மூலிகை மர்மம்
Digital collection of Tamil Heritage Foundation
22
உயிரெழுத்து
பித்தசுரத்திற்கு
ஈச்சங்குகுத்து - கோரைக்கிழங்கு - வெட்டிவேர்- விலாமிச்சம்வேர்- வில்
வவேசித்தாமுட்டி- தாமனாக்கிழங்கு - சந்தனத்தூள்- இலுப்பைப்பூ இவை
சமன் கொண்டு இரண்டுபடி தண்ணிவைத்து கால்படியாக கிஷாயம் வடித்து
இருவேளை கொடுக்க எப்படிப்பட்ட பித்தமும் சாந்தியாகும் சுரம் தணியும்.
கண்சதை வளர்த்திக்கு
ஈருள்ளியும் குரிஞ்சாநிலையும் சமயிடையெடுத்து சிதைத்து கண்ணில்
4-5-துளி பிழியவும். இப்படி இரண்டொரு வேளை பிழியத் தீரும்.
வைசூரியினால் மலஜெலங்கட்டினால்
ஈருள்ளி - கற்கண்டு வகைக்கு விராகநினட 5- இவை இரண்டும் அரை
த்து அரிக்காற்படி ஆமணக்கெண்ணையில் கலைக்கி கொஞ்ச கொஞ்சம் உட்
கொண்டுவந்தால் மலஜெலக்கட்டு உப்பிசம் இவை தீரும்.
கணக்கழிச்சலுக்கு.
ஈருள்ளி பத்து திரி - கருவேப்பிலையீர்க்கு - ஒருபிடி - சீரகம் விராகநிடை
1- வெந்தயம் விராகநிடை 2 - இவைகளை வருத்துக் கிஷாயம் வைத்துக் கொடு
க்கவும் தீரும்.
வை சூரியினால் ரத்தபேதிகண்டால்
ஈருள்ளியை ஆவின் நெய்யில் வேகவைத்துக்கொடுத்தால் நிவர்த்தியா
கும். தேகதிடமரிந்து 3-4-வேளை வரையில் நிதானமாய் கொடுக்க வேண்டியது.
இதுவுமது.
ஈருள்ளிச்சாறும் பசும்நெய்யும் சமனாய்க் கலந்து வீசம் படி வீதம் மூன்று
பொழுது கொடுத்தால், கடுப்பு - இரத்தம் சீதம் இவை நிவர்த்தியாகும்.
க்ஷெயத்திற்கு.
ஈணாத யெருமைக்கிடாவின் சாணிப்பாலை வடிக்கட்டி ஆவின்பாலும்
நெய்யும் சமன் கலந்து அரிக்கால் படி வீதம் அந்தி சந்தி கொடுத்து வரத் தீரும்
க்ஷயம்-96-ம்-சாந்தியாகும் பத்தியம் புளிதள்ளவும்.
நேத்திரபேதி .
ஈணாத எருமை சாணிப்பாலில் சித்தா மணக்குப் பருப்பை இழைத்துக்
கண்ணில் தடவ துர்நீர்கள் பாவும் நீங்கி விடும் நேத்திரம் சுத்தியாகும்.
Digital
collection
of
Tamil
Heritage
Foundation
22
உயிரெழுத்து
பித்தசுரத்திற்கு
ஈச்சங்குகுத்து
-
கோரைக்கிழங்கு
-
வெட்டிவேர்
-
விலாமிச்சம்வேர்
-
வில்
வவேசித்தாமுட்டி
-
தாமனாக்கிழங்கு
-
சந்தனத்தூள்
-
இலுப்பைப்பூ
இவை
சமன்
கொண்டு
இரண்டுபடி
தண்ணிவைத்து
கால்படியாக
கிஷாயம்
வடித்து
இருவேளை
கொடுக்க
எப்படிப்பட்ட
பித்தமும்
சாந்தியாகும்
சுரம்
தணியும்
.
கண்சதை
வளர்த்திக்கு
ஈருள்ளியும்
குரிஞ்சாநிலையும்
சமயிடையெடுத்து
சிதைத்து
கண்ணில்
4
-
5
-
துளி
பிழியவும்
.
இப்படி
இரண்டொரு
வேளை
பிழியத்
தீரும்
.
வைசூரியினால்
மலஜெலங்கட்டினால்
ஈருள்ளி
-
கற்கண்டு
வகைக்கு
விராகநினட
5
-
இவை
இரண்டும்
அரை
த்து
அரிக்காற்படி
ஆமணக்கெண்ணையில்
கலைக்கி
கொஞ்ச
கொஞ்சம்
உட்
கொண்டுவந்தால்
மலஜெலக்கட்டு
உப்பிசம்
இவை
தீரும்
.
கணக்கழிச்சலுக்கு
.
ஈருள்ளி
பத்து
திரி
-
கருவேப்பிலையீர்க்கு
-
ஒருபிடி
-
சீரகம்
விராகநிடை
1
-
வெந்தயம்
விராகநிடை
2
-
இவைகளை
வருத்துக்
கிஷாயம்
வைத்துக்
கொடு
க்கவும்
தீரும்
.
வை
சூரியினால்
ரத்தபேதிகண்டால்
ஈருள்ளியை
ஆவின்
நெய்யில்
வேகவைத்துக்கொடுத்தால்
நிவர்த்தியா
கும்
.
தேகதிடமரிந்து
3
-
4
-
வேளை
வரையில்
நிதானமாய்
கொடுக்க
வேண்டியது
.
இதுவுமது
.
ஈருள்ளிச்சாறும்
பசும்நெய்யும்
சமனாய்க்
கலந்து
வீசம்
படி
வீதம்
மூன்று
பொழுது
கொடுத்தால்
கடுப்பு
-
இரத்தம்
சீதம்
இவை
நிவர்த்தியாகும்
.
க்ஷெயத்திற்கு
.
ஈணாத
யெருமைக்கிடாவின்
சாணிப்பாலை
வடிக்கட்டி
ஆவின்பாலும்
நெய்யும்
சமன்
கலந்து
அரிக்கால்
படி
வீதம்
அந்தி
சந்தி
கொடுத்து
வரத்
தீரும்
க்ஷயம்
-
96
-
ம்
-
சாந்தியாகும்
பத்தியம்
புளிதள்ளவும்
.
நேத்திரபேதி
.
ஈணாத
எருமை
சாணிப்பாலில்
சித்தா
மணக்குப்
பருப்பை
இழைத்துக்
கண்ணில்
தடவ
துர்நீர்கள்
பாவும்
நீங்கி
விடும்
நேத்திரம்
சுத்தியாகும்
.