைத்து
அதனுள்
கல்நாரை
வைத்து
கவசம்
.
செய்து
தகுந்த
புடமிட
பஸ்பமாகும்
.
இந்த
யிலையை
கிரமப்படி
உட்கொன்
டால்
குடல்
வாதம்
-
குன்மம்
ஆமைக்கட்டி
இவைகள்
தீரும்
.
-
-
-