எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்
ஆறாம் பத்து
*0 மெஃகுடை வலத்தர்நின் படைவழி வாழ்நர்
மறங்கெழு போந்தை வெண்டோடு புனைந்து
நிறம்பெயர் கண்ணிப் பருந்து நளப்பத்
தூக்கணை கிழித்த மாக்கட் டண்ணுமை
கைய விலையர் கையலை யழுங்க
கூரு மாற்றருஞ் சீற்றத்து மாயிருங் கூற்றம்
வலைவிரித் தன்ன நோக்கலை
கடியையா னெடுந்தகை செருவகத் தானே.
துறை - வஞ்சித்துறைப்பாடாண் பாட்டு.
வண்ணம் - ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும்
நூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர் - (அ) வடுவடுநுண்ண யிர்
'L. குடபுலமென்றது தன் நகரிக்கு மேல்பாலாம்.
(ரு) மாச்சினை ச்சேக்கும் (கூ) பொழில், (சு) வண்டு இறைகொண்ட
(சு) பொழில், (எ) அடைகரைப் (க) பொழிலெனக்கூட்டுக.
அ; வடுவையடுதல் - வடுவைமாய்த்தல், ஊதை உஞற்றுதல் - அவ்
வமோயும்படி நூண்ணிய அயிரை முகந்து தூவுதலிலே முயல்கை. அயிர் -
நுண்மணல்,
- வைேவமாய்க்கும் நுண்ணயிரென ற்பாலரனை வடுவநுெண்ணம்
ரென்று கூறியசி தப்பானே, இதற்கு 'வடுவடுதுண் வயிர் என்று பெயரா
யிற்று.
க. பொழிற்கண் ஒப்பனையாற் பொலிவுபெற்றென் றவாறு,
க. இயலுதல் - உலாவுதல், ஒல்குதல் - அசைதல்,
கக. வெறியுறு நுடக்கம். இயல்பாக துடங்கலன்றித் தெய்வமேறிய
விகாரத்தால், நுடங்குதல்,
கங் அரவழங்குதல் - அரவாடுதல்.
கக - ., வெறியுறு நுடக்கம்போல அரவழங்குமெனக் கூட்டுக.
(நாக) அரவழங்கும் (க2) பெருமவைப் (கங) பெருந்தெய்வமென
மாறிக்கூட்டுக.
கஉ. பெருமலை - இமயம்,
(கரு) குண் குட கடலெனக் கிழக்கும் மேற்கும் எல்லை பின்கூறு
கின் தமையரன், (கச) வளை நரலும் பனிப்பௌவமென்றது. தென்னெல்லை
யாம்,
ஆறாம்
பத்து
*
0
மெஃகுடை
வலத்தர்நின்
படைவழி
வாழ்நர்
மறங்கெழு
போந்தை
வெண்டோடு
புனைந்து
நிறம்பெயர்
கண்ணிப்
பருந்து
நளப்பத்
தூக்கணை
கிழித்த
மாக்கட்
டண்ணுமை
கைய
விலையர்
கையலை
யழுங்க
கூரு
மாற்றருஞ்
சீற்றத்து
மாயிருங்
கூற்றம்
வலைவிரித்
தன்ன
நோக்கலை
கடியையா
னெடுந்தகை
செருவகத்
தானே
.
துறை
-
வஞ்சித்துறைப்பாடாண்
பாட்டு
.
வண்ணம்
-
ஒழுகுவண்ணமும்
சொற்சீர்வண்ணமும்
நூக்கு
-
செந்தூக்கும்
வஞ்சித்தூக்கும்
.
பெயர்
-
(
அ
)
வடுவடுநுண்ண
யிர்
'
L
.
குடபுலமென்றது
தன்
நகரிக்கு
மேல்பாலாம்
.
(
ரு
)
மாச்சினை
ச்சேக்கும்
(
கூ
)
பொழில்
(
சு
)
வண்டு
இறைகொண்ட
(
சு
)
பொழில்
(
எ
)
அடைகரைப்
(
க
)
பொழிலெனக்கூட்டுக
.
அ
;
வடுவையடுதல்
-
வடுவைமாய்த்தல்
ஊதை
உஞற்றுதல்
-
அவ்
வமோயும்படி
நூண்ணிய
அயிரை
முகந்து
தூவுதலிலே
முயல்கை
.
அயிர்
-
நுண்மணல்
-
வைேவமாய்க்கும்
நுண்ணயிரென
ற்பாலரனை
வடுவநுெண்ணம்
ரென்று
கூறியசி
தப்பானே
இதற்கு
'
வடுவடுதுண்
வயிர்
என்று
பெயரா
யிற்று
.
க
.
பொழிற்கண்
ஒப்பனையாற்
பொலிவுபெற்றென்
றவாறு
க
.
இயலுதல்
-
உலாவுதல்
ஒல்குதல்
-
அசைதல்
கக
.
வெறியுறு
நுடக்கம்
.
இயல்பாக
துடங்கலன்றித்
தெய்வமேறிய
விகாரத்தால்
நுடங்குதல்
கங்
அரவழங்குதல்
-
அரவாடுதல்
.
கக
-
.
வெறியுறு
நுடக்கம்போல
அரவழங்குமெனக்
கூட்டுக
.
(
நாக
)
அரவழங்கும்
(
க2
)
பெருமவைப்
(
கங
)
பெருந்தெய்வமென
மாறிக்கூட்டுக
.
கஉ
.
பெருமலை
-
இமயம்
(
கரு
)
குண்
குட
கடலெனக்
கிழக்கும்
மேற்கும்
எல்லை
பின்கூறு
கின்
தமையரன்
(
கச
)
வளை
நரலும்
பனிப்பௌவமென்றது
.
தென்னெல்லை
யாம்